மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 30, 2022

மாயத்திரை - பாகம் 35 இப்போது விற்பனையில்

  நண்பர்களே!


திபூவையின் இந்த 35 ஆம் பாகம், திபூவை தொடருக்காக நான் எழுதும் நிறைவு பாகம்.
வழக்கத்திற்கு மாறான காமகதையாக அல்லாமல் காமத்தை வழிகாட்டும் ஒரு நீண்ட நெடியநூலாக, இயல்பான நடையில் நமது 'திபூவை' 35 பாகங்களாக பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது.

2500 எபிசோடுகள், 20 ஆயிரம் பக்கங்களில் அமைந்திருக்கும் தமிழின் ., ஏன் உலகின் நீண்ட நாவலும் இதுவே.
இதில் நான் சொல்ல நினைத்த சிலபாத்திரங்களின் உணர்ச்சி போராட்டங்களை, முக்கிய நிகழ்வுகளை அன்றைய கதை ஓட்டத்தில் என்னால் சொல்லமுடியாமல் போய்விட்டது.

நான் முன்பே சொன்னபடி அதுபோல விடுபட்ட பாத்திரங்களை வைத்து, மற்றுமொரு பெரிய பாகத்தினை இப்போது படைத்திருக்கிறேன். நியாயமாக இந்தபாகம் திபூவையின் கதைப்படி, 27க்கு பின் வரவேண்டியது.
அதாவது, ஈஸ்வர் சந்திரனை , சுரேஷ் விசாரிக்க போய் மலர் விழி வாயிலாக பாலாவை அணுகும் போது துவங்க கூடிய பாகம் இது. அங்கிருந்து இந்த தனிபாகம் துவங்கும்.

இதில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட புதிய பாத்திரங்கள் வரக்கூடிய சாத்தியமிருப்பதால் அதை அப்போதைக்கு தவிர்த்தேன். பல டிராக்குகளை கொண்ட ஒரேபாகமாக அதிகமான பக்கங்களில் வெளியாகி இருக்கும் இந்த 35 ஆம்பாகம் எனக்கு முழு நிறைவினை தந்த பாகமாகும். 85 எபிசோடுகளைக் கொண்டது.

சினிமா தொடர்பான ஒரு தனி பாகம் பெரிய நாவல் ஒன்று திபூவை வை தொடரில் வரப் போகிறது என்றதுமே எல்லோருமே "சினிமாவை மையமாக கொண்ட நாவல் எப்போது வெளிவரும்?" என கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

நண்பர்களே!

இது சினிமாவை மையப்படுத்திய நாவல் அல்ல, சினிமாவை சொலும் நாவல் அல்ல., அதை பலபேர் எழுதி விட்டார்கள்.

சினிமாவைப் பற்றி இதற்கு முன்பு பல எண்ணற்ற எழுத்தாளர்கள் அதை நுட்பமாக சொல்லி இருக்கிறார்கள். பல்வேறு புத்தகங்களை எழுதி தள்ளி விட்டார்கள். அவர்களை தாண்டி என்னால் சினிமாவை பற்றி ஏதும் சொல்ல இயலாது. எனவே நான் சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கையை, அதன் உண்மையான பின்னணியை அலசி ஆராய்ந்து, முற்றிலும் வேறு ஒரு புதிய கோணத்தில் சினிமாவை இந்த நாவல் மூலம் அணுகி இருக்கிறேன்.

சினிமா ஒரு கடலுக்கு ஒப்பானது. அதில் ஒரு துளிதான் இந்த நாவல். இங்கே ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ஒரு கதை, தோல்வி அடைந்தவருக்கும் தனி கதை. வெற்றியின் உச்சியில் இருந்து காணாமல் போனவர்க்கும் தனிகதை. அதைத்தான் இங்கே தொகுத்திருக்கிறேன்.

'சினிமாவில் உள்ள நட்சத்திரங்களின் அந்தரங்க வாழ்க்கைகளும் அவர்களது கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைகளையும் அதனால் உண்டாகக்கூடிய பிரச்சனைகளை பற்றியும் சொல்லுகிற கதை இது.
ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால், எப்படி பல்வேறு குடும்பங்கள் சிதைந்து போகின்றன? என்பதை எனது பாணியில் சொல்லி இருக்கிறேன்.

இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையும் அல்ல, முழுக்க முழுக்க நிஜமும் அல்ல, நீங்கள் கேட்ட பார்த்த கேள்விப்பட்ட மற்றும் அறிந்தே இருக்காத பல்வேறு நிகழ்வுகளின் தொகுப்பாகத்தான் இந்த நாவல் உருவாகி இருக்கிறது.

இந்த நாவலை படிக்கும் போதே உங்களுக்கு இது தொடர்பான இயக்குனரோ, நடிகரோ, நடிகைகளோ உங்களுக்கு நினைவுக்கு வந்துவிடக் கூடாது, என்பதற்காக நான்கு ஓரிரு நட்சத்திரங்கள் செய்த பல அட்டகாசத்தை தொகுத்து ஒரே பாத்திரமாக்க முயற்சிக்கிறேன். நீங்கள் கேள்விப்பட்ட ஒரு நடிகரின் குணாதிசயத்தை இங்கே கதையில் தயாரிப்பாளராக மாற்றி இருக்கிறேன். ஒரு டைரக்டர் பற்றி கேட்ட விஷயத்தை, இங்கே ஒரு நடிகராக மாற்றி இருக்கிறேன்.

ஏனென்றால் நாவலை படிக்கின்ற பல வாசகர்கள் தங்களது அபிமான நட்சத்திரங்களாக சில பேரை மனதில் வைத்திருப்பார்கள். அவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்த கூடாது என்பதற்காக தான் நான் இதை செய்திருக்கிறேன்.

நான் அதை மறைத்தாலும் நிஜம் என்ன என்பது உங்களுக்கும் தெரியும்.

மற்றபடி இந்த பாகத்தை நீங்கள் முழுக்க முழுக்க கற்பனை கலந்த காமரசமிக்க நாவலாகவே பார்க்க வேண்டும்.
எந்த ஒரு நிஜ நட்சத்திரங்களுடன் சேர்த்து வைத்து இதைப் பார்க்காதீர்கள், படிக்காதீர்கள்.

நீங்கள் தமிழ் திரையுலகில் அறிந்த, அறியாத, கேட்டிராத விஷயங்கள், உண்மைகள், வதந்திகள், கிசுகிசுப்புகள்,
திரைக்கு பின்னால் நடந்த வெளிவராத நிஜங்கள், ஹிட் அடித்த சம்பவங்கள் கேள்விப்பட்டவை இதெல்லாம் தொகுக்கப்பட்ட பிரம்மாண்ட நாவல் தான் இது.

நீங்கள் நன்றாக அறிந்த நாயகர்களின், நடிகைகளின், வில்லன்களின் மற்றும் திரையுலக பிரபலங்களின் வெளியுலகிற்கு உரைக்கப்படாத மர்மங்கள் .,மூடி வைக்கப்பட்ட நிஜங்கள். இவற்றை இன்ஸ்பிரேஷனாக எடுத்து இந்த நாவலில் எழுதி இருக்கிறேன்.

அதே சமயம் இந்த நிஜ மனிதர்கள் மத்தியில், நமது 'திபூவை' யின் ஃபேவரிட் கதா பாத்திரங்கள் சுரேஷ், பத்மா, ஷ்யாம், பாபு, அகல்யா அப்புறம் பாலா ஆகியோர் எப்படி கதையோடு இணைகிறார்கள்? என்பதை பாருங்கள்.

நான் முன்பே சொன்னபடி இருப்பதிலேயே இது தான் ' ஹைப்பர் பேன்டஸி ' நாவல்.

பாகம் 27 மற்றும் 28 க்கு இடையே , இதை விரிவாக எழுத நினைத்து, இதன் பிரம்மாண்டத்தை கவனத்தில் கொண்டு தான் அப்போதைக்கு தவிர்த்து விட்டு விட்டேன்.

இது நான் எழுத நினைத்ததை விட சிறப்பாக வந்திருப்பதாகவே கருதுகிறேன்.

நிச்சயம் திபூவையின் எல்லா பாகங்களிலும் இது மிகப்பெரிய மணிமகுடமாக இருக்கும். அதே சமயம் வாசகர்களுக்கு தீனியும் (!) இதை வழங்கியிருக்கிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த கதையின் இந்த நாவலை முழுவதும் நீங்கள் உள்வாங்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வரியும் விடாமல் படிக்க வேண்டும். இந்த நாவல் முழுதும் படித்து முடித்து விட்ட பிறகு உங்கள் மனதில் தோன்றும் உணர்வுகள் நிச்சயம் விவரிக்க முடியாத அளவிற்கு உங்களை உணர வைத்து இருக்கும். அது உறுதி.

எதிர்பாராத திருப்பங்கள், சுவையான பாகங்கள், லாஜிக்கான நகர்வுகள், சுவாரசியம் விறுவிறுப்பு எல்லாம் கலந்த இந்த பாகத்தினை முந்தையை பாகமெல்லாம் படிக்காமல் படிக்காதீர்கள்.
அட்லீஸ்ட் 27, & 28 ஆவது பாகத்தை படிக்காமல் இதை படிக்காதீர்கள்.

படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத இந்தபாகத்தில் வருகிற எல்லா காட்சிகளும் உங்களது எதிர்பார்ப்பை பெருமளவு ஈடுசெய்வதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

இதில் வரும் கிளைமாக்ஸ் காட்சிகள் உங்களை திகைக்க வைக்கும். நிஜத்தின் வீச்சை பளீரென சொல்லும்.
மறக்காதீர்கள்! இந்த நாவல் முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.,

- என் வி

திபூவை பாகம் 35 படிக்கும் முன்..,

கீழ்காணும் அம்சங்களை படிக்காமல் மின்னூலை படிக்க வேண்டாம்.
தயவு செய்து மணமானவர்களும் , மனம் பக்குவப்பட்டவர்களும் வயது முதிர்ந்தவர்களும் மட்டும் வாங்க வேண்டுகிறேன்.
* · ஆர்வ கோளாறில் மற்றவர்களும் வாங்க வேண்டாம்.
* · பெண்கள் இதை படிக்காமல் தவிர்ப்பது நல்லது.
* · . இந்த மின்னூலை யாருக்கும் ஷேர் செய்துவிடாமல், எனக்கு உதவவும். நன்றி!

- என் வி

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1865

 

ழே..ழே….ய்யா அவள் திடுக்கிட்டு போக

யா யார் என குரலெழுப்பி உடனே அடக்கி விட்டாள் காமினி.

நீயா? அமர் என்ன பண்றே இங்கே நீ?” கதவை மூடினாள் .வரந்தா முழுக்க இருட்டு., ஒரே ஒரு மங்கலான விளக்கு மட்டும் தூரத்தில் எரிய., முற்றத்தில் பாதி நிலாவின் வெளிச்சம்,

நீ எதுக்குடி வெளிய வந்தே?” ­­அவன் அவள் கவுனை பிடித்து இழுத்தான்.

மெதுவா பேசு….. பாத்..ரூமுக்கு..வந்தேன். வழிவிடு.. எங்க ரூம் வாசல்ல இந்த நேரத்துல நிக்குறியே.. தடியா

நீ நேத்தே இந்த நேரத்தில் வரேன்னு சொன்னியே., ஏன்டி வரல்லை.. “

டெய்லியும் உன் கூட படுக்க நான் என்ன உன் பொன்டாட்டியா?”

ஏய்ய் நீ இன்னிக்கும் வரலை. அதான் டைம் ஆயிடுச்சேன்னு நானே எழுந்து வந்துட்டேன்

அதுக்காக எங்க பெட்ரூமுக்கே வந்துடுவியா?” கிசுகிசுப்பாய் பேசினாலும் கோபமாய் கத்தினாள்.

நான் மட்டும் எழுந்து வரலன்னா..? “ அவள் பயத்துடன் பேசினாள்.

கதவை தட்டிருப்பேன்..”

“.. அய்யோ., அதான் ஒரு நாள் வரேன்னு சொன்னேன். ஏன் இப்படி திடீர்னு வந்து ரூம் வாசல்ல நிக்கிறியே. அவர் பார்த்தா என்ன ஆகிறது?”

அதெல்லாம் ஒன்னும் ஆகாதுடி ,. அவன் தூங்கினா எழுந்துக்க மாட்டான். அவனை பத்தி எனக்கு தெரியும் நீ வாடி என்றான்

ஐயோ நீ போ. நான் வரேன் யாராச்சும் பார்த்தா பிரச்சனையாகிடும்..”

எங்க வீட்ல யார்டி இருக்காங்க.. வாடி., யாரும் பாக்க மாட்டாங்க.,”

இப்பவா?”

ஆமா  வாடி எல்லாம் தூங்குறாங்க என்றபடி அவள் கைகளை பிடித்துக் கொண்டு தோளை தொட அது  வழுக்க

ஏய்..என்ன நைட்டி போடலியா?”

“..இல்ல

இதென்ன நைட் கவுனா?”

“.ஃப்ராக்

ரொம்ப மெல்லிசா இருக்கே., கோபால்  பாத்தானா?”

“……………..”

பாத்துட்டு பாஞ்சானா?”

‘…………ஹ்.. பாத்துட்டு தூங்கிட்டார்…”

அடபாவி..அவன் சுன்னியெல்லாம்., வைக்கபோர்ல வெச்சி தான் கொளுத்தனும்., வாடி..”

..எனக்கு பயமா இருக்கு அமர்..”

என்னடி  மொத தடவை படுக்கற மாதிரி….”

பாத்தியா., எனக்கு முத்திரை குத்திட்டே?”

அப்புறம் என்னடி., என்னமோ படுக்காத மாதிரிவாடி..அவளை பிடித்து இழுத்தான்.அவள் திமிற.,

ஏன்டி?”

இங்க வேனாம்,”

பின்னே?”

உன் ரூமுக்கு போய்டலாம்

சரி வா

 அதுக்கு முன்னாடி, நான் பாத்ரூம் போகனும் அவள் அவனிடம் விண்ணப்பிக்க

சரி.. வா

இருவரும்  நடந்து கழிவறை நோக்கி போனார்கள். அவன் அவளுக்கு துணையாய் கூட போனான்.

ம்.. போ.” அவன் சொல்ல

நீ வெளிய இரு. நான் போய்ட்டு வரேன்

அட வாடி.   எனக்கென்ன தெரியவா போவுது?”

உண்மை தான். அவள்  கழிவறைக்கு போக.,அவனும் அவள் கூட கழிவறையில் இருந்தான்.

கணவன் அல்லாத ஒரு ஆணுக்கு  எதிரில், மச்சின்ன் அமரின் எதிரில் காமினி கவுனை தூக்கி ,. பேன்டீசை இறக்கி  குளோசெட்டில் உட்கார்ந்து யூரின் போக., அந்த சத்தத்தை கேட்டு அமர் புன்னகை பூத்தான். அவன் அருகே நிற்க காமினிக்கு யூரின் போகும் போது பிசு பிசுப்பு கூடி போயிருப்பதாய் உணர்ந்தாள்.

அவள் யூரின் போய்விட்டு பிளஷ் செய்தாள். தன் பெண்மையை  நீறூற்றி சோப் போட்டு கழுவி அங்கே இருந்த டவலால் அழுத்தி துடிக்க,.

யூரின் போயிட்டியா? கேட்டான்.

ச்ச்சீ ..வெக்கமா இருக்கு,. உங்க அண்னன் கூட என் கூட இப்படி இருந்த்தில்ல

அவள் பேன்டிசை இழுத்து விட்டு, கவுனை மேலே தூக்கினாள். அவளை கைப் பிடித்து தன் அறைக்கு கூட்டி போனான் அமர்.

அவளை இழுத்து அணைத்து கொண்டே வெறித்தனமாய் முத்தமிட்டான். அவள் உருகி முனக பழக்கப்பட்ட அவள் வளைவுகளை பிசைந்து கொண்டே பழக்கப்பட்ட வழித்தடத்தில் அவளை தனது  அறைக்கு நகர்த்தி கொண்டு போனான் அமர்.


-------

வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)