மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, February 8, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 15

 

அது ஏதும் தெரியாமல் , ஷ்யாம் நிர்மலாவை பிசைந்து கொண்டே இருந்தான்.

ரூமில் நுழைந்த ரென்டாவது வினாடி நிர்மலாவை  நிர்வாணமாக்கி வெறியோடு அனுபவித்தான் ஷ்யாம். அவளும் அவனது வெறிக்கு, வக்கிரத்துக்கும் ஈடு கொடுத்தாள்.  கணவனுடன் செய்யாத பல விஷயங்களை,  ஷ்யாமின் வற்புறுத்தலுக்காக செய்தாள்.

 நிறைய கெட்ட வார்த்தைகள் பேசி தன்னை வன்மையாக் அனுபவிக்க சொன்னாள். அது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது

எல்லாம் முடிந்து குளிக்க போன போதும் அவளை விடவில்லை. பின்னாடியே போய் குளியலறையில் நிர்மலாவை முன்னும் பின்னும் மாறி மாறி ழோத்து தன் விந்து குழம்பில் அவளை குளிப்பாட்டி வைத்தான்.

ஆனால் சொன்னபடி  இரவு 8 மணிக்கு அவளை கொண்டு  ஆடிட்டோரியத்தில் விட்டான்.

அவர்கள் ரிஷப்ஷன் வரும் காத்திருந்து நேரத்தை குறித்து இனி என்ன செய்வது? என சென்னைக்கு போன் போட்டு கேட்க,. எடிட்டர் மீட்டிங்கில் இருக்கிறார் என தகவல் வந்தது.

“சரி கறுப்பு ஆக்டர் கற்பு நடிகை மேட்டர்னு எடிட்டர்கிட்ட சொல்லி வையுங்க’’ அவன் சொல்லி விட்டு போனை வைத்தான்.

“சே அட்லீஸ்ட் அர்ஜுனன் சாருக்காவது சொல்லலமே?’
ரிப்போர்டர் அலுத்து கொண்டான். அவனால் ஆடிட்டோரியத்தில் அர்ஜூனனை நெருங்கவே முடியவில்லை.

 

“எங்கே போனே நீ நிர்மலா?” அர்ஜூனன் ஹோட்டலுக்கு திரும்பும் போது, நிர்மலாவை கேட்டான்..

‘எப்பங்க....அங்க தானே இருந்தேன்?” அவள் தடுமாற.,

“சே. “டாடி , மம்மி’  பாட்டு வரப்பவே நீ இல்லையே..உன்னை காணோமே”

“ .......ஹக்...க்.க்.” அவள் அதிர.,

“இந்த  பாட்டு உனக்கு ரொம்ப புடிக்குமேன்னு உன்னை பாத்தேன். நீ சீட்டுல இல்லையே”

“அ..அது வந்து... இங்க ஒரு சிங்கப்பூர் மாடல் பொண்ணு., ரொம்ப தெரிஞ்சவ.. வெளிய ரெஸ்ட்ராண்ட் கூப்பிட்டா..”

“ஓ...”

அவர்கள் ஹோட்டலில் நுழைய.,

“சார்.. ஐ யாம்..கோபால்., அமுதம்...ரிப்போர்ட்டர்” கோபால் வழிமறித்தான்.

“ நல்லா தெரியுமே பாஸ். அப்புறம் பேசலாமே.. ரொம்ப டயர்ட்..ப்ளீஸ்”

“ஸார் முக்கியமான விஷயம்..”

“ ப்ளீஸ் மார்னிங்க் உங்களை பாக்குறேன்..கண்ணு பாறாங்கல்லு மாதிரி வலிக்குது “

அர்ஜூனன் அவனை கடந்து போய் லிப்டில் ஏறினான். கோபால் நிர்மலாவை பார்த்தான். அதே உடை. மார்பில் மட்டும் பிரா ஏறி இருந்தது. காய்கள் ஸ்டிப்பாக இருந்தது. ஒன்னுமே  நடக்காதது போல் எப்படி நடிக்கிறாள் பார்?

மறுனாள், காலை கோபால் அந்த ஹோட்டலில் விசாரித்த போது, நிர்மலாவும், அர்ஜூனனும் ஆடிட்டோரியம் போய் விட்டதாக சொன்னார்கள். ‘ஷிட்..” நிர்மலாவை வைத்தே மேட்டரை அர்ஜூனனிடம்  போட்டு கொடுத்து நிர்மலாவின் ரியாக்சனை நோட் செய்ய வேண்டும்.. ‘வாடி எங்கிட்ட நல்லா மாட்டுனே’

அவன் வாடகை டாக்ஸி பிடித்து ஆடிடோரியம் போய் அவர்களை பார்க்க போனான்.

“யோவ்.. என்னய்யா உனக்கு வேற நியூசே இல்லியா? ஆடிடோரியம் போகாம ., நிர்மலா பின்னாடியே சுத்தி கிட்டு இருக்கே?”’  எடிட்டர் போனில் பேசினார்.

“சார் டோட்டல் தமிழ் நாடே பத்திக்க போவுது.. இருங்க சார் நேர்ல வந்து  ரிப்போர்ட் தரேன்.”

“கோபால் இங்க பார். இது சென்சேஷன் நியூஸ் தான்.. ஆனா ஒரு பேமிலியே இதுனால ஸ்பாய்ல் ஆகிடும். இதை பத்தி வெளிய நியூஸ் பப்ளிஷ் பண்ணாலோ,. இல்ல அர்ஜுனன் கிட்ட சொன்னாலோ, பெரிய பிளாஸ்ட் ஆகிரும். ஐ ஹாவ் ஏ பிளான். அவங்க சென்னைக்கு வரட்டும்., நான் பர்சனலா நிர்மலா கிட்ட பேசறேன். அந்த ஷ்யாமை கூப்பிட்டு பேசி மிரட்டறேன். ஐ திங்க் இதை இப்படி தான் டீல் பண்னனும்.. பேமிலி விவகாரம். நம்மால ஒரு குடும்பம் உடைஞ்சிட கூடாது..” எடிட்டர் பொறுப்புடன் சொல்ல.,

நடுப்பக்கம் எந்த பொம்பளை உரிச்சி போடனும்னு சொல்ற நடுப்பக்க நக்கி நீ., அவ்ளோ நல்லவனா ?  குடும்ப பஞ்சாயத்து பண்றதா நம்ம வேலை? அவன் வெறுப்பானான்.

அவனால் ஒரு தமிழ் நடிகை கன்னட பொறுக்கியிடம் மாட்டி அவனை தொட அனுமதிப்பதை பொறுத்து கொள்ள  முடியவில்லை. கவர்ச்சி காட்ட வேண்டும் என சொன்னதற்காகவே பல படங்களை மறுத்த நடிகை., இப்போது லிப்டில் ஏறும் போது முலை காம்பை பப்ளிக்கா ஒரு நடிகன் நசுக்கி சிலுமிஷம் செய்வதை எப்படி அனுமதிப்பது? இவளை வெட்ட வெளிச்சமாக்க வேண்டாமா?

அவன் ஆடிட்டோரியம் கிளம்ப , அடுத்த பத்தாவது நிமிடமே., ஷ்யாமுடன் புடவையில் நிர்மலா மீண்டும் அந்த ஹோட்டலுக்கு  வந்து இறங்கியது கோபாலுக்கு தெரியாது.

“ பயமா இருக்கு., ஷ்யாம் .. அவரு என்னை எங்கே தீடீர்னு காணாம போய்ட்டேன்னு நேத்தே கேட்டாரு..”

“சீக்கிரம் முடிச்சிடறேன்” என்று மட்டும் ஷ்யாம் சொன்னான்.

அந்த சீக்கிரம் என்றதன் பொருள் பிற்பகல் வரை  நீடித்தது.

ஒரேமுறை; ஒரேமுறை என சொல்லியே அவன் அவளை பலமுறை அனுபவித்தான் ,.  

அளவுக்கு அதிகமாக ஆட்டம் ஆட., அவளால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.

“நீ போ நான் வரல” என்றாள்

“ஏன்டி

“வலிக்குது நிக்கவே முடில பொறுக்கி

“உனக்கு புடிச்சிருந்ததா? அதை மட்டும் சொல்லு

புடிக்காமயா அவுத்து போட்டு காட்றேண். இப்ப  நீ கிளம்பு

பிற்பகல் அவன் ஆடிட்டோரியம் வந்து பின்பக்கமாய் இறங்கி., விழா அரங்கத்துக்குள் ரகசியமக நுழைந்தான்.

இரவு பத்து மணிக்கு கலை நிகழ்ச்சிகள் முடிய., பேமென்ட் செட்டில் பண்ணி விட்டு., காரில் ஏறிய அர்ஜூனனை.,

“ சார் இப்பவாச்சும் உங்க கிட்ட பேசனுமே” ரிப்போர்டர் கோபாலன் வழிமறிக்க.,

“அய்யோ.. முடியவே முடியாது பாஸ். பாருங்க எப்படி இருக்கேன்.. ? சென்னைல் ஒரு பெரிய இன்டர்வியூ வெச்சுக்கலாம். உங்க எடிட்டர்கிட்ட நான் பேசறேன். ”

“சரிங்க சார். உங்க இஷ்டம்..பட் இந்த போட்டோக்களை மட்டும் சார் பாக்கனும்”

அவன் காட்ட ., காரை ஓரமாக நிறுத்தினான் அர்ஜூனன்.

 

‘’’’’’’

கட்டில் துரோகம்., சார்ந்த கதைகளை படிக்க,. சுவாரசியமாக கிளர்ச்சியாக இருக்கும். ஆனால் நமக்கு நடக்கும் போது தான் மனம் என்னும் பிரம்மாண்டம் துகள் துகளாக வெடித்து சிதறுவதை உணர முடியும்.

அர்ஜூனனே இது போல வழி தவறிய கட்டில் கதைகளை வைத்து படம் பண்ணியவன் தான்.  நகைச்சுவைக்காகவும் ஜாலியாக செய்திருக்கிறான். ஆனால் தனக்கென வரும்போது. இதயம் பொங்கி கண்கள் துடிக்க.,அந்த டிஜிட்டல்  காமிராக்களின் போட்டோக்களை பார்த்தான்.

படு கவர்ச்சியான டிரஸ்.. ஷ்யாம் அவனது மனைவியை அணைத்தாற் போல  நடக்கிறான். ஆங்காங்கே கை வைக்கிறான். உள்ளே டாப்ஸில் பிரா இல்லை. நிர்மலா ஒரு நாளும் பிரா அணியாமல் இருந்ததில்லை.. கழட்டி இருக்கிறாள் அல்லது அவன் கழட்ட சொல்லி இருக்கிறான். என்ன கொடுமை இது?  ஆள் , ஊர் பேர் தெரியாத இடம் என்றதால் இவளும் வருகிறேன் என சொன்னாளா?  நான் என்ன டம்மியா?

ஷ்யாமுக்காத்தான் இத்தனையுமா? ரொம்ப நாள் கழித்து ஐ ப்ரோ, மேக்கப் செட்., ஹேர் ஸ்ட்ரைடினிங்க்., புது பிரா புது பேன்டிஸ் எல்லாம் வாங்கினாளே., அத்தனையும் அவன் ஒருவனுக்காக தானா?  நான் எங்கு புறக்கணிக்கப் பட்டேன்? இனி என் குடும்பம் என்ன ஆகும்?.

“எடிட்டர் இதை பப்ளிஷ் பண்னாலமுன்னு சொன்னார் சார்.”

‘....................”

“ நான் தான்.., அர்ஜுனன் சார். ரொம்ப நல்ல மனுசன்.. அவர் கிட்ட சொல்லுவோம்..அவர் கண்டிச்சு வைப்பார்னு சொன்னேன் சார்.. “

‘..............”

“மேடம் நல்லவங்க சார். இந்த கன்னட கண்டர ஓளி தான்  பிளான் போட்டு..,அவங்களை... அந்த புரட்யூசர் வீட்டுல கூட  நிர்மலா மேடத்தை.”

‘அய்யோ  சொல்லாதே என்பது போல அர்ஜூனன் கார் கதவை பிடித்து குனிந்து கொண்டான்.

“சரி நீங்க ஃபீல் பண்ணாதீங்க சார் நான் வரேன்”

“இ..இரு... பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கே.. இருப்பா.. அவன் லெதர் பை எடுத்து. .2 ஆயிரம் ரூபாய் தாள்களை எண்ணினான்.. கிட்டதட்ட ஆறு மாத சம்பளம் கொடுத்தான்.

“சே..சே. காசுக்காக உங்க கிட்ட வரலை சார்..”

“இல்ல .,இதை நீங்க யார்கிட்ட  சொல்ல கூடாதுன்னு தான்”

“சே..சே...இல்ல சார். நான் அந்த மாதிரி பண்றவனா சார்.” அவன் சொன்ன போதே.,

சென்னையில் ஷ்யாமை பார்த்து போட்டோக்களை காட்டி ஒரு அமௌண்ட் தீட்ட திட்டம் போட்டான் கோபாலன்.



 MAYATHIRAI FULL NOVEL 670 Pages : Original Cost Rs.360

Now only Rs.290 
Get Coupon code : mtpart35
L
imited days Only

BUY FULL VERSION