மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, September 14, 2023

கள்வெறி கொண்டேன் 6 மற்றும் இறுதி பாகம் - முன்பதிவு

கள்வெறி கொண்டேன் ஆறாவது மற்றும் இறுதி பாகம்.
இதோ..

இந்த பாகம் மிக மிக மிக தாமதமானதற்கு காரணம் எனக்கு நேரமின்மை & அதிக பக்கங்கள்..
திட்டமிட்டதை விட , தவிர்க்க முடியாமல் பக்கங்கள் அதிகமாகி விட்டது.
பாகம் 6 & பாகம் 7 என பிரித்து வெளியிடலாம் தான்.

ஏனெனில், இதில் கஷாயம் குடிக்கும் ஒரு சீன் வரும். அங்கு எதிர்பாராத ட்விஸ்ட் வரும். சரியாக அந்த இடத்தில் நிறுத்தி விட்டு, அடுத்த பாகத்தில் முடித்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இடைவெளி அதிகமாகும்,.
வாசகர்களை அதிகம் காக்க வைக்க விரும்பவில்லை.

ஒரே பாகமாக இரண்டையும் இணைத்தே வெளியிட்டு விட்டேன். அதற்கு தான் இத்தனை தாமதம்.

இனி இது போல் தாமதமாகாது.
இனி மாதம் ஒரு நாவலை அல்லது ஒரு பாகத்தை கண்டிப்பாக வெளிடுவேன். உங்களை விட எனக்கு தான் ஆர்வம் அதிகம்.

நியாயமாக பாகம் 6 மற்றும் 7 தான் இது. இரண்டையும் இணைத்தே ஒரே இறுதிபாகமாக வெளியிட்டுவிட்டேன். ( Total 700 Pages )

இரு பாகங்களும் சேர்த்து 440. ஆனால் தொடக்க கால சலுகையாக 330 மட்டும். Till 18 th .



-------------------------




என் வி பேசுகிறேன்
வணக்கம், நண்பர்களே!

நான் பலமுறை சொல்வது போல இது கண்மூடித்தனமான ஆபாச கதை அல்லை, காம உணர்வுகளை கிளறும், காமத்தை வழிகாட்டும் நாவல், அதனால் தான் இதை ‘இயற்கையான வயகரா’ என வாசகர்கள் அழைகிறார்கள்..
இருப்பினும் இதை நன்கு உணர்ந்து உங்கள் சொந்தப் பொறுப்பில் செயல்படுங்கள்.

“இதைப் படித்த பின்பு தான் எனக்கு காமம் பற்றி தெளிவு எனக்கு கிடைத்தது..’
‘ இதைப் படித்து விட்டு துணையுடன் உறவுக் கொள்ளும் போது, அதில் வரக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக என்னை நினைத்துக் கொள்கிறேன். இன்பம் பல மடங்காகிறது..’
“இந்தக் கதையை பிரெய்லி மொழியில் படிக்க என்ன செய்யவேண்டும்”
‘சுயமாக இன்பம் கண்டு விந்து வெளியேற்றும் கதையாக அல்லாமல் இல்லறத்தில் தாம்பதியம் சிறக்க உங்கள் கதை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..’

போன்ற பல வாசகரிகளின் மடல்கள் தான் என்னை இதை போன்ற கதைகளை எழுத வைக்கிறது. அதனால் தான் இலவசமாகவும் என் பிளாக்கிலும் கொடுக்கிறேன்.. கொடுப்பேன்.

ஆகட்டும்..
கள்வெறி கொண்டேன்’ இந்த 6 ஆம் & 7 ஆம் பாகம் பற்றி.,
இருப்பதிலேயே இந்த பாகம் மிக அதிக பக்கங்களைக் கொண்டதாக அமைந்துவிட்டது.

ஆரம்பத்தில் இருந்தே விஜயலட்சுமியின் மகள் ஷிவானியை வெகுவாக வர்ணித்து விட்டு அந்த பக்கமே போகாமல் இருக்கிறீர்களே என பலரும் கேட்டிருந்தார்கள்.இதில் பிரித்து மேய்ந்தாகி விட்டது.

நமது கதையைப் பொறுத்தவரை எந்த பாத்திரமே வீணில்லை; அது போலவே ட்விஸ்ட் என்ற பேரால், அடிக்கடி பொருந்தாத சம்பவங்களை, ஏற்றுக் கொள்ளமுடியாத திருப்பங்களை அடுக்குவதும் நான் எப்போதும் செய்வதில்லை. விரிவான திரைக்கதை பின்னணியை சொல்வது தான் என் நோக்கமே தவிர, கதையை, ஜவ்வாக இழுப்பதும் நான் விரும்பாத ஒன்று. இந்த கதையில் கேரள் பின்னனியில் வரும் காட்சிகள் நேட்டிவிட்டியாகவும், புதுமையாகவும் இருக்கும்.

கதை ஓட்டம் மற்றும் லாஜிக்கலாக கேட்கிற பல்வேறு காட்சி அடுக்குகள் தாம் 800, 900 பக்கத்திற்குள் அடங்கக்கூடிய ஒட்டு மொத்தமாக நாவலை 1500 பக்கத்திற்கு மேலும், நீட்டிக்க செய்கிறது.
ஏனெனில் காம கலவிக்கு அது ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கு , கதையும் காட்சியும் மிக முக்கியம்.

உதாரணத்திற்கு சென்ற 5 ஆம் பாகத்தில் ஒரு காட்சி.

பார்க்கில் இருந்த ஷிவானியின் சித்தி ஷோபனாவை கைப் பிடித்து வீட்டுக்கு செல்லும் ரகு,
அன்றே அவளை உடலளவில் அடையவும் செய்திருந்தால் அது அத்தனை உவப்பாக இருக்காது. அந்நிகழ்ச்சிக்கு பின் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அதன் பின் தான் அந்த முக்கியப் புள்ளியை நோக்கி பாத்திரங்கள் நகர்கின்றன.
ஏனெனில் பழம் காலத்தால் கனிய வேண்டும். அது தான் தெவிட்டாத இனிப்பு. சுவையைத் தரும்.
எழுத பல நூறு கருக்கள் தயராக இருக்கும் போது கள்வெறி கொண்டேனில், ஏன் 1500 க்கும் மேற்பட்ட பக்கங்கள்? ஏன் அதிக மாதம் செலவாகிறது என்றால், அதற்கு இது தான் பதில்.

மற்றபடி இந்த இறுதி 6 ஆம் பாகத்தை படித்து ரசியுங்கள். கிளைமாக்சில் வரும் புதுவித காம சம்பவங்கள் இதுவரை நான் எழுதாதது. எழுத் தயங்கியது.

இறுதியாக கதை தான். இது. துளியளவும் நிஜமில்லை.
எனவே கதையை கதையாய் படியுங்கள்.

இதிலும், ஃப்ளாஷ் பேக் / தற்காலிக நிகழ்வு என மாறி மாறி வரும்.
நமது வாசகர்களின் மன உணர்வுக்கு ஏற்ப இக்கதை காமரசம் சொட்ட நகரும்.
மற்றபடி படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

இந்தக் கதை அடிக்கடி நடந்ததும், நடப்பது என இரு டிராக்கில் அமைவதால் படிக்க சுவாரஸ்யமாகவும் , சஸ்பென்சாகவும் இருக்கும். ஒவ்வொரு சம்பவத்தையும் நீங்கள் நினைவு கூற வேண்டியிருக்கும்.எனவே இந்த பாகத்தையும் விடாமல் படியுங்கள்.

முதல் ஐந்து பாகங்களை படிக்காமல் இதை படிக்காதீர்கள்.. ஒன்றுமே புரியாது.
வணக்கம் சந்திப்போம்..

- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,

அடுத்ததாக, வெப்சைட்டில் டவுன் லோடு லிங்க் அடிக்கடி சரியாக வேலை செய்யாததால் தான் நாம்,. மெயிலில் அனுப்ப வேண்டியதாக இருக்கிறது.
எனவே, டவுன்லோடு லிங்க ஒர்க் ஆகவில்லையென்றாலும் சரி, குறைவான பக்கங்கள் இருந்தாலும் சரி. ஒன்றும் பதட்டப்பட வேண்டாம்,
மேமெண்ட் ஆனவுடன் , தானாகவே உங்கள் மெயிலுக்கு ஒரிஜின்ல ஸ்டோரி வந்துவிடும்.

அடுத்ததாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மையப்படுத்தி ஆறு ஏழு முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு நாவலை எழுத எண்ணியுள்ளேன். பக்கங்களை வைத்து பாகம் நீளும்.

தவிர இன்சூரன்ஸ், டிடெக்டிவ், ஹிஸ்டரிக்கல் ஜானர்களில் கதை கோர்வையாக உள்ளது. போதுமான நேரம் தான் கதையை எழுத , தட்டச்சு செய்ய உதவ வேண்டும்.


நன்றி!