'சரி போதும்...நீ சொன்னதை மனசுல வெச்சுகிட்டு.., நானே ஆல்பட் மாதிரி வரேன்
நீ ஆல்பர்ட் கிட்ட பேசுறது போலியே என்கிட்டயும் பேசுற"
" ஐயோ நான் அவர்கிட்ட அதிகமா பேசனது கிடையாது.."
"இன்னிக்கு பேசு..இனிமே அப்படித்தான்"
அவள் தலையில் கை வைத்து
கொள்ள
"எல்லா நேரமும் இல்லடி நைட்ல மட்டும்
தான். நம்ம ரெண்டு பேருக்குள்ளே 'அது' நடக்கிற வரைக்கும்தான் சாப்பாடு போடு
..சாப்ட்டு வெளிய போய் வீட்டுக்கு
திரும்பி வருவேன்.. ஆல்பர்டா மாறி., “
“…………..”
“ ஆல்பர்ட் மாதிரி நடந்துக்கிறேன் . உன்கிட்ட நான்
பேசுறேன். நீ வேணாம்னு சொல்லு., நீ முடியாதுன்னு சொல்லு.. நான் நீ வேனும்னு சொல்லுவேன். நான் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக பேசி கரெக்ட்
பண்றேன். சரியா ?"
அவன் தீர்மானமாய் சொன்னான்..
" ஐயோ அதெல்லாம் வேணாங்க விபரீதமாக போகுது
" என சொல்ல
"ஹேய்ய்..ஒரு தடவை செஞ்சு பார்ப்போம். உனக்கு
இது புடிச்சிருந்தா செய்வோம் . இல்லனா விட்ருவோம் . சரியா?" என்றான் .
"...ம்ம்"
"ரெடி ஆகு. இன்னிக்கு ஒருதடவை டிரை பண்ணிப்
பார்க்கலாம்"
" ஐயோ என்ன ஆகுது தெரியலையே?" என சுகன்யா சொல்ல,
" ஒன்னும் ஆகாது .. எனக்கு ஆப் ஸ்லீவ் ஷர்ட்
கொடு.."
அவன் இரவு உணவை முடித்து விட்டு கையில் ஒரு லுங்ககி... அரைக்கை
சட்டை...சீப்பு.. பாக் செண்ட் எல்லாம் வாரிக் கொண்டு போக. ., ஏன் இப்படி நாம் அரைப் பைத்தியம்., அவன் முழு
பைத்தியம் ஆகி விட்டோம்.. என நினைத்தாள் சுகன்யா.
"இங்க பாரு நான். வெளியே போய்ட்டு மறுபடியும்
உள்ள வரும்போது அச்சு அசலா ஆல்பர்ட் மாதிரி தான் வருவேன் பேசுவேன் நீ அவன் கிட்ட
பேசுற மாதிரி தான் பேசணும் சிரிச்சி சொதப்பி வைக்கதே .. அப்புறம் நமக்குள்ள அந்த பிகேவியர்ல . சீரியஸ்னஸ் போய்விடும் " என
சொன்னான்.
“………”
பிரபு காரை எடுத்துக்
கொண்டு வெளியே கிளம்பினா.ன்
பிரபு வெளியே போய் கால்
மணி நேரம் ஆனது. வீணா கொடுத்த ஐடியா
நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. நாம்
இவ்வாறு நடந்து கொள்வது நல்லதா கெட்டதா? என தெரியவில்லை. இனிமேல் நடக்கப் போவதும் நல்லதா கெட்டதா என்று தெரியலையே ..என இரட்டை
மனநிலையில் சுகன்யா இருந்தாள்.
ஆனாலும்.. இது வரை நாம் ஒருத்தி மட்டுமே கணவனை ஆல்பர்ட்டாக நினைத்து படுத்து கிடந்தோம்.. இனி அந்த அவஸ்தை
இல்லை.. கணவனே ஆல்பர்ட்டாக வர போறான்.. அவன் துடிப்புடன் காத்திருக்க. பத்து நிமிடத்தில் கார் வாசலில் வந்து
நின்றது. காலிங்க் பெல் சத்தம் கேட்டதும்
ஓடி வந்து கதவை திறந்தாள்.
யப்பப.. ஹேர் ஸ்டைல்.., புருவம்.. செண்ட் ., ஷர்ட்டை
. லுங்கி எல்லாமே ஆல்பர்ட் போல இருந்தது.. இடது கையால் அவன் கதவை திறந்து வந்ததும் ஆல்பர்ட் போல தான் இருந்தது.
முடியை கூட அப்படித்தா கோதி விட்டான்...
ச்சே எவ்வ்வளோ மெனக்கெட்டிருக்கிறான்..
"பிரபு வீட்டுல இல்லையா சிஸ்டர்? " கேட்டான் பிரபு..
ஆல்பர்ட் செய்வது போலவே கார் சாவியை விரலால் சுற்றிக் கொண்டே
இருந்தான் . அச்சு அசலாக ஆல்பர்ட் செய்கிற எல்லா பாவனைகளையும் தவறாமல்
கடைபிடித்தான். பிரபு முடியை கூட அடிக்கடி
கோதிக் கொண்டே இருந்தான்.
சுகன்யாவுக்கு பதட்டமாக இருந்தாலும் பதட்டத்தை மீறி சிரிப்பு ஒரு
பக்கம் வந்தது. ஆனால் அது எல்லாம்
பிரபுவின் ஒரே ஒரு பேச்சு நின்றுவிட்டது.
ஆம் பிரபு குரலை மாற்றிக்கொண்டு ஆல்பர்ட் போலவே அடிக்குரலில்
"சிஸ்டர்" என அழைத்ததும்
சர்வாங்கமும் நடுங்கி திகைத்துப் போய் நின்றாள் சுகன்யா.
'சொ..சொல்லுங்க.." என்றாள் பதட்டமாக.