பலரும் பாகம் 4 கள்வெறி கொண்டேன் நாவலை கேட்கிறார்கள். விசாரிப்புக்கு நன்றி !
ஒரே பெரிய நாவலாக எழுதி முடிக்க 3, 4 மாதம் ஆகுமென்பதால் தான் எழுதிய வரை ஓவ்வொரு பாகமாக வெளியிட்டு வருகிறேன். ஏ5 கிரவுன் சைஸில் 200 , 250 பக்கமாவது நிறைந்தால் தான் ஒரு பாகமாக வெளியிட முடியும்.
தொடர்ச்சியாக நேரம் ஒதுக்க முடியாதாதல் ஜனவரி 15 அன்றே வெளியாகி இருக்க கூடிய, பாகம் 4- ஐ இன்னும் கூட என்னால் எழுதி முடிக்க முயலவில்லை.
அடுத்த வார இறுதியில் கன்பார்மாக கள்வெறி கொண்டேன் பாகம் 4 கிடைக்கும்.
எனக்கான நேரம் மிக மிக குறைவானது என்பது தான் உண்மை. சொல்லப்போனால் பிளாக்கருக்கு கூட நான் அடிக்கடி வருவது இல்லை. அப்படியெனில் தவறாமல் பிளாக்கரில் போஸ்ட் வருகிறதே? எனக் கேட்டால், அது அத்தனையும் முன் தேதி, நேரம் கொடுத்து இடப்பட்ட ஷெட்யூல்ட் போஸ்ட். எல்லாமே ரேன்டம் டேட், & டைம் PRE POST.
சோ.. என்னால் முடிந்த வரை சீக்கிரம் பாகம் 4 வெளியிட முயல்கிறேன்..
-Author NV