மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, September 6, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 4

வீணாவின் அபரதமான அழகையும் இளமையையும் பார்த்து எத்தனையோ பையன்கள் பெருமூச்சு விட்டாலும் கூட., இந்த இரண்டு பெண்களை ஏறெடுத்தும் பார்க்காமல் ஒருவன் இருந்தால் என்றால் ,

அவன் பெயர் சிவா .முழு பெயர் சிவக்குமார்.

அதே கல்லூரியில் எம்.எஸ்சி கணிதம் முடித்து மேத்ஸ் வாத்தியார் ஆகிவிட்டான். அவனது குடும்பம் பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் , மிக சாதாரணமான ஒரு விவசாய குடும்பம் .படிப்பதற்காக கோயமுத்தூரில் பெரியப்பா வீட்டில் தங்கி இருக்கிறான். பெரியப்பாவின் வீடு அத்தனை வசதியானது இல்லை . அவருக்கு பில்டிங்க் ரிப்பேர் & இண்டியர் பணி. சுமாரான வருமானம். சிவா தன் வீட்டில் தங்கி படிக்க தம்பியிடம்  காசு ஏதும் வாங்கவில்லை.

“ஏன்டா நானும் தான் ரெண்டு பெத்தேன். தத்தாரியா போச்சுங்க..இவனாச்சும் படிக்கட்டும்.. இவன் கையெழுத்தை பாத்தியா? அவ்ளோ அழகு… பெரியப்பா சிலாகித்தார்.

தம்பி மகன் நன்றாக படிக்க வேண்டும் என்பதற்காக அவர் தனது சக்திக்கு மீறி செலவு செய்து, வீட்டு மொட்டை மாடியில் ஒரு சிறிய தகர கொட்டகை அமைத்துக் கொடுத்திருந்தார்.

 தனது குடும்பத்தை முன்னேற்ற தனது படிப்பு எத்தனை முக்கியம் என்பதை தெரிந்து கொண்ட சிவா பேய்த்தனமாக படித்தான்.

படித்துக் கொண்டே இரு ., படிப்பு ஒன்று தான் உன்னை முன்னேற்றும்என அவனது பத்தாங் கிளாஸ் வாத்தியார் சொல்ல அதை அவன் ஒரேயடியாக கெட்டியாக பிடித்துக்கொண்டு அவன் படிப்பை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தான்.

“ஏண்டா உனக்கு வர வர மார்க் குறையுது?என கிளாஸ் வாத்தியார் கேட்க,

 “கணக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு சார் ., “

இங்க பார் சிவா. இந்த உலகத்துல எந்த பாடமும் கஷ்டமும் இல்லை படிக்க ஆரம்பிக்கிறப்ப அது உனக்கு கஷ்டமா இருக்கும்.  அந்த பாடத்தை தவிர வேறு எதையும் யோசிக்காதே .அப்பதான் அந்தப் பாடம் உனக்கு கைகூடும்என அவனது   கிளாஸ் வாத்தியார் சொல்ல., இதுவும் அவனுக்கு வேத வாக்கியமானது.

சிவா விழுந்து விழுந்து படித்தான். கஷ்டப்பட்டு படித்தவுடன்.. கடைசி நாள்களில், அவனது கணக்கு வாத்தியார் காசு வாங்காமல், ட்யூஷன் சொல்லி கொடுக்க., கணக்கு ஓரளவு அவன் கைக்கு வந்தது.

பொது தேர்வு முடிந்து பத்தாங்கிளாசில் மாவட்டத்தில் மூன்றாவவதாக இருந்தான். தலைமை ஆசிரியர் கண்கலங்கி அழுதார்.

“டேய் சின்ன ஊரு இது., நம்ம அரசு பள்ளி கூடத்தை எல்லாருக்கும் தெரிய வெச்சுட்டியே..

தேங்க்ஸ் சார்

சரி.. பதினெட்டு மார்க்ல பர்ஸ்ட் பிளேஸை உட்டுட்டியே.ப்பா.

“இ..இல்ல சார் .. மேத்ஸ்ல சென்டம் போட்டிருந்தா… முதல் வந்திருப்பேன்.

“ஆட ஆமா… மத்த பாடமெல்லாம் 90 க்கு மேல எடுத்திருக்கே

“யெஸ் சார்..

“ஸரி இரு.. ஏ எச் எம் சாரை கூப்பிடு…

ஆள்கள் பரபரத்து ஓட,.

அந்த ஒடிசலான தேகம்  உடைய கணபதி சார் ஓடி வந்தார்.

“சார் இவன். சிவா..சிவகுமர்

“தெரியும் சார்..

“இவனுக்கு பிளஸ் ஒன், பிளஸ் டூ ரென்டு வருஷமும் நீங்க தான் ஸ்பெஷல் கோச். .ஸ்பெஷல்லி மேத்ஸ்க்கு

“யெஸ் சார்..

“இவன் புராகிரஸை பாத்து., மாசம் ஒரு ரிப்போர்ட் கொடுங்க… இவன் ரொம்ப ரேர் ஸ்ட்டுடன்ட்,. யூஸ் ஹிம்… ஸ்கூல் உங்களுக்கு ஒரு அமௌன்ட் கொடுக்கும்.. ஓகே?“

“யெஸ் சார்.. இவனோட அரையாண்டு பேப்பர் தமிழ் செகண்ட் பேப்பர் எங்கிட்டதான் கரெக்ஷ்ன்,  வந்தது சார்..ஆடி போயிட்டேன்.. மொத்தம்  நாலு  கட்டுரை எழுதி இருக்கான்,,  எல்லாமே சூப்பர் சார் . செம்மை கிரியேட்டர்..

“ ஓ ஐ சீ….. எல்லாரும் மகிழ்ந்த்தார்கள். தினமும் 4 டூ 6 சிவா., தன் ஏச் எச் எம் கணபதி வீட்டுக்கு போய் படித்தான் .

“ஸார் உங்களுக்கு சிரமமா இல்லையா?

“ஏன்?

இல்ல., ஸ்கூல் முடிச்சுட்டு வீட்டுக்கு போயி திரும்ப அங்க இன்னொரு வேலையா இருக்குமே? சக வாத்தியார் கேட்க,.

“அட போய்யா ஓய்..வீட்டுல என் பொண்ணும் இதே பாடம் தானே.. இவனுக்கு தனியாவா சொல்லி கொடுக்க போறேன்?. நெல்லுக்கு இறைக்கற தண்ணி, புல்லுக்கும் போகட்டுமே? என்ன?’’ என்றார்.

ஆனால் அவருக்கு நெல் எது? புல் என்று தான் தெரியாமல் இருந்தது.

அந்த சிறுத்தை கணபதி சாரின் வீட்டுக்கு போன போது அங்கே அவன் வயதில் அவன் வகுப்பு பயிலும் ஒரு மருண்ட மான் இருந்தது ., அதன் அழகும் வனப்பும்  இளமைச் செருக்கும், அந்த சிறுத்தையை அசைக்க கூடவில்லை.

அந்த பெண்ணுக்கு தன் அழகின் மீது சந்தேகம் வந்தது.,

 


பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்


அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 3

ருக்கும் ஆறு ஏழு வருஷம்.. அப்போது வீணா இத்தனை சதை பிடிக்க வில்லை. 36 சைஸ் பிரா போடவில்லை. ஒல்லியான உடல் வாகு தான். கன்னச் செழுமை காது, கதுப்பு எல்லாம் அவளது வாளிப்பான இளமைக்கு கட்டியம் சொல்லும்.

ஒல்லியாக இருந்தாலும் முலைகள் கனமாக விறைத்த நிலையில் காம்புகள் துருத்தி., தொடைகள் பெருத்து , இடுப்பு வழிந்து, நடக்கும் போது குண்டிகள் அகன்று, செம்மை கிளாமராக இருப்பாள்.

அவள் கல்லூரியில் படிக்கும்போது கூட எத்தனையோ ஆண்களின் கண்கள் அவளது அழகை கொண்டாடியது. சப்பு கொட்டியது. பாவாடை தாவணி, சுரிதார், சல்வார் எது அணிந்தாலும் தொடயும். மார்பு பந்துகளும் திமிறிக் கொண்டு இருக்க., இதெல்லாம் யாருடி ஆண்டு அனுபவிக்க போறா? என தோழிகள் கிண்டலடிப்பார்கள். தொடுவார்கள்.

“ஏய்ய் அவ கிட்ட இப்படியெல்லாம் பேசாதீங்கடி” என சுமதி தான் அவளுக்கு செக்யூரிட்டியாக நிற்பாள்.

வீணா தனது கல்லூரி நாட்களில் மிக அதிகமாக பேசியதும் பழகியதும் சுமதியிடம் மட்டும்தான்.  வீணாப் போலவே சுமதிக்கும் பூர்வீகம் கோயம்புத்தூர் தான். ஒரே ஏரியா தான். காந்திபுரம்.

ஆனால், சுமதி பெரிய வசதிக்காரி.  பணம் செழித்த குடும்பம். 500 பேருக்கு படி அளக்கு வீடு. அவரது அப்பா கட்டுமான கிரேன்கள் தயாரிக்கும் மிகப்பெரிய தொழிற்சாலை ஒன்றை நடத்தி வந்தார்.

வீணாவும் சுமதியும் அந்த கல்லூரியில் பேரழகு வாய்ந்த இளம் பெண்கள். உதட்டில் இளமைத்தேனை சிந்தும் அந்த கவர்ச்சி கனிகள் உடன் படிக்கும் பசங்களை மட்டுமல்ல, வாத்தியாருங்கள் மன்டையயும் காய வைத்தது.

‘எல்லா இடமும் வீங்கி இருந்தா அது குண்டு. இவளுங்களுக்கு எது வீங்கீ இருக்கனுமோ அது மட்டும்  சூப்பரா வீங்கி இருக்கு’  என அவர்கள் காது படவே சொல்வார்கள்.

 அந்த கல்லூரி ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கல்லூரி என்பதால் இந்த இரண்டு பெண்களுக்கும் அவர்கள் பார்வைக்கும், பேச்சுக்கும் ஏகப்பட்ட டிமாண்ட் இருந்தது.

‘உங்க ரெண்டு  பேர்ல யாராச்சும் ஒருத்தியை …… த்தா போதும்.. என எழுது டேஷ் மார்க்கில்  “பா’ என எழுதி வைப்பார்கள்.

“அதென்னடி …. த்தா போதும்னு சொல்றானுங்க? டேஷ்ல் என்ன ..பா தானா ..எனக்கு சந்தேகமா இருக்கு”  சுகன்யா அச்சதுடன்  வீணாவை கேட்பாள். வீணாவுக்கு அது பா ‘ ண்னா இல்ல.. ஓ. வண்னா என்பது நன்றாகவே தெரியும்.

 நிறைய இளவட்டங்கள் அவர்களை காதலிக்க துடித்தார்கள் . பல பேர் வீணாவை  நேரடியாக சந்தித்து லெட்டரும் கொடுத்தார்கள். அதில் ஒன்றிரண்டு பேர்  பணக்கார பசங்களும் கூட. எவனுக்கும் வீணா ஓகே சொன்னதில்லை.

 “இவ்ளோ அழகு உனக்கு கிடைச்சிருக்குன்னா அதுக்கு என்னமோ காரணம். உனக்கு பெருசா கிடைக்கும்”  என அவள் அத்தை காரி சின்ன வயதில் இருந்து சொல்லி வைக்க., வீணா அந்த நினைப்பயே பிடித்து கொண்டு தொங்கினாள்.

தன் உடலை  தானே ரசித்து பார்த்தாள். ஒவ்வொன்றாய் பிடித்து இழுத்து பார்த்தாள். மாம்பிஞ்சி கணக்காய் திருப்பி திருப்பி பார்த்தாள். ஏன் பிராவுக்குள் அடங்கவில்லை என கர்வத்துடன் கண்ணாடி பார்த்து கேட்டாள்.

பேன்டீஸை இறக்கியும் ,ஏற்றியும் போட்டாள். தன் உடலில் எது அழகு? என தேடி  தேடி பார்த்தாள். சுமதி என்ன தான் தன் உயிர் தோழி என்றாலும் அவளை விட தான் அழகு என இறுமாந்து கிடந்தாள்.

பணம் இருந்தா எல்லாரும் அழகு தான். சுமதி போடற டிரஸ்க்கும், ஜொல்சுக்கும், சென்ட்ய்க்கும். அவ வர காருக்கும்  நியாயமா பாத்தா காலேஜ் அவளை தான் சுத்தனும்.. ஆனா அப்படியா நடக்குது.. காலேஜ் பியூன்லருந்து, பிரின்ஸ்பல் வரை   மாரை பாத்து தானே பேசறானுங்க..

லெக்சரர் மேடமே கேட்டுட்டா., ‘என்னடி உனக்கு ஒரு நாளைக்கு
சைசா ?’ ண்னு..

“முழுகாம இருக்கற, மாதிரி என்னடி எப்பவும் உனக்கு சதா பூரீப்பு?” பேராசிரிய மங்கை மேடம் தடாலென  ஒரு தரம்  வீணாவை கேட்டு விட்டாள்.

சோ. அழகுக்கும் உடல் வனப்புக்கும்., பணத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது இயற்கை.. அந்த  இயற்கை. எனக்கு  தாராளமாய் வழங்கி இருக்கு. அதை வெச்சி இந்த உலகத்தையே கலங்கடிக்கனும்.

எல்லா அழகான பருவ பெண்கள் நினப்பது போலவே அவளும் தன் அழகை, இளமையை நினைத்து கர்வப்பட்டாள். இதுவே நிரந்தரம் என நினைத்தாள்.,

என்னதான் அழகாய் துள்ளலாய் இருந்தாலும், சீன் போட கொஞ்சம் பந்தா வேண்டும்.. அதற்காக சுமதியை கெட்டியாக பிடித்துகொண்டாள்.

என்னதான் பணக்காரியாக இருந்தாலும் சீன் போட கொஞ்சம் கவர்ச்சி வேன்டும். சுமதி அதற்காக வீணாவை கெட்டியாக பிடித்துகொண்டாள்.  

வயது, படிப்பு, கல்லூரி, அழகு இதை தாண்டி இருவரிடயே ஒரு ஒற்றுமை இருந்தது. அது பாட்மின்டன். கல்லூரி சார்பாக போட்டி என்றால் இருவரின் பேரும் ஆஜர் ஆகி விடும்.

எப்போதும் வின்னர் வீணா என்றால் , சுமதி ரன்னர்.

“ஏய்ய் எனக்காக ஒரு தடவை விட்டு கொடுடி..” பணக்கார தோழி  சுமதி கெஞ்சினாள்.

“எப்பவும் நான் ரன்னரா வரேன்டி ப்ளீஸ்..”

“சரி விட்டு கொடுத்தா.?.”

“ வர்ற டிஸ்ட்ரிக்ட் சாம்பிய்னஷிப்ல விட்டு கொடு., உனக்கு அப்பா கிட்ட சொல்லி ஸ்கூட்டி வாங்கி தரேன்..”

“நிஜமாவாடி?” வீணா குதூகலிக்க.,

“சத்தியமா..”

எதிர்பார்த்தபடி., இருவரும் ஃபைனலில் வந்து நிற்க., பைனலில் வேண்டுமென்றே வீணா சொதப்பி சுமதிக்கு  விட்டு கொடுத்தாள். முதல் தடவையாக சுமதி வின்னராகி  மாவட்ட சாம்பியன் ஆனாள்.

அதற்கு பதிலாக 75 ஆயிரம் ரூபாய்க்கு ஸ்கூட்டி வாங்கி தந்தாள்.

வீணா ஸ்கூட்டியை சந்தோஷமாக ஓட்டி போக., அவளது இன்னொரு தோழி தான் .,” வீணா., என்ன காரியம் பண்ணிட்டே நீ?  நம்மளை மாதிரி பொண்ணுங்க மேல வரதுக்கு தான் ஆண்டவன் சில பேருக்கு அழகை கொடுக்கறான். சில பேருக்கு திறமையை கொடுக்கறான். சுமதி உன்னோட மிடில் கிளாஸ் நிலையை யூஸ் பண்ணி உன்னை விலைக்கு வாங்கிட்டா. அது புரியாம நீ ஜஸ்ட் ஒரு டூ வீலர் கைக்கு வந்த சந்தோஷத்துல எகிறி குதிக்கிறே”

வீணாவுக்கு லேசாய் வலித்தது. என்றாலும் வீட்டில் அவளை கொண்டாடினார்கள். போக வர 30 கிமீ தூர பயணம்  அவளுக்கு எளிதானது. இந்த நிகழ்சிக்கு பிறகு சுமதியும், வீணாவும் இன்னும் நெருக்கமாக,  அடுத்து வந்த எல்லா போட்டிகளிலும்., வீணா , சுமதிக்கு விட்டு கொடுத்து அதற்கு பதிலாய் பல வெகுமானங்களை அவளீடமிருந்து பெற்றாள்.

இருவரும் ஒன்றாகவே காலேஜ் காம்பஸ்,  கிளாஸ் ரூம். கேண்டீன், லேப், கல்லூரிக்கு வெளீயே திரிந்தார்கள். ஆனாலும் உன்னால் எனக்கு லாபமா? என்னால் உனக்கு லாபமா?

இருவரும் எல்லாராலும் சைட் அடிக்கப்பட்டார்கள். அந்த அழகான இளம்பெண்களின் மத்தியில் உள்ளுக்குள் படிந்தும், படியாமலும் ஒரு ஈகோ வெடிக்காமலேயே இருந்து வந்தது.

“ நானும்  கலராதாண்டி இருக்கேண்,. எங்கிட்ட வந்து லெட்டர் கொடுக்க மாட்டேங்கிறானுங்க?” சுமதி காரை இடது கையால் ஒட்டிக் கொண்டே கேட்க.,

இதற்கு புத்திசாலிதனமாய் பதில் சொல்ல வேண்டும் என வீணா நினைத்தாள்.. “என் பியூட்டி செக்சி பாடி..அப்படி என்றெல்லாம் பேசினால் நாம் காரிலிருந்து இறக்கி விடப்படலாம். அழகை பேண காசு வேணும்., காசுக்கு நட்பு வேனும்.. அதற்கு பணிவு வேணும், பணிவுக்கு தந்திரம் வேணும்.” வீணாவுக்கு   தந்திரம்  இயல்பாகவே இருந்தது.

“அட என்ன சுமதி? உங்கிட்டயெல்லாம் எவனாச்சும் நெருங்க முடியுமா? உங்கப்பா பேரை கேட்டாவெ தெரிச்சி ஓடிடுவானுங்க..நான் ஜஸ்ட் மிட்டில் கிளாஸ் பொண்ணு. போட்டு பாக்கறாங்க. மடிஞ்சா தூக்கிட்டு போய்டுவாங்க.. நீ அப்படியா? சீனியர் பசங்களே மேடமுனு உங்கிட பம்முறானுங்க..”

அவள்  சொல்ல  சுமதி சிரித்தாள். நிஜம் தான். பிஜி ஸ்டூடன்ஸ்க்கு  கூட சுமதி மேடம் தான்.

வீணா அழகி தான். ஆனால் பின்புலம் இல்லை. கோவக்கார அண்ணன், முரட்டு அப்பா இல்லை. பசங்கள் காது கிட்டயே வந்து விசிலடிப்பார்கள்.

‘தொப்புளை ஏன் பாப்பா எப்பவும் மூடியே வெச்சுக்கறே?’ என கேட்பார்கள்.

“இன்னிக்கு பால் புட்டிக்கு என்ன கலர் கவர் ?” என அவள் பிராவின் நிறத்தைக் கேட்பார்கள். வீணாவுக்கு அதெல்லாம் பழகி விட்டது.

 ஆனால், சுமதியின் அப்பா பெரிய செல்வந்தரின் மகள் என்பதால் என்பதாலும் அந்த கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் சுமதியின் அப்பாவுக்கு வேண்டபட்டவர்  என்பதாலும் அவளிடம் வாலாட்ட பயந்தார்கள்.

வீணா ஒரு நடுத்தர குடும்பத்து பெண் . சுமதியின் அப்பாவின் தொழிற்சாலையில் மேலாளராக பணி புரிபவர்தான் வீணாவின் அப்பா. பள்ளி இறுதிவரை ஒன்றாக படித்து விட்டு,  வெளியே கல்லூரியில் தனக்கு சீட் கிடைத்ததாக சுமதி சொன்னபோது,  அந்த படிப்பு செலவை நம்மால் கட்ட இயலாது’ என வீனாவின் குடும்பம் அவளை படிக்க வைக்க., சுமாரான கல்லூரியில் தேடிக்கொண்டிருந்த போது.,

‘ உன்னை விட்டு என்னால் பிரிந்திருக்க முடியாது, நீயும் என் கூடவே இதே காலத்தில் படிக்கவேண்டும் ‘ என்று சொல்லி அப்பாவிடம் சண்டை போட்டு தான் படிக்கும் அதே கேள்வியை கேட்டு வாங்கி கொடுத்தாள் சுமதி.

அதனால் தான் பள்ளியில் தொடங்கிய நட்பு சுமதியின் புண்ணியத்தில் கல்லூரியிலும் தொடர்ந்தது.

இருவரும் தங்களது பலதரப்பட்ட ஆசைகளை விருப்பங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டு நாட்களை சந்தோஷமாக ழித்தார்கள்.

கல்லூரியில் அந்த அழகு மான்களில் அதிகம் கவனிக்கப்பட்டது  வீணாதான். எப்படியும் மடங்கி விடுவாள் என அதே கல்லூரியில் படிக்கும் பணக்கார பையன்கள் நினைத்தார்கள்.

காசு காட்டி, அவளை எப்படியாவது மடக்கி விட துடித்தார்கள்.  ஆனால். வீணா யாருக்கும் சிக்காமல் தன்னை காத்து வந்தாள். கல்வி கற்க வேண்டிய வயதில் அவளுக்கு அப்படி ஏதோ ஒரு ஆணிடம் சிக்கி எளிதில் விலகிப் போய்விட தயாராக இல்லை.

தன்னுடைய அழகும் இளமையும் தனக்கு ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை பெற்றுத்தரும் என எல்லா பெண்களையும் போல  வீணாவும் நம்பினாள்.

ஆனால் சுமதியும் வீணாவும்  பெண்கள் சேர்ந்து வரும்போதும் போகும் போதும் அந்த கல்லூரியில் நூற்றுக்கணக்கான பையன்கள் அவர்களை சுற்றி வந்தார்கள்.

வீணாவே இப்படி யாருக்கும் பிடி கொடுக்காமல் கர்வத்துடன் உலா வருகிறாள் என்றால், நாம் மட்டும் அப்படி பொசுக்கென ஒருத்தனிடம் வீழ்ந்து விடலாமா?  அப்படி வீழ்ந்து  விட்டால் அது அசிங்கம். அப்பா.  உறவுக் கெல்லாம் தெரிந்து விட்டால்? சுமதியும் கவனமும்  ஆண்கள் பக்கம் திரும்பாமல் கவனமாக இருக்க சீனியர் மாணவர்கள் கூட தண்னி குடித்து டக்கர் அடித்து பல்டி  அடித்து பார்த்தார்கள்,. எதுவும் நடக்கவில்லை.

“மச்சான் இன்னிக்காச்சும் போய் பேசுடா..”

“யார்கிட்ட?”

“சுமதி கிட்ட…”

“அய்யோ”

“முழுசா கேளு மச்சி,. சுமதிகிட்ட போய் நான் உங்க பிரண்டு வீணாவை சின்ஸியரா லவ் பண்றேன்னு சொல்லு. லேசா அழு..,. என்னடா இவன் நம்மளை விட்டு அவகிட்ட போறானேனு சுமதிக்கு லேசா காண்டு ஆகனும்.. நீங்க மறு நாள் இதே இடத்துல எனக்கு பதில் சொல சொல்லுங்கன்னு சொல்லு ”

“எப்படியும் வீணா உனக்கு ஓகே சொல்லமாட்டா. மறுனாள் சுமதியை தனியா மடக்கு. வீணா என்ன சொன்னான்னு கேளு..அவ மாட்டேனுட்டான்னு” சுமதி சொன்னா, அழு.. சுமதி இம்பரஸ் ஆவா.’

ஆனால் எந்த ஐடியாக்களும் அந்த பெண்களை அசைக்க முடியவில்லை.. அலங்காரம் செய்த , கம்பீர நடை போடுகிற  தெய்வ சிலைகள் போல் அவர்கள் கல்லூரி கேம்பஸில் நடை போட.,

“என்னடி பசங்க இப்படி பம்முறாங்க?”

“ உன் அழகையெல்லாம் தொடவும் அவனுங்களால முடியாது, பாக்கவும் பயம். ஆராதிக்க வேன்டியது அனுபவிக்க முடியுமா” வீணா சொல்ல சுமதி உச்சி குளிர்ந்து போனாள்.

இந்த உலகில் ஆதாயம் இல்லாமல் யாரும்  யாரையும் புகழ்வதே இல்லை.

“அன்னிக்கு கூட வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தன் வீணையடி நீ எனக்கு.. மேவும் விரல் நான் உனக்குன்னு பாட்டு பாடறான்..நான் வீணா இல்லையாம்., வீணையாம்.. என்னை மீட்டனுமாம். அலையறானுங்கப்பா. அதுக்குதான். ஷேப்பே இல்லாத தட்டையான பிரா போடறேன்..போ..,

காலேஜ்ல அந்த சயின்ஸ்  வாத்தி.., எப்ப பாத்தாலும் கொஞ்ச நேரம்  நிக்க வெச்சி பாத்துட்டு தான் அனுப்பறார்.. நான் அவரு பாக்கறதை பாத்தா பயம். திருப்பிக்கிறார். சரி பாக்கட்டுமுன்னு நானும் திருப்பி திருப்பி அவருக்கு காட்டிடு..”

“ச்ச்சீ”

“போகட்டும் சுமதி., அட்லிஸ்ட் அந்த சந்தோஷத்தையாச்சும் அவங்களுக்கு கொடுக்கலன்னா  நாம பொண்ணே இல்ல..” வீணா பெண்மையின் இலக்கணத்தை புதுசாக சொன்னாள். மெல்ல மெல்ல தன் அழகின் பெருமையை சுமதிக்கு மறைமுகமாகவும் தெரிவித்தாள்.

 “என்ன சென்டு போட்டிருக்க சுமதி…?”

“ஏன் என்னாச்சு?’

“ரொம்ப டல் பீல்.. ஏதோ புதுசா ஒன்னு வாங்கனுமுண்னு சொன்னியே?

“இன்னிக்கு படிக்கலாமுன்னு பாத்தேன்.. சுமதி தயங்க..,

“இங்க தான் அவீணாஷ் ரோட்ல இருக்கே..சென்ட் ஷாப்..வீணா விடாது அவளை வற்புறுத்த.,

“ம்ம்.சரி.. சுமதி சென்ட் கடைக்கு  காரை திருப்பினாள். நல்ல சென்ட். நல்ல மணம் . லக்சரி பேக். அவளுக்கு ரெண்டு வாங்கினாள். வீணாவுக்கு ரெண்டு வாங்கிகொடுத்தாள். அதே கடையில்

வீணா வீட்டுக்கு வந்ததும் அக்குள்.,தொடைச்சங்கமம் முழுதும் அடித்தாள்., அவள் உடல்  மட்டும் அல்ல , அறையே கமகமத்தது. விலை உயர்ந்த சென்ட். நம்மால் காசு கொடுத்து வாங்க முடியுமா? முடியாது. சுமதியே துணை.

கையை தூக்கி அக்குள் குழியை கிட்டத்தில் வைத்து முகர்ந்தாள்.

எவனாக இருந்தாலும் சொக்கி போக வேண்டும். அவள் பிரா, ஜட்டியுடன் நின்று கண்னாடியை பார்த்து  சிரித்தாள். இங்கே யெல்லாம் முகர்ந்தால் ஒரு ஆடவன் என்ன ஆவான்? அவன் நிலை என்ன ஆகும்?

முனிவனாக இருந்தாலும் முட்டி போட்டு தான்  நம் முன் உட்கார வேண்டும்.   நாக்கை நீட்டி காத்திருக்க வேண்டும்.

சரி . காலேஜில் எவனும் கண்டுக்கவில்லையென்றால்,. ?

கண்டுக்கவில்லையென்றால்,.? கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்றுவிட்டு போய்விட வேண்டியதான். வீணா நினைத்தாள்.

மறு நாள் இரு பெண்களும் மினுக்கி கொண்டு போனார்கள். அந்த கல்லூரியில் எல்லோரும் கழுதையாக இல்லை. நாயாக இருந்தார்கள். வாலாட்டிக் கொண்டே அவர்களை மொய்த்தார்கள். சீனியர், ஜூனியர் பேட்ச் பேதமில்லாமல் சைட் அடித்தார்கள்.

வீணாவுக்கே வியப்பாக இருந்தது. அட இங்கே நல்ல வேளை ஒரு கழுதை கூட இல்லை என நினைத்தாள்.

அங்கே கழுதை இல்லை தான்.  ஆனால் ஒரு சிறுத்தை இருந்தது . அது சிவா.

 


பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்