மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, September 14, 2023

கள்வெறி கொண்டேன் 6 மற்றும் இறுதி பாகம் - முன்பதிவு

கள்வெறி கொண்டேன் ஆறாவது மற்றும் இறுதி பாகம்.
இதோ..

இந்த பாகம் மிக மிக மிக தாமதமானதற்கு காரணம் எனக்கு நேரமின்மை & அதிக பக்கங்கள்..
திட்டமிட்டதை விட , தவிர்க்க முடியாமல் பக்கங்கள் அதிகமாகி விட்டது.
பாகம் 6 & பாகம் 7 என பிரித்து வெளியிடலாம் தான்.

ஏனெனில், இதில் கஷாயம் குடிக்கும் ஒரு சீன் வரும். அங்கு எதிர்பாராத ட்விஸ்ட் வரும். சரியாக அந்த இடத்தில் நிறுத்தி விட்டு, அடுத்த பாகத்தில் முடித்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் இடைவெளி அதிகமாகும்,.
வாசகர்களை அதிகம் காக்க வைக்க விரும்பவில்லை.

ஒரே பாகமாக இரண்டையும் இணைத்தே வெளியிட்டு விட்டேன். அதற்கு தான் இத்தனை தாமதம்.

இனி இது போல் தாமதமாகாது.
இனி மாதம் ஒரு நாவலை அல்லது ஒரு பாகத்தை கண்டிப்பாக வெளிடுவேன். உங்களை விட எனக்கு தான் ஆர்வம் அதிகம்.

நியாயமாக பாகம் 6 மற்றும் 7 தான் இது. இரண்டையும் இணைத்தே ஒரே இறுதிபாகமாக வெளியிட்டுவிட்டேன். ( Total 700 Pages )

இரு பாகங்களும் சேர்த்து 440. ஆனால் தொடக்க கால சலுகையாக 330 மட்டும். Till 18 th .



-------------------------




என் வி பேசுகிறேன்
வணக்கம், நண்பர்களே!

நான் பலமுறை சொல்வது போல இது கண்மூடித்தனமான ஆபாச கதை அல்லை, காம உணர்வுகளை கிளறும், காமத்தை வழிகாட்டும் நாவல், அதனால் தான் இதை ‘இயற்கையான வயகரா’ என வாசகர்கள் அழைகிறார்கள்..
இருப்பினும் இதை நன்கு உணர்ந்து உங்கள் சொந்தப் பொறுப்பில் செயல்படுங்கள்.

“இதைப் படித்த பின்பு தான் எனக்கு காமம் பற்றி தெளிவு எனக்கு கிடைத்தது..’
‘ இதைப் படித்து விட்டு துணையுடன் உறவுக் கொள்ளும் போது, அதில் வரக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக என்னை நினைத்துக் கொள்கிறேன். இன்பம் பல மடங்காகிறது..’
“இந்தக் கதையை பிரெய்லி மொழியில் படிக்க என்ன செய்யவேண்டும்”
‘சுயமாக இன்பம் கண்டு விந்து வெளியேற்றும் கதையாக அல்லாமல் இல்லறத்தில் தாம்பதியம் சிறக்க உங்கள் கதை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..’

போன்ற பல வாசகரிகளின் மடல்கள் தான் என்னை இதை போன்ற கதைகளை எழுத வைக்கிறது. அதனால் தான் இலவசமாகவும் என் பிளாக்கிலும் கொடுக்கிறேன்.. கொடுப்பேன்.

ஆகட்டும்..
கள்வெறி கொண்டேன்’ இந்த 6 ஆம் & 7 ஆம் பாகம் பற்றி.,
இருப்பதிலேயே இந்த பாகம் மிக அதிக பக்கங்களைக் கொண்டதாக அமைந்துவிட்டது.

ஆரம்பத்தில் இருந்தே விஜயலட்சுமியின் மகள் ஷிவானியை வெகுவாக வர்ணித்து விட்டு அந்த பக்கமே போகாமல் இருக்கிறீர்களே என பலரும் கேட்டிருந்தார்கள்.இதில் பிரித்து மேய்ந்தாகி விட்டது.

நமது கதையைப் பொறுத்தவரை எந்த பாத்திரமே வீணில்லை; அது போலவே ட்விஸ்ட் என்ற பேரால், அடிக்கடி பொருந்தாத சம்பவங்களை, ஏற்றுக் கொள்ளமுடியாத திருப்பங்களை அடுக்குவதும் நான் எப்போதும் செய்வதில்லை. விரிவான திரைக்கதை பின்னணியை சொல்வது தான் என் நோக்கமே தவிர, கதையை, ஜவ்வாக இழுப்பதும் நான் விரும்பாத ஒன்று. இந்த கதையில் கேரள் பின்னனியில் வரும் காட்சிகள் நேட்டிவிட்டியாகவும், புதுமையாகவும் இருக்கும்.

கதை ஓட்டம் மற்றும் லாஜிக்கலாக கேட்கிற பல்வேறு காட்சி அடுக்குகள் தாம் 800, 900 பக்கத்திற்குள் அடங்கக்கூடிய ஒட்டு மொத்தமாக நாவலை 1500 பக்கத்திற்கு மேலும், நீட்டிக்க செய்கிறது.
ஏனெனில் காம கலவிக்கு அது ஏற்படுத்தும் கிளர்ச்சிக்கு , கதையும் காட்சியும் மிக முக்கியம்.

உதாரணத்திற்கு சென்ற 5 ஆம் பாகத்தில் ஒரு காட்சி.

பார்க்கில் இருந்த ஷிவானியின் சித்தி ஷோபனாவை கைப் பிடித்து வீட்டுக்கு செல்லும் ரகு,
அன்றே அவளை உடலளவில் அடையவும் செய்திருந்தால் அது அத்தனை உவப்பாக இருக்காது. அந்நிகழ்ச்சிக்கு பின் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அதன் பின் தான் அந்த முக்கியப் புள்ளியை நோக்கி பாத்திரங்கள் நகர்கின்றன.
ஏனெனில் பழம் காலத்தால் கனிய வேண்டும். அது தான் தெவிட்டாத இனிப்பு. சுவையைத் தரும்.
எழுத பல நூறு கருக்கள் தயராக இருக்கும் போது கள்வெறி கொண்டேனில், ஏன் 1500 க்கும் மேற்பட்ட பக்கங்கள்? ஏன் அதிக மாதம் செலவாகிறது என்றால், அதற்கு இது தான் பதில்.

மற்றபடி இந்த இறுதி 6 ஆம் பாகத்தை படித்து ரசியுங்கள். கிளைமாக்சில் வரும் புதுவித காம சம்பவங்கள் இதுவரை நான் எழுதாதது. எழுத் தயங்கியது.

இறுதியாக கதை தான். இது. துளியளவும் நிஜமில்லை.
எனவே கதையை கதையாய் படியுங்கள்.

இதிலும், ஃப்ளாஷ் பேக் / தற்காலிக நிகழ்வு என மாறி மாறி வரும்.
நமது வாசகர்களின் மன உணர்வுக்கு ஏற்ப இக்கதை காமரசம் சொட்ட நகரும்.
மற்றபடி படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.

இந்தக் கதை அடிக்கடி நடந்ததும், நடப்பது என இரு டிராக்கில் அமைவதால் படிக்க சுவாரஸ்யமாகவும் , சஸ்பென்சாகவும் இருக்கும். ஒவ்வொரு சம்பவத்தையும் நீங்கள் நினைவு கூற வேண்டியிருக்கும்.எனவே இந்த பாகத்தையும் விடாமல் படியுங்கள்.

முதல் ஐந்து பாகங்களை படிக்காமல் இதை படிக்காதீர்கள்.. ஒன்றுமே புரியாது.
வணக்கம் சந்திப்போம்..

- நவீன வாத்சாயனா
பின்குறிப்பு : பலமுறை சொன்னது தான். உங்களுக்கு நன்கு தெரிந்தது தான்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம் .,

அடுத்ததாக, வெப்சைட்டில் டவுன் லோடு லிங்க் அடிக்கடி சரியாக வேலை செய்யாததால் தான் நாம்,. மெயிலில் அனுப்ப வேண்டியதாக இருக்கிறது.
எனவே, டவுன்லோடு லிங்க ஒர்க் ஆகவில்லையென்றாலும் சரி, குறைவான பக்கங்கள் இருந்தாலும் சரி. ஒன்றும் பதட்டப்பட வேண்டாம்,
மேமெண்ட் ஆனவுடன் , தானாகவே உங்கள் மெயிலுக்கு ஒரிஜின்ல ஸ்டோரி வந்துவிடும்.

அடுத்ததாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மையப்படுத்தி ஆறு ஏழு முக்கிய கதாபாத்திரங்களை வைத்து ஒரு நாவலை எழுத எண்ணியுள்ளேன். பக்கங்களை வைத்து பாகம் நீளும்.

தவிர இன்சூரன்ஸ், டிடெக்டிவ், ஹிஸ்டரிக்கல் ஜானர்களில் கதை கோர்வையாக உள்ளது. போதுமான நேரம் தான் கதையை எழுத , தட்டச்சு செய்ய உதவ வேண்டும்.


நன்றி!

52 comments:

  1. How can users outside of India receive this. Do you have amazon kindle published as well

    ReplyDelete
  2. 16th morning send pannaama, 15th evening send panunga pls.eagerly waiting

    ReplyDelete
  3. Kaalai la ethanamaniku release nu sollavaillaiyae NV.....

    ReplyDelete
    Replies
    1. kaalai illai ippa thaan available..

      Delete
  4. Yeppadi ji ippadi yosichu yeludhuringa

    ReplyDelete
  5. Innum kvk 6 vara villai NV

    ReplyDelete
  6. Ji 16th morning release nu sonninga yen tha time zone ku in India already it is 11:30 am

    ReplyDelete
  7. Kaalainu sonnaru enthalpy naatuku kalainu sollaliyae

    ReplyDelete
  8. Now We got that 2 parts of E Book in a single E Book. awesome. started to reading Thaks NV

    ReplyDelete
  9. Story padichachu 👌👌👌👌Raghu ivlo mosamavana irundhalum Yennu therla avana pudikudhu. But I know Ippadi oru person real life iruka vae kudadhu mudiyadhu he will spoil everybody’s life around him. But still feel bad for him in the climax and wish Shivani to divorce him and find true love in Kamalesh

    ReplyDelete
  10. Arumaiyaana tempting story. awesome Ending.. U can only writing like this

    ReplyDelete
  11. வெறித்தனம்

    ReplyDelete
  12. மொத்தமும் மொத்தமாக படிச்சாச்சு… எத்தனை வார்த்தை ஜாலங்கள்… நேர்த்தியான கோர்வை… கதை மாந்தர்களின் பாத்திர அமைப்பு… அப்பப்பா…. ஆழ்மன ஆசைகள்…

    ReplyDelete
  13. இது கதையா அல்லது காவியமா? நீங்கள் சாதாரண எழுத்தாளரா அல்லது அஅப்ரிதமான ஆற்றல் கொண்ட எழுத்தாளரா? எத்தனை சம்பவங்கள்? எத்தனை கதைகள்? கோர்வையான காட்சிகள்?
    முன்னும் பின்னுமாக கதை அளைந்தாலும் கொஞ்சம் கூட போர் அடிக்காத, குழப்பம் இல்லாத, திரைக்கதை .
    ஆஹா... எத்தனை சம்பவங்கள்? பழிவாங்கல்கள்? துரத்தல்கள்? திட்டமிடல்கள்? எல்லாவற்றிற்கும் ஆதாரம் அந்த காமம் தான்.
    அந்த காமத்தை அக்காக்காக பிரித்து அலசி ஆராய்ந்து தெரிக்க விட்டு இருக்கிறீர்கள். இது கண்டிப்பாக இன்னொரு திரும்புடி பூவை வைக்கணும் தான்.

    ReplyDelete
  14. adada... NV
    மிகச் சில பாத்திரங்களை வைத்து இப்படி ஒரு நேர்த்தியான கதையை கொடுத்த உங்களை எத்தனை பாராட்டினாலும் தகும் மிக நன்றி வணக்கம்


    சார்

    ReplyDelete

  15. Very brilliant story I addicted to this story

    ReplyDelete
  16. உண்மையில் திரும்புடி போக வைக்கணும் என்ற கதையில் ஏகப்பட்ட ட்ராக்குகளை எழுதி காமரசத்தை சொட்ட சொட்ட எங்களை குளிப்பாட்டி விட்டீர்கள். அதை மீறி என்ன புதிதாக எழுதி இருக்க போகிறீர்கள் என படிக்க ஆரம்பித்தால் கதை முற்றிலும் வேறு ஒரு புதிய பரிமாணத்தில் ஆரம்பித்து இங்கு சுற்றி பிறகு மிக நியாயமான கிளைமாக்ஸ் இல் வந்து சேர்கிறது
    ஷோபனா, நாட்டிய தாரகை விஜயலட்சுமி ஷிவானி மதுமிதா அவரது சகோதரி ,ரேணுகா என பல பெண்கள் மூலம் முறையற்ற காமம் மற்றும் முறையான காமம் மற்றும் திருட்டு காமம் ஆகியவற்றை வரிவரியாக விவரத்திருக்கிறீர்கள் அந்த சம்பவங்கள் இணைக்கப்படுவதும் அதற்கு லாஜிக் லாஜிக்கலான காரணங்கள் சேர்க்கப்படுவதும் தான் இந்த கதையின் சுவாரசியத்திற்கு ஆதாரமாகும்
    எனக்கு இதில் மிகவும் பிடித்த சீன்கள் என கொண்டால் மதுமிதாவை அந்த தனி பங்களாவில் அழைத்துச் செல்வதும் ஷிவானியை கழிவறையில் கொண்டு செல்வதும் இரண்டுமே டக்கரான சீன்கள் .அதிலும் கடைசியாக நீங்கள் சொல்லும் கஷாயம் சீன் வரும் . சிக்ஸ்த் பார்ட் முடியும் இடம் மற்றும் ஏழாம் பாகம் ஆரம்பிக்கும் இடம் மிக அருமை .
    அதிலும் கிளைமாக்ஸ் என்பது யாருமே எதிர்பாராதது
    .கிளைமாக்ஸ் முடியும் கடைசி பேரவில் கூட உங்களால் ஒரு ட்விஸ்ட் கொடுக்க முடியும் என்று நிரூபித்து விட்டீர்கள் .. படிக்க படிக்கப் எருகுகிறது கட்டுக்கடங்காத காமம்..

    ReplyDelete
    Replies
    1. PIRIYA UNGA NUMBER KIDAIKUMAA EN MAIL ID KKU ANUPPAREENGALAA?

      Delete
    2. Hi priya madam? ary you in in India?

      Delete
  17. எல்லா பாகமும் படித்தேன்..நண்பா!
    வாட் எ ரைட்டிங்க்? யப்ப்ப்எப்பா முதலிலேயே கதையை யோசித்து விட்டு எழுகிறீர்களா? அல்லது எழுத எழுத கதை நீள்கிறதா ஒன்றும் புரியவில்லை .
    ஒரு கதையை சொல்ல ஆரம்பிக்கும் விதமும் சீன்களை முன்னும் பின்னும் அடுக்கு அடுக்குகின்ற விதமும் சேர்த்து தான் ஒரு சாதாரண கதையை கூட பிரில்லியன்ட் கதையாக மாற்றுகிறது. உண்மையில் நீங்கள் கதை சொல்லும் போது ரகு கமலேஷ் என இரு டென்னிஸ் வீரர்கள் இருந்தார்கள். அவர்கள் மேட்சுக்கு சென்றார்கள் .இருவரும் ஒரு பெண்ணை காதலித்தார்கள் .அதில் ரகு ஏமாற்றி விட்டான் என சொல்ல ஆரம்பித்து இருந்தால் இந்த கதை அத்தனை சுவாரசியமாக இருக்காது.
    ஆனால் ரகுவின் திருமணத்தின் மூலமாக கதை ஆரம்பித்து ரகுவின் மனைவியின் அம்மா மற்றும் சித்தி வர்ணித்து அவரது பின்புலத்தை ஆராய்ந்து எப்படி அவன் தனது மாமியாரை அனுபவிக்க திட்டம் போடுகிறான் என சொல்லி அதன் பிறகு ஏற்கனவே அந்த சித்தியும் முன்பே அவனால் அனுபவிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை சொல்லி இடையில் கமலேஷை சாமர்த்தியமாய் நுழைத்து கமலேஷ் எப்படி ரகுவின் அத்தையை சூடேற்றிய அனுபவித்தான் என்பதை சொல்லிவிட்டு,
    அதற்குப் பிறகு பார்த்தால் அதற்கு முன்பாகவே ரகுவின் மனைவியும் அனுபவித்து விட்டான் என சொல்லி இதற்கெல்லாம் காரணம் என்ன என்பதை கடைசியாக சொல்லி, அடாது செயல்களை செய்த ரகுவுக்கு கிடைத்த தண்டனை அதற்கு காரணம் என்ன என்பதை சொல்கிற நேர்த்தி சூப்பர்.
    உண்மையில் சொல்கிறேன் பல பிரமாண்டமான இயக்குனர்களௌக்கு கதை சொல்லும் கதாசிரியர்கள் கூட இதுபோல ஒரு பின்னிப்பிணைந்த கதையை யோசிக்கவே முடியாது'
    எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் மிகச் சிறந்த ஸ்டோரி எடிட்டர். அதனால் தான் எந்த காட்சியை முதலில் சொல்ல வேண்டும்? எப்போது சொல்ல வேண்டும்? லாஜிக் என்ன? என்பதையெல்லாம் அழகாக அடுக்கி கடைசியில் அனைத்தையும் கொண்டு வந்து அந்த அளவிலாத காமக்கடலில் ஒன்றாக இணைக்கிறீர்கள்
    படிக்க படிக்க அந்த சம்பவங்கள் நேரிலேயே பார்ப்பது போல ஒரு பிரமியை தோற்றுவிக்கிறது .
    ஒன்றுக்கு பலமுறை படித்து படித்து ருசிக்க வேண்டிய வழி தான் இருக்கிறது. ஒரு ஆரம்ப எழுத்தாளரான என்னை போன்றவர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்
    - ஜெகதீஷ்

    ReplyDelete
    Replies
    1. முரட்டுகாளை சார்.. நல்ல விமர்சனம்.. உங்க விமர்சனம் படிச்சிட்டு தான் ஸ்டோடி வாங்குவேன்.. ரொம்பாருமையா சொல்லி இருக்கீங்க?

      Delete
  18. சார்.. வணக்கம்
    நீங்கள் திரும்பி போக வைக்கணும் போல 35 தொகுதிகளாக இல்லாமல் இலை தொகுதிகள் கதையை முடித்து விட்டீர்கள். இதையும் ஒரு 30 தொகுதி வரை நீங்கள் கொண்டு வந்திருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. பிளாக்கரில் இது வருமா? ஏற்பாடு செய்யவும்..

      Delete
  19. அன்புசெல்வன்September 19, 2023 at 12:10 AM

    செம்மிய செம்மை... அடேங்கப்பா...
    அடடா! கதை ஒரு சாதாரண கல்யாண மண்டபத்தில் துவங்குகிறது.
    துவங்கிய உடனே மணப்பெண்ணின் தாயை வர்ணிக்கும் போதே இவளை செமத்தியாக போட போகிறார்கள் என நினைத்தால், அதை எடுத்த உடனே சொல்லாமல் மணப்பெண்ணின் தாய்க்கு ஒரு நடனத்தின் மீது அபிமானம் இருக்கிறது என சொல்லி மருமகன் மூலமாக சபாவில் அரங்கேற்றத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டு. மருமகன் தனது மாமியாரின் அரங்கேற்ற ஆஸையை நிறைவேற்றுகிறான். இது தொடக்க கதை .
    ஆனால் இந்த கதையிலேயே சபா செக்யூரிட்டி அந்த சபா கேண்டில் வேலை செய்யும் பெண்மணிக ஒருத்தி மீது கொண்டிருக்கும் உறவை சுருக்கமாக சொல்லுவதிலும் சபா செக்ரட்டரி இடம் இருந்து தனது அத்தையை காப்பாற்ற ரகு அவளை கட்டி அணைத்து பரசுவின் எதிரிலேயே அனுபவிப்பதும் வாசகர்களை சூடேற்றுகிறது.
    அதன் பின் தனது அத்தை குளித்துவிட்டு உடை மாற்றுவது பரணிலிருந்து ஒளிந்து தற்செயலாக பார்க்கும் சம்பவம் மூலமாக அடுத்து என்ன? என ஒரு கொக்கி ஓடுகிறது.
    இத்தோடு முதல் பாகம் முடிய அடுத்த பாகத்தில் அடுத்த பாகம் முழுக்க அழகு மற்றும் விஜயலட்சுமி இருவருக்கும் இடையேயான காம போராட்டத்தை விரிவாக எடுத்து உரைத்தீர்கள். அந்த பாகம் முழுக்க தனது மருமகனின் காம வழியில் இருந்து அவள் தப்பித்துக் கொண்டே இருக்கிறாள்.
    கடைசியாக ஒரு முறை தனது அத்தை விஜயலட்சுமி என் அனைத்து உடைகளும் அவிழ்த்து பார்த்து அம்மணமாக நிற்க வைத்து உடல் முழுக்க சீக்ரெட் புகையை விட்டு அவளை கண்ணால் மட்டும் அனுபவித்து அவளைப் போக விடுகிறான். இத்துடன் இரண்டாகும் இரண்டாம் பாகம் முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆத்தங்குடிSeptember 19, 2023 at 12:33 AM

      காம கதைகளில் எது உச்சம் திபூவையா? கள்வெறியா?

      Delete
    2. Athu 3 part la tha bro vijiya nude a pakurathu varum

      Delete
  20. அன்புசெல்வன்September 19, 2023 at 12:15 AM

    முதல் இரு பாகத்தை படித்து முடித்த பிறகு ஐயோ விஜயலட்சுமி இன்னும் சரியாக அனுபவிக்கப்படவில்லையே என நாங்கள் என நாங்கள் பரிதவித்துக் கொண்டிருந்தபோது, மூன்றாம் பாகத்தில் விஜயலட்சுமி ரகுவால் வலிக்க வலிக்க அனுபவிக்கப்படுகிறாள். விஜயலட்சுமி தான் கதையின் மெயின் நாயகி. அவளை அனுபவித்த பிறகு, அடுத்து என்ன மிச்சம் வைத்திருக்கிறார்? என நாம் நினைக்கையில் தடாலென கதை விஜிலட்சுமியின் தங்கையிடம் செல்கிறது அவளையும் திட்டமிட்டு அனுபவிக்க போறானா? என நினைத்தால்,
    இல்லை இல்லை அவள் ஏற்கனவே ரகுவால் அனுபவிக்கப்பட்டு விட்டாள் என்பதை விலாவாரியாக ஆரம்பிக்கப்படுகிறது.
    அந்த ஷோபனாவுக்கு ஏற்படுகிற இன்னல்கள் பி டி எஸ் எம் வகையாக இருந்தாலும், வெண்காமம் கதை போல மிகவும் ரசிக்கப்படுகிறது.
    தனது சொந்த வீட்டிலேயே ஒரு ரூமில் அடைத்து வைத்து அவளை ஒரு வாரம் வைத்து அனுபவித்து என்பது காம கதைக்கு மிகவும் புதிதான விஷயமாகும்.
    கமலேஷ் சாம்பாகும் ஐந்திலும் வருகிறது இதற்குப் பிறகு என்ன என்று பார்த்தால் அடுத்த பாகத்திற்காக ஒரு லீட் வருகிறது. அது ரகுவின் மனைவி ஷிவானி ஏற்கனவே கமலேசன் அனுபவிக்கப்பட்ட கதை. இது மட்டுமல்லாமல் இந்த நான்கு பாகத்திலும் அடிக்கடி ஒரு பெயர் வந்து கொண்டிருக்கிறது.
    மஞ்சுமா அனுபவித்தானே அப்படி என்று அவன் புலம்பி கொண்டிருக்கிறான். பிளாஹ்ஸ்பேகில் அந்த மஞ்சு மாவில் வீடு ஆறாவது பாகத்தில் வருகிறது . அது வேற லெவல் ஆட்டம்.
    ஏழாவது பாகத்தில் யாரும் எதிர்பாராத ஒரு கிளைமேக்ஸ் ட்விஸ்ட் .
    இப்படி ஒவ்வொரு பாகமாக செதுக்கி வைத்த சிற்பம் போல கதையை எழுதி மெனக்கட்டு இருக்கிறீர்கள்.
    எல்லார் பேவரிட் லீஸ்டிலும் கள்வெள்ரி இருக்கும். அடுத்த நாவலுக்கு ஆர்வத்துடன் வெயிட்டிங்க்.

    அன்பு செல்வன்

    ReplyDelete
  21. அன்புசெல்வன்September 19, 2023 at 12:17 AM

    கள்வெறி கொண்டேன் பாகம் ஜனவரி மாதம் வெளியானது ஆனால் அடுத்த ஏழாவது பாகம் வெளியாக ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது. மிகவும் காலதாமதமான தாமதம் என்றாலும் மிகவும் அற்புதமான படைப்பு .
    இதைத்தொடர்ந்து தாங்கள் எழுதக்கூடிய அடுத்தடுத்த சமூக நாவல்கள், டிடெக்டிவ் காம நாவல்கள், காம சரித்திர நாவல் ஆகியவற்றை அனைத்தையும் படிக்க காத்திருக்கிறோம்.
    முன்பே சொன்னது போல இதைக் காசு கொடுத்து வாங்கக் கூடிய வாசகர்கள் பல பேர் இருந்தா,ல் அவரே வாரம் ஒரு பாகத்தை எழுதி வெளியிடுவார். ஆனால் அவரது பதிவுகளை ஆயிரக்கணக்கில் இலவசமாக படிப்பவர்கள், காசு கொடுத்து வாங்க வேண்டும் எனும் போது 100 பேர் கூட முன்வரவில்லை என்கிற போது எழுத்தாளருக்கு ஆர்வம் குறைய தான் செய்யும்.
    எதையுமே ஓசியில் கொடுக்க முடியாது நாம் எதையுமே ஓசியில் அனுபவிக்க கூடாது என்கிற திடமான முடிவை நாம் எடுத்தால் கண்டிப்பாக என். வி நிறைய நாவல்களை கொடுப்பார் .
    அதேபோல என் வியும் நூறு பக்கங்கள் கொண்ட சிறு சிறு நாவல்களை 100 ரூபாய் , 110 ரூபாய் என்ற சிக்கனமான விலையில் கொடுத்தால்ம் எல்லோருக்கும் வாங்க தோன்றும்.
    அதிக இடைவெளி கொடுத்து கனமான நாவலை கொடுப்பதற்கு பதில் வாரம் வாரம் ஒரு சிறு நாவலை கொடுப்பதற்கு எண்.வி அவர்கள் முயற்சி செய்ய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Nop.. pl dont say ilke this.. If you can able to buy, and read it. we the people can not spent.. so we can wait...to Buy..

      Delete
  22. I am in Ireland where r you. pl reply tom my mail NV

    ReplyDelete
    Replies
    1. ethukkuppaa thambi ? writer meet- aha? hahahaha

      Delete
  23. மீண்டும் ஒரு முத்தாய்ப்பான ஒரு நாவலை கொண்டு வந்து சேர்த்திருக்கிறீர்கள். திரும்புடி பூவை வைக்கனும் மெகா நாவலுக்கு இணையாக இந்த கள்வெறி கொண்டேன் நாவலும் இடம்பெற்றிருக்கிறது. நான் அனைத்து பாகங்களையும் வாங்கி கடந்த மூன்று நாட்களில் படித்து முடித்தேன்.
    எங்குமே தடையில்லாத தங்கு தடை இல்லாத தொடர்ச்சியான திரைக்கதை அமைப்பு, 6 ஆம் பார்ட்டில், மதுமிதா ராணா ரகு சேசிங்க் காட்சிகள், மிகவும் அருமை.
    வெறும் செக்ஸை பற்றிய சொல்லிக் கொண்டிருக்காமல் அந்த செக்சை ஆதாரமாக வைத்து நடக்கக்கூடிய சம்பவங்களை வைத்து கதை எழுதக்கூடிய மிக ரேரான எழுத்தாளர் நீங்கள்.

    ReplyDelete
  24. வணக்கம் என், வி ஆவர்களே!

    செம ஹாட், ஸ்வீட்.. ஆஹா., ' கொண்டேன் கொண்டேன் கள்வெறி கொண்டேன் 'இதை ஒரு கவிதை வழியாக வைத்து அந்த கவிதையை வரியின் மூலம் கதையை நகர்த்தி கொண்டு, பின் கடைசியாக கதை முடியும் போது அந்த குருமூர்த்தி கொண்டேன் கொண்டேன் கள்வெறி கொண்டேன் என சொல்வது மிகவும் அருமை.
    இந்த ஒன்று போதும் உங்களது எடுத்து ஆற்றல் என்ன என சொல்வதற்கு? அதிகமான வர்ணனைகள், தேவையற்ற உவமைகள், எரிச்சலான நடை போன்ற கிளீஷேக்கள் இல்லாமல் ஒரு காம கதையை , காமத்தை கையில் எடுத்துக்கொண்டு, அதை அசத்தலான எழுத்து நடையுடன் மிக சுருக்கமாக, அதே சமயம் எந்த வார்த்தைகள் எல்லாம் சொன்னால் வாசலுக்கு பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொண்டு, மிக செமையாக பிளே செய்து இருக்கிறீர்கள்.
    படிக்க படிக்க காம ஊற்று பொங்குகிறது என்பது முற்றிலும் உண்மை

    ReplyDelete
  25. WAITING FOR NEXT NOVEL FOR DEEPAAVALI SPECIAL

    ReplyDelete
  26. கதை அருமையோ அருமை ஓரு கதாநாயகன் கதாநாயகிக்கு திருமணம் நடக்கிறது அதில் தொடங்கி நாயகன் மனைவியின் மாமியாரை தெரியாமல் காமகொண்டான் என்று பார்த்தால் அவன் முன்னாடியே காமத்தோடு இருந்து இருக்கிறன் என்று அடித்த பாகத்தில் தெருகிறது சின்ன மாமியார் சோபனா ஏன் தங்காமல் ஓடுகிறாள் என்ற கேள்விக்கு நான்காம் பாகத்திலும் அவன் அவளிடம் சத்தியம் செய்த உன் அக்காளையும் நான் படுக்க வைப்பேன் என்று பாகம் மூன்றிலும், இப்படி போய் கதாநாயகன் நண்பன் அவன் மனைவி மற்றும் மாமியார் மேல் ஆசைப்பட்ட தை பாகம் நான்கு மற்றும் ஐந்த்திலும் படிக்க படிக்க சூவாரிசியமாக எங்கயும் கொஞ்சம் கூட சலிப்பு தட்டாமல் பாகம் 6 மற்றும் 7 கதையின் நாயகன் ரகு ஒரே குடும்பத்தை சேர்ந்த(ஷிவானி, விஜி, சோபனா )மூன்று பெண்களையும் சாப்பிட்டுவிட்டான் என்றால் பாகம் 6 மற்றும் 7 ல் அதே போல் இனொரு ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களையும் எப்பப்பா ஒரு பகுதியில் உள்ள கேள்விகக்கு பதில் மற்றொரு பகுதியில் இருக்கிறது, ஓரு பகுதியில் கிடைத்த பதிலுடைய கேள்வி மற்றொரு பகுதியில் கிடைக்கிறது திரும்புடி பூவை வைக்கணும் ஓரு பெரிய ரயில் மாதிரி கல்வெறி கொண்டேனும் ஓரு சிறிய சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் தான் ஒவ்வரு சினிமா விழும் இது போல் ஓரு வில்லன் நிஜத்தில் இருக்கவே கூடாது என்றுதான் ஓரு வில்லன் கதாபாத்திரம் எழுதுகிறார்கள் ஆனால் ரகு போல் ஓரு ஆள் நிஜத்தில் இருக்கவே முடியாது போல் உங்கள் கற்பனையில் செதுக்கிர்கள் உண்மையில் KVK ஓரு அசைக்க முடியாத அச்சாணிதான் எல்லா வாசகர்களும் அவருக்கு பணம் கொடுத்து வாங்கிகொள்ளுங்கள் அப்பொழுதுதான் அவர் இன்னும் வேகமாக கதைகளை கொடுப்பார் ஏன் என்றால் 100/ 10 சதவீதம் பேர் மட்டும் பணம் கொடுத்து வாங்கினால் அவர் இந்த பாகம் 330 rs வைத்து உள்ளார் வாசகர் தினமும் அவுங்க பிள்ளைக்கு கொடுக்கும் பாக்கெட் money போல் தினமும் 5 rs எடுத்து வைத்தால் கூட 66 நாட்களில் அந்த காசு வந்து விடுகிறது இந்த பாகத்திருக்கு அவர் எடுத்து கொண்டது 4 1/2 மாதங்கள் ஏன் எல்லாரும் வாசகர்களும் 100% வாங்கினால் அவர் இன்னும் motivate ஆகி இன்னும் நேரம் ஒதுக்கி சீக்கிரம் சீக்கிரம் ஒவ்வரு பாகன்களும் நமக்கு சோர்வு அடையாமல் கொடுப்பார் பார்த்து பண்ணுங்கள் Dear NV யின் 100 % வாசகர்களே🫡

    ReplyDelete
  27. Arumai Tamil Selvan Bro

    ReplyDelete
  28. I Buy the story now.

    ReplyDelete
  29. அடடா என்ன ஒர் படைப்பு.பாத்திரங்கள் ஆகட்டும் அது ஓன்றோடு ஒன்று இணைவதாகட்டும் எல்லாமே தரமான சம்பவம்.தி பூ வைக்கு பின்னாடி எழுத என்ன இருக்கிறது என நினைத்தால் இதற்கு பிறகு தான் தரமான சம்பவம் இருப்பது போல் அப்படி ஒரு கதை.
    கதை என்று பார்த்தால் சாதாரணம் தான்.ஆனால் அதை பின்ன நிங்கள் எடுத்த முயற்சி அசாதாரமானனது.காமத்தை திகட்ட திகட்ட வழங்கிவிட்டீர்கள்.வல்லவனுக்கு வல்லவன் இருப்பான் என்பதை காட்டிவிட்டீர்கள்.மீண்டுமொரு கதையில் விரைவில் எதிர்பார்க்கிறேன்.அது இதைவிட சிறந்ததாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.தொடரட்டும் தங்கள் பணி.அது சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. When we get it kindle??

    ReplyDelete
  31. I was make the payment, but file not download
    The below message is comes
    Download Limit Reached
    Sorry, you’ve already downloaded this file the maximum numbers of times.
    Conduct the merchant directly or request more downloads.

    But I am not download even single time

    ReplyDelete
  32. U can ask by author's mail . Usually , we are getting E books by mail only not by download Bro

    ReplyDelete
  33. Cunning politician or actor base panni story plz

    ReplyDelete