அர்ஜூன் முகத்தில் திகப்பு, ஆச்சரியம்
அப்புறம் புன்முறுவல். ஆளே மாறிவிட்டிருந்தான்.
“ நீங்களா?”
“....நீ?”
“ ஹலோ ஆன்டி எப்படி இருக்கீங்க”
“இ.இல்ல நான் “
“ரொம்ப நாளாச்சு இல்லே? என்ன
பாக்கறீங்க? பார்கவி மம்மி தானே நீங்க?”
“இ... இது... “
“இவ்ளோ வேர்வை ஏன்? ரிலாக்ஸ்
ஆன்ட்டி... இது எங்க கடை தான்.. சொல்லுங்க என்ன வேணும்? “
“இ...இல்ல வீட்ல ஹோம் தியேட்டர்
ரிப்பேர். சவுண்ட் பார் அதுக்காக வந்தோம்.,”
“அவ்வளவுதானே வாங்கிட்டு போங்க., என்ன மாடல்.. என்ன சைஸ்? ஸ்பெக் என்ன? ” அந்த பொறுக்கி கொஞ்சம் கூட மாறவில்லை. சங்கீதாவை
மேலிருந்து கீழே வரை உற்று பார்த்தான்.
மெல்லிய ஒயலட் ஷிபான்சேரில் இருந்த சங்கீதாவின் கணப் பரிமாணங்களை
எந்த கூச்சம் நாச்சம் இன்றி, அவன் பார்த்த
விதமே இந்த பொறுக்கி கடைக்கு ஏன் வந்தோம்?’ என்றாகிவிட்டது.
“பார்கவி நல்லா இருக்காளா?”
“....ம்”
“ சொல்லுங்க உங்களது என்ன சைஸ்? ஐ மீன் எவ்வளவு பெருசு
வேணும்? உங்களுக்கு பெருசா நீட்டா வேணுமா?
இல்ல ஷார்ட்டா வேணுமா?”
அவள் சொல்லாமல் முறைத்தாள்.
“சொல்லுங்க உங்க ஹோம் தியேட்டர்
எவ்வளவு பெருசு அத சொன்னீங்கன்னா உங்களுக்கு எந்த சைஸ்ல சவுண்ட் பார் சரியா
இருக்கும்னு நான் சொல்லிடுவேன்” அவனது
பார்வையை அவளது வயிற்றிலும் அடி வயிற்றிலும் மேய்ந்தது . கொசுவ பள்ளதாக்கை முறைத்தான்.
இவன் கொஞ்சம் கூட மாறவில்லை ., மகளை
போட்டு புரட்டியவன் இப்போது மம்மியையும் அதே போல பார்க்கிறான். இவனை போய் நல்லவன்னு நினைச்சி வக்காலத்து
வாங்கினாளே பார்கவி? அவளை சொல்லனும்..
“எத்வும் வேனாம். வழி விடுங்க நான்
போகனும்”
“அய்யோ.. நான் என்ன தப்பா
சொல்லிட்டேண். ஹோம் தியேட்டர் பிரான்ட் என்ன?”
“ஸோ..சோனி...”
“ எத்தனை ஹெர்ட்ஸ்?”
“”தெ..தெரில..”
“ ரிப்பேர் ஆன சவுன்ட் பார் கொண்டு
வந்திருக்கீங்களா?’
“இ..இல்ல”
“அது இவ்ளோ பெருசா இருக்குமா? “ அவன்
வேண்டுமென்றே கையை சின்னதாக காட்டினான்.
“இல்ல பெருசு”
“....இவ்ளோ பெருசா இருக்குமா? எத்தனை
இஞ்ச்?”
“ஆ..அது ஆறு இஞ்ச்?”
“...ஆறு இஞ்ச் உங்களூக்கு போதுமா?”
“ஏ...ய்ய்..ய்” டபுள் மீனிங்கில் பேசுகிறான்.
“இல்ல நார்மலா 18 இஞ்ச் பார் போடுவாங்க”
“எனக்கு சவுண்ட் பாரே வேணாம்..” அவள்
விறிவிறுவன படியில் இறங்கினாள்.
‘இங்க பாருங்க இப்பவும் நீங்க என்ன தப்பா தான்
நினைக்கிறீங்க. நான் பேசறது உங்களுக்கு தப்பாவா தோணுது? இது பிசினஸ்.. அன்னைக்கு
உங்க மகள் கிட்ட நடந்தது என்னுடைய வயசு கோளாறு. மத்தபடி தப்பா நினைக்காதீங்க. அவன் மேல நான் உயிரா இருந்தேன். அவளால தான் நான்
அரியர்ஸ்லாம் கிளியர் பண்ணேண்.. அவ தான் என் உயிர் நினைச்சேன்.”
‘...................”
‘ஆனா, நான் செஞ்ச தப்பு கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்
.மத்தபடி பார்கவி லைஃபை சீரழிக்கனும்ங்கிற எண்ணம் எனக்கு துளி கூட இல்ல. அவ எனக்கு கிடைச்சிருந்தா இன்னும் நான் நல்லா சந்தோஷமா இருந்திருப்பேன். இந்த
மாதிரி அவளையே நினைச்சிகிட்டு மேரேஜ்
பண்ணிக்காம இருந்திருக்க மாட்டேன்”
‘.....................” மேரேஜ்
பண்ணிகலையா?
“ அவ மேல உயிரை வைச்சிருந்தேன். நான் நெனச்சிருந்தா பார்கவிக்கு நடக்குற
கல்யாணத்தை தடுத்து நிறுத்தி இருக்க முடியும். எப்பவோ அவளை அடைந்திருக்க முடியும்.
அவளை துரத்தி இருக்க முடியும்.”
‘...............................”
“ உங்க அப்பார்ட்மெண்ட்ல வந்து கலட்ட
பண்ணொ, எனக்கும் அவளுக்கும் இருக்கிற உறவை சொல்லி இருக்க முடியும்”
‘.......ஏய்ய் “
“ புருஷன் பொண்டாட்டியா நாங்க ஒன்னா
இருக்கலியே தவிர., நான் அவளோட...” அவன் காசுவலாக சொல்ல.,
“போதும் எதையும் சொல்லாத “ அவள்
காதுகளை பொத்த.,
“ஆனா ., அவளுக்கு வேற இடத்துல மேரேஜ்னு
கேள்விபட்ட உடனே, எதுவுமே நான் பண்ணல., ஏன்னா, உங்களுக்கு என்ன புடிக்கல., நாங்க
சேர்ந்து வாழ்றது உங்களுக்கு புடிக்கல. என் வீட்டு வாசல்ல கன்னத்துல அறைஞ்ச்சி
உங்க பொண்ணை இழுத்துட்டு போனப்ப., இனிமே ,.இது சரியா வராது‘ ன்னு நான் விட்டுட்டேன். “
‘..................பழங்கதை
கேக்கறதுக்கு நான் வரல .வழியை
விடு........”
“ இந்த மூனு வருஷத்துல ஒரு தடவை கூட,
அவளஒ பார்க்கணும் கூட, நான் ட்ரை பண்ணவே இல்ல, தெரியுங்களா?”
“ஆஅ.அதுக்கென்ன இப்ப?”
“ அவ சந்தோஷமா இருக்கட்டும்னு தான்நா ன்
விட்டுட்டேன். இவ்ளோ ஏன் உங்களையே இப்பதான் நான் பாக்குறேன்”
“ஆமாம்மா ...நீ ரொம்ப நல்லவன் தான்
எனக்கு தெரியும் வழி விடு”
“ சரி அதுக்கப்புறம் உங்க இஷ்டம் . இந்தாங்க
விசிட்டிங் கார்டு., உங்களுக்கு ஹோம் தியேட்டர் ஸ்பேர் பார்ட்ஸ் வேணும்னா போன்
பண்ணுங்க.,எங்க டெலி வரி பாய் எடுத்து வந்து தருவான்” என சொல்லி அவன் கார்டு
கொடுக்க அவள் அனிச்சையாக வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள்.
அவள் போகும் போது, அவன் பின்னால்
இருந்தபடியே,
”இந்த மாடல் இப்ப வரதில்ல ,மேடம், நீ
எங்க போனாலும் எங்க கடை பொருள் மாதிரி கிடைக்காது. உங்க ஹோம் தியேட்டருக்கு ஏத்த
சவுண்ட் பார் என் கிட்ட தான் இருக்கு” என பொதுவாக சொல்லி கத்தினான்.
“ அட ..இவன் நல்லவானா? கெட்டவனா?
தெரியலையே” அவள் ஆட்டோவுக்கு காத்திருக்க., அவன் பின்னாலயே வந்தான்.அவளை உரசுவது
போல் நின்றாள். அவள் திரும்பி முறைத்துப் பார்க்க,
“ நிஜமா உங்களுக்கு சவுண்ட் பார்
வேண்டாமா? இல்ல நான் பேசுனதுக்காக , இது
என் கடை என்றதுக்காக. வேண்டாமுன்னு சொல்றீங்களா?”
“ எனக்கு எதுவும் வேணாம் ஆள விட்டா
போதும்” என சொல்லிய படி வழியில் வந்த ஆட்டோ மடக்கி நிறுத்தி ஏறி வீட்டுக்கு திரும்பினாள்.
அவள் மனதெல்லாம் அடித்துக் கொண்டது. “என்னடா
இது மூனு வருஷம் கழிச்சி, பூமரங்க் கத்தி
போல, எங்கெங்கேயோ போய் கடைசியில் அந்த பொறுக்கி கடைக்கு போய் விட்டோமே? அர்ஜூன்
கடை பேரை பாத்தப்பவே உள்ள நுழைஞ்சிருக்க கூடாது. ஆனா இப்ப சவுன்ட் பார் வேனுமே? ஐயோ என்ன செய்றது
தெரியலையே.
‘அவள் அபார்ட்மென்ட் வாசலில் இறங்க.,
“என்ன செக்ரட்டரி மேடம்., பார்கவி
வந்திருக்கு நீங்க எங்க போயிட்டீங்க” எதிரில் மதுமிதாவின் கணவன் சங்கர் வந்தான்.
“ இல்லப்பா சோனி ஹோம் தியேட்டர் .,
சவுன்ட் பார்க்கு அலைஞ்சிட்டு வரேன்:”
“ அர்ஜூன் எலக்ட்ரானிக்ஸ் போங்க.. அசோக்
பில்லர்கிட்ட பெரிய கடை. பாரீஸ்ல கிடைக்காதது கூட அங்க கிடைக்கும்” சங்கீதா ஒரு
கணம் வியர்த்தாள்.
“ஓ அப்படியா. சரி போய் பாக்கறேன்” அவள்
லிப்ட் ஏறி காரிடாரில் நடக்க வாசலிலேயே ரம்யா., இந்து ,ஷில்பா , மதுமிதா, ரேகா
எல்லாரும் பார்கவியிடம் குதூகலாமாய் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“எல்லா இடத்துலயும் வெயிட்
போட்டிருக்கேடி., ஜிம்முக்கு வாடி. புது மாஸ்டர் வந்திருக்கார்டி..” ஷில்பா சொன்னான்.,
“ அடடா.. என்ன வாசல்ல நின்னு பேசறீங்க.
வீட்டுக்கு வாங்க” என்றபடி., சங்கீதா வீட்டுக்குள் நுழைந்தாள். எல்லா பெண்களும்
பார்கவியை சுற்றி உட்கார்ந்து அரட்டை அடித்து போனார்கள்.
எல்லாரும் போன பின்பு “ என்னம்மா ஆச்சு ஹோம் தியேட்டர் ? சவுண்டே
வரல? “ கேட்டாள் பார்கவி.
“ஏன்டி வந்ததும், வராததும் ஹோம் தியேட்ட்டர்
தானா உனக்கு? போய் உடம்ப சரி பண்ற வழிய பாரு” மகளிடம் சுள்ளென எரிந்து விழுந்தாள்
சங்கீதா.
“என் உடம்புக்கு என்ன கேடு?” அவள் முனுமுனுத்து கொண்டே போனாள்.
அவளுக்கும் பாவமாய் தான் இருந்தது. ஒரு மணி நேரம் கழித்து மகளின் ரூமை எட்டிப் பார்க்க., நோட்டு புத்தகத்தில் ஏதோ எழுதி கிறுக்கி கொண்டிருந்தாள். சரி டைரியோ, கவிதையோ எழுதறாப் போல.,
கள்ளம் கபடம் காமம்- 1 - 6