மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, January 11, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1622


மலர்விழி தள்ளி போய் பால்கனியில் நின்றாள். சாலையில் வேடிக்கை பார்த்தாள்.உதட்டை கடித்து தன் அழுகையும் விம்மலையும் அடக்கம் உயன்றாள்.   அவர்களது அறைக்கு எதிரே இருந்த பால்கனியில்  நின்று மதுரை மாநகரை பார்த்தாள்.  அந்த நகரம் இப்போது அவளுக்கு ஏனோ பிடிக்கவில்லை. ஓங்கி அந்த கதவை எட்டி உதைக்கலாம் என்று கூட நினைத்தாள். பாபுவின் அறை  ஒரே ஒரு படுக்கை அறை கொண்ட சிறிய அறை .எனவே இந்த கதவிற்கு பின்னால் தான் அவர்கள் சல்லாபிக்க வேண்டும். சரி எக்கேடாவது போய் தொலையட்டும். அகல்யாவின் பெண்மை கன்ன பின்னவென  கிழிக்கப்பட்டு சீரழியட்டும் ., அவள் தன் அறைக்கு போக நடக்க.,

ம்ம்ஸ்ஸ் காட்றி... "

வேணாம் பாபு.. அய்யோயோஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" அய்யோ என்ன செய்கிறான்? கிராதகன்

அந்த காமகுரல்கள் மலரின் செவிகளுக்கு மிகவும்  புதிது.

அவளால் அந்த அறையையும் அவர்களது சினுங்கல்களையும்  கடந்து செல்ல முடியவில்லை.  உண்மையிலேயே அகல்யா அவனுடன் படுக்க சம்மதித்து விட்டாளோ..  அறியாத பையன் போல் இருந்த இந்த பாபு இவ்வளவு துணிச்சலாக ஒரு பெண்ணை வசீகரித்து வலையில் இழுத்து படுக்கையில் வரை கொண்டுவந்து விட்டான்.  ஆசை தீர அவளை நிச்சயம் இன்று இரவு அனுபவிக்கப் போகிறானோ என்றெல்லாம் அவளுக்குள் பலப்பல எண்ணங்கள் மண்டியிடமலர்விழி அங்குதான் தனது இயல்பை இயல்பான குணத்தை கைவிட்டாள்.  இதுவரை பார்த்தே இராத ஒரு மலர் வழியை தனக்குத் தானே அறிமுகம் செய்து கொண்டாள்.

என்ன தான் செய்கிறார்கள் அவர்கள்?

அந்த அறையின் ஜன்னலை வெளிப்பக்கமாக திறக்க முயற்சி செய்தாள். கதவு டைட்டாக இருந்தது . அவளுக்கு போகவும் மனசில்லை. நேரம் 12 ஐ எட்டி இருந்தபடியால்,   வரண்டாவில் எந்த ஆள் நடமாட்டமும் இல்லை. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு கதவை பலம் கொண்ட மட்டும் இழுத்தாள். நல்லவேளை ஜன்னலின் உள்பக்கம் எந்த எந்த தாழ்பாள் போடவில்லை.  ஜன்னல் ஓசையின்றி மிக லேசாக திறந்து கொள்ள, ஜன்னல் கதவு இடுக்கில் அறைக்கு உள்ளே எட்டிப் பார்த்தாள் . அறையில் மங்கலான விளக்கு  வெளிச்சம் . அந்த அறையின் நடுநாயகமாக நின்று கொண்டு படுக்கையின் அருகே அவர்கள் நின்று கொண்டு ஒருவரை ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி இருந்தார்கள்.

முத்தங்கள்  நடுவே அவர்கள் பேசினார்கள்.,

"அய்யோ ...கதவைத் திறந்து விடுங்க நான் வெளியே போறேன் "

"அகல்யா உன்ன நான் லவ் பண்றேன்டி உன்ன காலம் புல்லா வெச்சு காப்பாத்துவேன் டி நீ தாண்டி என் பொண்டாட்டி .. கிஸ் தாடி..."

" என் மேல நம்பிக்கை இருந்தா தா.. இல்லன்னா வேனாம்..'

".பாபு..'

'அகல்.. ஐ லவ் யூ ஐ லவ் யூ"  என்றான்.

 அவன் அப்படியே இறுக்கி அணைத்தான்

அகல்யா அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

மலருக்கு தூக்கி வாரி போட்டது..

" விடுங்க போதும்...போகனும்..' அகல்யா துடித்தாள். இல்லை இல்லை நடித்தாள்.

"உதட்டடுல தாடி"

" ப்ச்ச்.. நீங்க  மோசமான ஆளு தான். பார்த்த நல்லவர்  மாதிரி இருக்கீங்க ..."

"ஹேய்ய்"

" ஆனா இப்படி எல்லாம் கேட்கிறீங்க ?" என்றாள் .

"ழெய்ய்ய்ய்.. நீ ஒரே ஒரு கிஸ் தா.. அப்புறம்  உன்ன நான் பத்திரமா அனுப்பி வைக்கிறேன் என்னை  நம்பு"

 "பாபு உங்கள ரொம்ப நம்பிக்கை துரோகம் பண்ணிடாதடா "

"நம்புடி"

"பாபு.." அகல்யா முனகினாள்.  கண் சொக்கினாள்

"கிஸ் தாடி.."

       இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க

No comments:

Post a Comment