காமினியின் நெஞ்சு இன்னும் படபடவென அடித்துக் கொண்டிருந்தது பேன்டீசை பார்த்தாள். கெட்டியாக அவனது திரவம்.. பாவி தினம் ஸ்டாக் வைத்திருப்பான் போல, தனது துப்பாட்டாவில் துடைத்தாள்.
இவனுக்கு என்ன ஆச்சு? என தெரியவில்லை, எனக்கு என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. இது எங்கு போய் நிற்கும்? என தெரியவில்லை.
கல்யாணமாகி இரண்டு மாதத்தில் அவன்
இத்தனை உரிமையாக நம்மிடம் நடந்து கொள்கிறான். நமது கையை
பிடித்து இழுக்கிறான்.
பேன்டீசை எடுத்து போய் ‘தர மாட்டேன்” என்கிறான்
இதெல்லாம் எவ்வளவு அயோக்கியத்தனம்? திமிர்பிடித்த ஆம்பளை தனம்? இவன் மீது யாரிடம் புகார் சொல்வது?
இவ்வளவு முற்றிய பிறகு, இவன் மீது நாம் எப்படி புகார் சொல்ல முடியும்?
இவன் திருட்டுத்தனமாக நமது எனது
பேண்டீசை எடுப்பதும் அதை உபயோகிப்பதும் நமக்கு ஒருவேளை பிடித்திருக்கலாமோ? அவனுடன் அந்தரங்கமாக டபுள் மீனிங் ஆக பேசுவதும், அரைகுறை ஆடையுடன் பக்கத்தில்
உட்காருவதும் ஒரு பெண்ணாக எனக்கு பிடித்து இருக்கலாம்
ஆனால், இந்த வீட்டில்
மருமகளாக பொறுப்பு மிகுந்த அண்ணியாக இதை நான் செய்யக்கூடாது அவன் இதற்குமேல்
அனுமதிக்கக்கூடாது. என திடீரென முடிவு எடுத்தாள்.
அவள் வைராக்கியம் எந்த
அளவு என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும் ஓயாமல் உண்டாகும் அவளது குற்ற உணர்வை அது
அகற்றும் என நம்பினாள்.
மதிய நேரம் அமர் விளையாடிய காம
விளையாட்டின் காரணமாக அவளின் இரவு ஆட்டத்தின் போது, இயல்புக்கு அதிகமாக உண்டு நீர் சுரந்து
சுரந்து அடிக்கடி உச்சம் எய்தினாள். அவளது ஓயாத பெண்மை
குளத்தின் உச்சத்தை பார்த்த கோபாலும்
தனது இயல்புக்கு மாறாக அவரது பெண்ணை போட்டு போட்டு குத்தினான் .
அன்றிலிருந்து அவன் சாப்பிடும்போது, டைனிங் பக்கம் அவள் போவதே இல்லை, கூடுமானவரை
அவளுடன் பேசுவதை தவிர்த்தாள். அமர் காமினியுடன் பேசுவதற்கு ஒவ்வொரு நாளும் துடித்துக் கொண்டிருந்தான். என்பதை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது
வேண்டாம். இதை இப்போதே
கத்தரித்த விடவேண்டும் இதை வளர்த்துக் கொண்டே போக கூடாது என்பதில் மட்டும் காமினி
உறுதியாக இருந்தாள்
அமர் வருவதற்கு முன்பாக, இல்லையென்றால் அமர் போன பின்பு டைனிங் டேபிளில் போய் உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு வந்தாள்.
அவனை அறவே தவிர்த்தாள். அதுபோலவே காலை வேலையில் அவளது எந்த ஆடையும் அங்கே இருக்காதபடி
பார்த்துக் கொண்டாள்.
அமர் மிகவும் கடுமையான
கோபத்தில் இருந்தான். அடிக்கடி
கோபத்துடன் அம்மாவுடன் சண்டை போட்டான். காரணமில்லாமல்
அப்பாவுடன் சண்டை போட்டான். கோபாலுடன் பேசுவதேயில்லை.
ஆனால், இதற்கெல்லாம்
காரணம் நாம் தான் என்பது மட்டும் அவளுக்கு தெரிந்திருந்தது. அமருடன் பேசி பயனில்லை. அவனுகு தேவை நமது பேண்டீஸ் மட்டுமே.
அன்று அத்தை வித்தியா காமினியை கூப்பிட்டு “தோப்புல வேலை செய்யுற அஞ்சு
கூலி ஆளூங்களுக்கு வேலை முடிச்சுட்டு போகறப்ப, இந்த காசை கொடுத்துடுமா”
‘சரிங்க அத்தை”
‘அப்படியே தம்பி அமர் சாப்பாடு கேட்டான்னா, சாப்பாடு போடு., நான் சாயந்திரம் தான் வருவேன்” என சொல்லிவிட்டு போக, அவளுக்கு திக்கென்று ஆனது
கஷ்டப்பட்டு நாம் செய்த தவறை மறந்து
விட்டு, அந்த அமரின் அத்துமீறலை மறந்துவிட்டு இயல்பான ஒரு மருமகளாக வாழத்
தொடங்கினோம். மறுபடியும் இந்த வித்தியா அத்தை அமரை
சமாளிக்க நம்மை அனுப்புகிறாளே
என் என நினைத்துக்கொண்டாள்.
மதியம் ஆக, அந்த தோப்பில் வேலை செய்யக்கூடிய கூலி ஆட்கள் வந்தார்கள். அவர்களுக்கு
கொடுக்கப்பட்டிருந்த கூலியை எண்ணி கொடுத்து அனுப்பினாள்.
இப்போது அமருக்கு சாப்பாடு போடவேண்டும். எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவனிடம் பரிமாறுவது? அவனுக்கும் சங்கடம். எனக்கும்
சங்கடம். என்ன செய்வது? என அவள் பரிதவித்தாள்.
நிச்சயம்
ஏடாகூடாமாய் நடக்க போகிறான்.
இருந்தாலும் நேரமாக நேராக டைனிங்
டேபிளுக்கு போனாள்.
அங்கே ஏற்கனவே அமர் உட்கார்ந்து இருந்தான். சாப்பாட்டை தட்டில் போட்டிருந்தான். ஆனால் அதில் நிறைய சோறு சிந்தி இருந்த்து.
“நான்தான் வரேன்ல அதுக்குள்ள
உனக்கு என்ன அவசரம்?” எனக்கேட்க
அவன்
முகம் நிமிர்ந்தான். கூலிங்க்
கிளாசை கழட்டி விட்டு அங்க இங்க பார்த்தான்.
“இங்க இருக்கேன்”
“இல்ல அண்ணி நீங்க வரிங்களா? இல்லையா? என்று எனக்கு
தெரியாது அதுதான் நானே போட்டு சாப்பிடலாம்ணு” பார்த்தேன்
“நீயே எப்படி போட்டு சாப்பிடுவே?. ஒவ்வொன்னும் எங்க இருக்குன்னு உனக்கு தெரியுமா?”
“ஒவ்வொன்னும் எங்க இருக்குன்னு தடவித்தடவிதான்
பாத்துக்கனும்”
அட்டா
இவன் மறுபடி ஆரம்பிக்கிறாணே!
“ம்ம்.. அங்கே இந்தியா தடவுனா இப்படிதான் சிதறும், சிந்தும் “என்றாள் விடாப்படியாக
“சாப்பிட்டா சிதற தான் செய்யும், சிந்ததான்
செய்யும் இல்லையா அண்ணி?” அவனும்
பேச,
மறுபடியும் அவனுடன் பேச்சுக் கொடுக்க கூடாது என நினைத்துக் கொண்டு மௌனமாக அவனுக்கு
குழம்பு ஊற்றி பதார்த்தங்களை வைத்தாள்.
“ சரி நீ சாப்பிடு நான் போறேன்”
“ ஏன் எதுவும் பேச மாட்டீங்களா?” என கேட்டான்.
“ அன்னைக்கு நீ செஞ்ச காரியம் தப்பா? இல்லையா ?அப்படி செய்யலாமா யாராச்சும் பார்த்தா என்ன என்ன நினைப்பாங்க””
“அவங்களுக்கு என் கஷ்டம் என்ன தெரியும்?”
“என்ன உன் கஷ்டம்? “
“ஏன் எனக்கு கஷ்டம் இல்லையா? இருபத்தி மூணு வயசு ஆகப்போகுது எனக்கு
கல்யாணம் ஆகுமா இல்லையானு கூட தெரியல. எனக்கு பார்வை தான் இல்லையே தவிர,எல்லோரும் மாதிரி நானும் உணர்ச்சியுள்ள
ஆளு தானே, “
“…………?”
“ என் வாழ்க்கையே பாலைவனமா தான் இருந்தது. என்
வாழ்க்கையில பொம்பள வாசம்கிறதே
இல்லன்னு நினைச்சேன்.
அப்பதான் நீங்க இந்த
வீட்டுக்கு வந்தீங்க.
முதன்முதலா அந்த பாத்ரூம்ல உங்க ட்ரஸ் தொட்டேன்.. பிடிச்சேன். “
“……………………….”
“
அப்ப தான் ஒரு இளம் பெண்ணோட வாசனை என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். கண்ணு தெரியலையே, ஆடிட்டர் ஆக முடியலையேன்னு என் மனசுல ஆயிரம் கவலைகள் பிரச்சனை இருக்குது. ஆனா எல்லாத்துக்கும் தீர்வு உங்களுடைய, நீங்க கழட்டி போட்ட அந்த டிரஸ்
தான். சரி இந்த ஜென்மத்தில் நமக்கு கல்யாணம் ஆகுதோ இல்லையோ. காலம் முழுக்க இந்த டிரஸ் கிடைச்சா போதும் அப்படின்னு நினைச்சேன். ஒரு மாசம் உங்க ட்ரஸ் கூட தான் நான் குடும்பம் நடத்தினேன் “
“……………………….”
“ஆனா இப்போ எனக்கு எதுவும் இல்லாம ஆயிடுச்சு, எனக்கு எதுவும்
கொடுத்து வைக்கல என்ன
செய்ய? அந்த
வெறியில நேத்து உங்க பாத்ரூம்ல நின்னு உங்க பேன்டீசிய புடுங்கற அளவுக்கு போய்ட்டேன். ஒரு நாள் இல்லன்னா ஒரு நாள் உங்க பேண்டீசை
கழட்டி அங்க போடூவீங்கன்னு காத்திருந்தேன்”
“………….”
“ஆனா., இனிமே போட மாட்டீங்க. நான்
அவ்வளோ அசிங்கமா நடந்துகிட்டேன் இல்ல? யெஸ்.. நான் தான் உங்க இன்னர் வேர்ஸை டெய்லி எடுக்கறேன். விர்ச்சுவல்
ஸ்மெல் செக்ஸ்
பண்றேன்’னு
தெரிஞ்சும்
நீங்க யார்கிட்டயும் சொல்ல்லாம என்னை சேவ் பண்னி இருக்கீங்க.. இது தெரியாம நான்…………”
“………………….”
“
பேசாம எங்க பெரியம்மா
கூடவே போய்டறேன் மும்பைக்கு..,
திரும்ப வர மாட்டேன். எல்லாம் நிம்மதியா இருங்க., நான் சீக்கிரம் போய்டறேன்.”
“ஏய்ய் என்ன அமர்.. என்னை பாரு! நீ பேசறது நல்லா இருக்கா? உனக்கு மேரேஜ் ஆகாதா? யார் சொன்னா? நீ ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணு, நல்ல வேலைக்கு
போ. உனக்கு கூடிய சீக்கிரம் முழு பார்வையும் திரும்ப வந்துடும்னு கோபால்
சொல்றாரு. அதுக்கப்புறம் நீ ஒரு சராசரி மனுஷனா ஆயிடுவே, மனச கண்டபடி அலைபாய விடாதே, அது யாருக்கும்
நல்லது கிடையாது. முதல்ல சாப்பிடு “என அவள்
சொல்லிக்கொண்டே இருக்க.,
“ .. சாரி அண்ணி “ என்றான். அவள் ஏதும் பேசவில்லை.
அமர் எழுந்து
கை கழுவி விட்டு தனது அறைக்கு சென்று உள்ளே
போய் தாழிட்டுக் கொண்டான்.
அவள் தயக்கமாய் அவன் அறை ஜன்னலை திறந்தாள்.
அவன்
கட்டிலில் உட்கார்ந்திருந்தான்.
“ அமர் அமர்” என கூப்பிட , அவன் “என்ன?” என்றான் நிமிராமல்,
‘ஏன் சாப்பிட வந்துட்டு, பாதி சாப்பாட்டில
எழுந்துட்டே,.. வா வெளியே”
“ இல்லை எனக்கு போதும் “ என்று சொல்லிக்கொண்டே அவன் அவள்
எதிர்பார்க்காத ஒரு நிலையில் திடீரென தனது லுங்கியை கழட்டி போட்டு,சில வினாடி ஜட்டியில் நின்றான். பேன்ட்டை அனிந்தான். மேலே டி-ஷர்ட்டை போட்டான்.
கதவைத் திறந்து தட்டுத்தடுமாறி, வெளியே நின்றிருந்த அவளை கடந்து போனான்.
ஏன்
இந்த பையன் இப்படி சாகடிக்கிறான்?
அவன்
தோப்பு பக்கம் இல்லை, தோட்டத்துக்கு சென்று இருப்பான் போல அவனைத் தேடிக் கொண்டு போகலாமா? என நினைத்தாள்.
வேண்டாம்! இந்த நேரத்தில்
அவன்கூட தோப்பில்,தோட்டத்தில் நாம் இருந்தால் பார்ப்பவர்கள் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடிய
வாய்ப்பு இருக்கிறது.
நான் அவன் மீது மோகமாய் இல்லை என்றாலும், நான் அவன் மீது பரிதாபம் காட்டுகிறேன்’ என நினைத்துக்கொண்டு அவன் என்னிடம் தனிமையில் எல்லை மீறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது.
அவள் வீட்டுக்குள்ளேயே தன் அறைக்குள்ளேயே இருந்தாள்.
மாலை போய் இருட்டாக, அமர் வீட்டுக்குள் நுழைந்து தனது
அறைக்குள் போய் படுத்துக் கொண்டான்.
-
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)