மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, January 11, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1622


மலர்விழி தள்ளி போய் பால்கனியில் நின்றாள். சாலையில் வேடிக்கை பார்த்தாள்.உதட்டை கடித்து தன் அழுகையும் விம்மலையும் அடக்கம் உயன்றாள்.   அவர்களது அறைக்கு எதிரே இருந்த பால்கனியில்  நின்று மதுரை மாநகரை பார்த்தாள்.  அந்த நகரம் இப்போது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஓங்கி அந்த கதவை எட்டி உதைக்கலாம் என்று கூட நினைத்தாள். பாபுவின் அறை  ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய அறை .எனவே இந்த கதவிற்கு பின்னால் தான் அவர்கள் சல்லாபிக்க வேண்டும். சரி எக்கேடாவது போய் தொலையட்டும். அகல்யாவின் பெண்மை கன்ன பின்னவென  கிழிக்கப்பட்டு சீரழியட்டும் ., அவள் தன் அறைக்கு போக நடக்க.,

ம்ம்ஸ்ஸ் காட்றி... "

வேணாம் பாபு.. அய்யோயோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" அய்யோ என்ன செய்கிறான்? கிராதகன்

அந்த காமகுரல்கள் மலரின் செவிகளுக்கு மிகவும்  புதிது.

அவளால் அந்த அறையையும் அவர்களது சினுங்கல்களையும்  கடந்து செல்ல முடியவில்லை.  உண்மையிலேயே அகல்யா அவனுடன் படுக்க சம்மதித்து விட்டாளோ..  அறியாத பையன் போல் இருந்த இந்த பாபு இவ்வளவு துணிச்சலாக ஒரு பெண்ணை வசீகரித்து வலையில் இழுத்து படுக்கையில் வரை கொண்டுவந்து விட்டான்.  ஆசை தீர அவளை நிச்சயம் இன்று இரவு அனுபவிக்கப் போகிறானோ என்றெல்லாம் அவளுக்குள் பலப்பல எண்ணங்கள் மண்டியிடமலர்விழி அங்குதான் தனது இயல்பை இயல்பான குணத்தை கைவிட்டாள்.  இதுவரை பார்த்தே இராத ஒரு மலர் வழியை தனக்குத் தானே அறிமுகம் செய்து கொண்டாள்.

என்ன தான் செய்கிறார்கள் அவர்கள்?

அந்த அறையின் ஜன்னலை வெளிப்பக்கமாக திறக்க முயற்சி செய்தாள். கதவு டைட்டாக இருந்தது . அவளுக்கு போகவும் மனசில்லை. நேரம் 12 ஐ எட்டி இருந்தபடியால்,   வரண்டாவில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லை. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கதவை பலம் கொண்ட மட்டும் இழுத்தாள். நல்லவேளை ஜன்னலின் உள்பக்கம் எந்த எந்த தாழ்பாள் போடவில்லை.  ஜன்னல் ஓசையின்றி மிக லேசாக திறந்து கொள்ள, ஜன்னல் கதவு இடுக்கில் அறைக்கு உள்ளே எட்டிப் பார்த்தாள் . அறையில் மங்கலான விளக்கு  வெளிச்சம் . அந்த அறையின் நடுநாயகமாக நின்று கொண்டு படுக்கையின் அருகே அவர்கள் நின்று கொண்டு ஒருவரை ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி இருந்தார்கள்.

முத்தங்கள்  நடுவே அவர்கள் பேசினார்கள்.,

"அய்யோ ...கதவைத் திறந்து விடுங்க நான் வெளியே போறேன் "

"அகல்யா உன்ன நான் லவ் பண்றேன்டி உன்ன காலம் புல்லா வெச்சு காப்பாத்துவேன் டி நீ தாண்டி என் பொண்டாட்டி .. கிஸ் தாடி..."

" என் மேல நம்பிக்கை இருந்தா தா.. இல்லன்னா வேனாம்..'

".பாபு..'

'அகல்.. ஐ லவ் யூ ஐ லவ் யூ"  என்றான்.

 அவன் அப்படியே இறுக்கி அணைத்தான்

அகல்யா அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மலருக்கு தூக்கி வாரி போட்டது..

" விடுங்க போதும்...போகனும்..' அகல்யா துடித்தாள். இல்லை இல்லை நடித்தாள்.

"உதட்டடுல தாடி"

" ப்ச்ச்.. நீங்க  மோசமான ஆளு தான். பார்த்த நல்லவர்  மாதிரி இருக்கீங்க ..."

"ஹேய்ய்"

" ஆனா இப்படி எல்லாம் கேட்கிறீங்க ?" என்றாள் .

"ழெய்ய்ய்ய்.. நீ ஒரே ஒரு கிஸ் தா.. அப்புறம்  உன்ன நான் பத்திரமா அனுப்பி வைக்கிறேன் என்னை  நம்பு"

 "பாபு உங்கள ரொம்ப நம்பிக்கை துரோகம் பண்ணிடாதடா "

"நம்புடி"

"பாபு.." அகல்யா முனகினாள்.  கண் சொக்கினாள்

"கிஸ் தாடி.."

       இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1620

மலர்விழியும் அகல்யாவின் அம்மாவும் அவர்களது அறையில் படுத்து உறங்க, மெல்ல அகல்யா சீவி சிங்காரித்து மல்லி பூச்சரம் சூடி அவர்களது அறையைவிட்டு போவதை கண்டாள் மலர்விழி .அகல்யா மலர்விழியின் அறைக்கு வந்து மலர்விழி தூங்குகிறாளா? என எட்டிப் பார்ப்பதை ஓரக் கண்ணால் பார்த்தபடியே படுத்திருந்தாள் மலர்விழி. அதன்பின் அகல்யா ஒயிலாக நடந்து அறைக்கதவை ஓசைப்படாமல் சாத்திவிட்டு போவதை கண்டு மலர்விழி ஆத்திரப்பட்டாள். அவனை தேடித்தான் போகிறாள் தேவடியா சிறுக்கி...

பின்னாலேயே போய் ஏன் இப்படி அலைகிறாய் இந்த நேரத்தில் இதற்கு வெளியே சுற்றுகிறாய்? மேலே தங்கியிருக்கும் பாபுவை தானே பார்க்கப் போகிறாய்?’ என்றெல்லாம் கேட்டு விடலாமா என நினைத்தாள். ஆனால் தைரியம் இல்லை

மலர்விழியும் ஹோட்டல் ரூமைவிட்டு வெளியே வராண்டாவில் ஓசைப்படாமல்  அகல்யாவின் பின்னே இடைவெளிவிட்டு நடந்தாள். அந்த நீளமான வரண்டாவில் நடந்து போய் கடைசியாக இருந்த படிக்கட்டில் அகல்யா ஏறுவது பார்த்ததும் அவளும் பின்தொடர்ந்து போனாள். அவள்  நினைத்தது சரிதான். ஹோட்டலின் நான்காவது மாடி தளத்தில் பாபு ஒரு மூலையில் இருக்க பாபுவை தேடி அகல்யா போவதை தூர நின்று கவனித்தாள் மலர்விழி. அகல்யா பின்னழை ஆட்டி ஆட்டி பாபுவின் பக்கத்தில் போய் நிற்பதும் ஏதேதோ பேசுவதையும் உற்று கவனித்தாள். வார்த்தைகள் ஏதும் புரியவில்லை. ஆனால் நிச்சயம் அது காதல் விஷயம் தான் . சிணுங்கல், கொஞ்சல்.,முனகல்கள்..

காற்று அவள் திசையில் அடிக்கும் போது மட்டும் அவர்களது உரையாடல் சீராக கேட்டது.

" அகல்யா என்ன இந்த நேரத்துல ?"

"அதான் சொன்னேனே உங்கள பாக்கணும்னு "

"அதுக்குன்னு இந்த நேரத்துல இப்படியா வருவமேடம் என்ன பண்றாங்க?" என கேட்டான்

"மேடம் அவங்க ரூம்ல தூங்குறாங்க "

"அம்மா ?"

"எப்பவோ தூங்கிட்டாங்க. எனக்கு ரொம்ப போரடிக்குது அதான் காத்து வாங்லமாமுன்னு மேலே வந்தேன் ."

"அது சரி  ஆனாஇது வீடு இல்ல ஹோட்டல்.  இதுபோல அங்கங்கே  வந்து  தனியா நிற்கக் கூடாது "

"அப்போ எங்க வந்து பேசுறது?"

"ரூம்ல போயி பேசலாமா?'

"..........."

"ரூமுக்கு வரியா?"

அவள் "வேண்டாம்" என்றாள்.

" ஏன் ?"

"வேணாம் "

"அதான் ஏன்?"

" இப்ப வேணாம்"

ச்சே இந்த அகல்யாவிற்கு அறிவே இல்லை . தன்னந்தனியாக இருக்கும் ஒரு ஆணை போய் இந்த நேரத்தில் பார்க்கலாமா?

அகல்யாவின் ரவிக்கை முதுகு நன்றாக கீழே இறக்கி வைக்கப்பட்டிருக்க அந்த முதுகை அவன் பார்க்கும்படி அடிக்கடி திரும்பியதையும் மலர் பார்த்தாள். அதுவும் ரவிக்கைக்குள் இருக்கும் கருப்பு பிரா நிறம் நன்றாக தெரியும்படி என்ன உடுப்பு இவளுக்கு வேண்டி கிடக்கு? அக்லயா அடிக்கடி தனது கருங்கூந்தலை முன்பக்கம் போட்டு அவனுக்கு என்னைப் பார் என் அழகைப் பார் என்பதாய் தனது முற்றாத இளமையை அந்த கட்டை பிரம்மச்சாரி காட்டிக் கொண்டிருந்தாள் . 

     இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க