மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, April 29, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2050 ( திபூவை இறுதி பாகம்)

 


ஞாயிற்று காலையில் தனது உடமை பொருட்களோடு சுரேஷ் கிளம்பினான். மனம் ஏனோ வெறுமையாக இருந்தது.

குட் பை சென்னை ..


“மனோ ஜி வரட்டுமா?.. பானசங்கரி கோயிலை விசிட் பண்னிட்டு அப்படியே பெங்களூர் போறேன்”


மனோ கட்டி பிடித்து கொண்டான்,


“எவ்ளோ பெரிய ஆள்.. எவ்ளோ பெரிய பேமிலி நீங்க. இந்த வசதி குறைவான வீட்டில இருந்துகிட்டு, நாங்க சாப்பிடற சாப்பாட்டை சாப்பிட்டு. உங்க சிம்ப்ளிசிட்டி யாருக்கும் வராது சார்”


“ அட என்னஜி? புதுசா சார்.. மோர்னு’ கிட்டு”


“எப்படி இருந்தாலும் நீங்க தானே எனக்கு இம்மீடியட் பாஸா இருக்க போறீங்க அதான்…” அவன் சிரித்தான்.


“ரொம்ப நன்றி மனோ சார். எங்க பெரியப்பா சொன்னதுக்காகத்தான் இங்க வந்தேன். இங்க நிறைய அனுபவங்கள்..”


அவன் கீர்த்தனாவை பார்க்க அவள் தலை குனிந்து கொண்டாள்.


“ஆனா, வேலை முடியல மனோஜி. என்  அண்ணன் ஹரீஷ் என்னென்ன புது டிரிக் வெச்சிருக்கான் தெரியல., பெங்களூரு போனா தான் அங்க என்னென்ன பூகம்பம் வெடிக்குமுன்னு தெரியும்”


“பை தி பை சுரேஷ்… உனக்கு அந்த ஏல் எல் எப் குருப் பொண்ணு சம்பந்தம் பாத்திருக்கிறதா கண்ணன் சார் சொல்லிகிட்டிருந்தாரே”


மனோ சொல்ல சட்டென இரு பெண்களின் முகமும் மாறியது.


உண்மைதான். சென்ற வாரம் நிவேதாவை போய் நேரில் பார்த்துவிட்டு பேச வேன்டும் என பெரியப்பா கூட சொல்லி இருந்தார்.


ஏ ஏல் ப் குரூப் ஆட்கள், பெரியப்பாவை  நேரில் பார்த்து விட்டு சம்பந்தம் பேசிவிட்டு சென்றிருக்கிறார்கள். இந்த சம்பந்தம் கிட்டத்தட்ட முடிந்தாற் போல தான்.


“டேய் சுரேஷ்., நீ பெங்களூர் வந்தப்பறம், மும்பை போய் பொண்னை பாக்கறோம்.  அடுத்த மாசம் கல்யாணம்., என் பேச்சை கேட்டாத்தான் உன்னை ஜே எம்டி சீட்டுல உக்கார வைக்கிறதை பத்தி மேற்கொண்டு பேசுவேன். உங்க பெரியம்மாவுக்கும் அதான் சரியா படுது”


பெரியப்பா கறாராக சொல்லிவிட்டார்.


அந்த நிவேதா அதி அற்புதமான அழகிதான். பணம், படிப்பு, அழகு, அறிவு எல்லாம்  மிக மிக அதிகம் தான்


ஆனால் மனம் ஒட்டவில்லை. வேண்டாம் என தோன்றுகிறது. காரணம் கேட்பார்கள். வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் அடி விழும்.


அய்யோ நிவேதா எனக்கு வேண்டாம். என கத்த வேண்டும் போல இருந்த்து அவனுக்கு.


குலதெய்வம் கோயிலுக்கு போகும் வழியில் இந்த  நிவேதாவை வேறு ஞாபகப்படுத்தி விட்டான் மனோ.


 


அவன் கீர்த்தனாவை பார்த்தான். அவள் கண்ணில் அந்த பழைய காதல் இல்லை.


எப்படி இந்த பெண்களால்  டக் டெகென மாறி, சாதரணமாக இருக்க முடிகிறது ?


அவன் கை பிடித்து, ‘ நீங்க கவலை படாதீங்க உங்களை ஜே எம் டி ஆக்காம ஓய மாட்டேன்னு., கண்ணன் சவால் விட்டிருக்கார்.,  நானும் இருக்கேன்.. ஒரு டீமே இருக்கு.. யார் என்ன சொன்னாலும்.,  நீங்க தான் எங்க ஜே எம் டி..”


மனோவை அணைத்து கொண்டான். சுரேஷ்


மணோ நல்லவன். அவனுக்கு துரோகம் இழைத்து விட்டோமோ.. அவன் மனம் கனமாய் அழுத்தியது.


இல்லை . கீர்த்தனாவின்  நெடுனாள் வேட்கையை தணித்து தான் இருக்கிறோம்.  நம்மை தவிர வேறு யாயாவது அவளைக் கவருந்திருந்தால்? நடந்த்து எல்லாம் நன்மைக்கே!


ரஞ்சிதாவும் வந்து நின்றாள். அண்ன்னுக்கு தெரியாமல்

 ‘ போன் பேசு’ என சைகை காட்டினாள்.


இவன் சரியென்றான்.


“வரட்டுங்களா?” கீர்த்தனாவை பார்த்து கேட்க.,


 கீர்த்தனா ஓடி வந்து ஒரு சிறு காசு மூட்டையை அவனிடம் கொடுத்தாள்.


“இதென்ன காசா?”


“இல்ல., என்னோட பாவமோ? புன்னியமோ? எதையோ அந்த கோயில் உண்டில போட்டுடுங்க..” அவன் அருகே வந்து அவன் மட்டும் கேட்கும் படி சொல்லி விட்டு உள்ளே போனாள். அவன் முகத்தை உற்று பார்த்தாள். உள்ளே போனாள்.


“சுரேஷ் நீங்களே  போய்டுவீங்களா? இல்ல நான் டிராப் பண்னட்டுமா?”


“இல்ல  மனோ ஜி… இங்கயே பிக்கப் பண்ணிக்குவாங்க”


அவன் சொல்லி கொண்டிருந்த போதே வேன் ஹார்ன் அடித்தது. வேனுக்குள் இருந்து சஞ்சனாவின் பிள்ளைகள், வாண்டுகள் கத்த.


“இதோ வந்துட்டாங்க” என சொன்னபடி எல்லாரிடமும் விடை பெற்று அந்த சொகுசு வேனில் ஏறினான். வேன் அந்த தெருவிலிருந்து பிரதான சாலைக்கு போனது.


 கீர்த்தனாவின் மனம் என்ன பாடு படும்? என்பது சுரேஷ்க்கு புரிந்திருந்த்து. ரஞ்சிதாவும் தான். இவர்களுக்கெல்லம்  நாம் எந்த சமாதானமும் சொல்ல முடியாது.


எனது தறி கெட்ட இளமை பயணத்தில் நான் ஏற்படுத்திய  விபத்துக்கள் இவை. அதாவது “இன்டென்ஷன் ஆக்சிடென்ட்ஸ்’


சுரேஷ் தளர்வாக மன சஞ்சலத்துடன் சீட்டில் பின்னோக்கி சாய்ந்து கண் மூட வேன் மெயின் ரோடுக்கு போய் வேகம் எடுத்தது..


Friday, April 28, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2049 ( திபூவை இறுதி பாகம்)

 

ம்ப்யூட்டர் சென்டரில்

மலரின் கேபின் போய்  சர்டிபிகேட்டை வாங்கியவுடன் சந்தோஷத்துடன் அவளை அணைத்துக்கொண்டான்.

ஹெ ஹேய் லூசு.. இது சென்டர்ஞாபகமிருக்கட்டும் மலர் சொல்ல,.

ரொம்ப  ரொம்ப தேங்க்ஸ் .. மலர். உன்னால தான் இது முடிஞ்சது

ஸோ.. நீ பெங்களூர் போற இல்லை அவள் டக்கென கவலையானாள்.

போய் தானே ஆகனும்.. இன்னும் அங்க என்னென்ன குழப்பம் இருக்கோ தெரியல

நீ பெங்களூர் போறது  தான் நல்லது

யாருக்கு?”

எல்லாருக்கும்மலர்  லேசாக கசிந்த கண்னீரை துடைத்து கொண்டாள்.

பை தி பை ., உனக்கு  கஷ்டப்பட்டு இந்த மூஞ்சிக்கு எஸ்ஏபி சர்டிபிகேட் வாங்க்கி கொடுத்திருக்கேன்.  எனக்கு என்ன செய்யப் போறே?” என அவள் அவன் முகத்தைப் பார்த்து கேட்டாள்.

மலரின் அந்தக் கேள்வியில் ஆயிரம் விஷயங்கள் பொதிந்து இருந்தன. என்னை இப்படியே வைத்துக் கொள்ளப் போகிறாயா? இல்லை கழட்டிவிட போகிறாயா? இல்லை என்றாவது ஒரு நாள் மட்டும் அழைப்பாயா? என பல கேள்விகள் அவள் முகத்தில் இருந்தது. இதற்கு ஒரு முடிவான பதில் சொல்ல முடியாமல் சுரேஷ் மென்று விழுங்க ,

ஒன்னும் பயப்படாதே, உன்னை தர்மசங்கடத்தில் எல்லாம் வாட விட மாட்டேன்.ம் ஃபேமிலி கூட நீ ஒரு அவுட்டிங்க் வரணும் என்றாள்.

ஃபேமிலி  அவுட்டிங்கா? இல்ல அது சரியா இருக்காது . உங்க அம்மா வருவாங்க.  சஞ்சனா ஹஸ்பண்ட் வருவாங்க. அப்போ நான் உன் கூட இருக்கிறது, அவங்களுக்கு அண் ஈசியா இருக்கும் என சொல்ல,

சார் ரொம்ப கனவு காணாதீங்க,.  என் பக்கத்துல உட்கார்ந்து கிட்டு என்ன உரசிக்கொண்டே வரணும்னு. நினைக்காதீங்க ஜஸ்ட் ஒரு ஃபேமிலி அவுட்டிங்க் போறோம். நீங்க எதுல எங்க கூஅ இருக்கனும். தட்ஸ் ஆல  என்றாள்.

அப்படி என்ன எந்த இடத்துக்கு போறீங்க?” என அவன் கேட்க,

எங்க குலதெய்வம் கோயிலுக்கு போறோம். ரொம்ப நாளா தள்ளி போய்கிட்டு இரூக்கு .. கண்டிப்பா இந்த சன்டே போகனும். எனக்கும் மனசு சரியில்ல என்றாள்

சரி நீங்க போயிட்டு வாங்களேன். நான் எதுக்கு?” என சொல்ல

நோ.நோ.,நீ எப்போ என்னை எங்க வீட்டுல வெச்சு, தொட்டியோ அப்பவே நீ என் ஃபேமிலிக்குள்ள ஒருத்தனாகிட்டே, உன்னை அழைச்சிட்டு வர்றேன் ன்னு நான் வேண்டிக்கிட்டு இருக்கேன்.

உன்னை மட்டுமா தொட்டேன்? சுரேஷ் மனதில்  நினைக்க

 ., சரி., எங்க இருக்கு உங்க குல தேவம் கோயில்?”

பெங்களூரு- ஹோசூர்,  தமிழ்நாடு பார்டர்ல இருக்கிற பானசங்கரி அம்மன் கோயில் தான் எங்கள் குல தெய்வம் என அவள் சொல்ல சுரேஷ் அதிர்ந்து போய் அவளை பார்த்தான்.

..என்னடி சொல்ற பானசங்கரி கோயிலா?”

ஆமா.. ஏன் என்னாச்சு பா?” கறுத்து போன அவன் முகத்தை பார்த்து கவலையாக கேட்டாள் மலர்.

அட அது எங்க குலதெய்வம் கோயில்.. ஆனா சொல்லும் போதே அவன் மனதில் ஒரு குற்ற உணர்வும் இருந்தது.

 ஏனென்றால் அம்மா இறந்த பிறகு, ஒரே ஒரு தடவை அவனது பெரியப்பா அந்த கோயிலுக்கு அவனை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஆனால், அதன் பிறகு ஒருமுறை கூட அந்த கோயிலுக்கு போகவில்லை, அல்லது போக வேண்டும் என்று கூட தோன்றவில்லை.

 ஒவ்வொரு குடும்பமும் தங்களது குல தெய்வம் கோயிலுக்கு ஆண்டுக்கு ஒருமுறையாவது சென்று தங்கி வணங்கி விட்டு வர வேண்டும் என சொல்வார்கள்.

 ஆனால், பத்தாண்டுகளுக்கு மேலாக சுரேஷ் அந்த கோயிலுக்கு ஒரு தடவை கூட போகவில்லை என்பதை உணர்ந்து வருத்தமுற்றான்.

 பானசங்கரியம்மன் கோயில் தான் உங்களுக்கும் குல தெய்வமா? அட வெரி இன்ட்ரஸ்டிங்

அவர்களது பரம்பரை பூர்வாங்க விஷயங்களை பற்றி இன்னும் பேசி அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

அனேகமாக காம்ம் அற்று அவர்கள் பேசியது இப்போது தான்.

ரொம்ப நல்லதா போச்சு . சுரேஷ்  .நீங்களும் ரொம்ப நாளா அந்த கோயிலுக்கு போகலகின்னு சொல்றீங்க,. அப்படின்னா எங்க கூட வாங்களேன்என்றாள்.

அவனுக்கும் போகலாம்  என தோன்றியது.  நேராக பெங்களூரில் போய் இறங்குவதற்கு பதில் ஏன்   அந்த கோயிலுக்கு போக கூடாது என நினைத்தான்.

ஆனா சுரேஷ்., அந்த கோயிலுக்கு போரப்ப விரதம் இருக்கனுமுன்னு சொல்வாங்க,. “

…”

கொஞ்சம் சுத்தமாவும் இருக்கனும்னு சொல்வாங்க. சோ.. நோ ட்ரிங்க்க்ஸ்,  நோ சிகரெட்.. நோ குட்டீஸ்கண்ணடித்தாள்

உடனே  தன் கைப் பையில் இருந்த ஒரு மஞ்சள் கயிறை அவன் கை மணிக்கட்டில் கட்டி விட்டாள்.

அட கீர்த்தனாவும் ஒரு கயிற்றை கட்டி இருந்தாளே. வாட் ஏ கோ- இன்சிடென்ட்? அவன் மனம் ஏனோ இருண்டு போனது.

கோயில் போற வரைக்கும் கொஞ்சநாள் சுத்தபத்தமாக இருக்கணும்  சார்என்று சொல்லி அவள்  மீண்டும் கண்ணடித்தாள்.

 ஆனால் அவன் எதையும் உணர்ந்து கொள்ளும் நிலையில் இல்லை. ஒருவேளை கீர்த்தனாவை விட்டு போகிறோமே , சென்னையை விட்டு போகிறோமே அதற்கா? கிட்டத்தட்ட திக்பிரமை பிடித்தாற்போல் அவன் தன் அறைக்கு வந்தான்.

அவன் மனம் ஒரு நிலையில் இல்லை.

கீர்த்தனா எப்போதும் போல அவனிடம் சகஜமாக பேசினாள். அவன் ஹோசூரில் பானசங்கரியம்மன் கோவிலுக்கு போவதை அறிந்து சந்தோஷப்பட்டாள். அவன் கையில் கட்டியிருந்த விரத கயிற்றை பார்த்ததும் ரஞ்சிதா கூட விலகி போய்விட்டாள்.

Thursday, April 27, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 32 Episode No. 2048 ( திபூவை இறுதி பாகம்)

 

அதன் பின் வந்த நாட்கள் இன்னும் பயங்கரம்.

மனோ இருந்தாலும், இல்லையென்றாலும் அவனால் காம வேட்கையை அடக்கி வைக்க முடியவில்லை.

அவளை தேடி போய் கொண்டே இருந்தான். அவள் ஓரளவு  கட்டுப்பாடாக இருந்தாலும்., அவளை கட்டி பிடித்து முலை தடவி.. குன்டி அமுக்கு பென்மை அழுத்தி அவளை தன் பின்னே வர செய்தான். கீர்த்தனா வெகு சுலபமாக அவனுக்கு அடிமை ஆனாள்.

அவளை தேடி கிச்சனுக்கே  போனான். அவள் தலைமுடியை பிடித்து இழுத்தான்.

 கீர்த்தனா? “

என்ன ?”

இன்னிக்கு தரியா?’

“.ம்கூம்…”

இப்ப தரியா?”

ம்குகூம்ம்.. ரஞ்சிதா பிரன்ட் பாக்க போறா.. அவ போனா வரேன்.. இப்ப அவ ரூம்ல தன இருக்கா ப்ளீஸ் போ

ஏய்..இப்ப எதுவுமில்லையா?’

கம்கூம்

இப்ப எதாச்சும் தாடி

அவள் சேலையை பிடித்து உயர்த்த.,

அய்யோ ரஞ்ச்சிதா பாத்தா  வேற வினையே வேண்டாம்.. விடு.ப்ளீஸ் இப்ப போயேன்அவள் கெஞ்சினாள்.

அவன் மீறி அவளது கையை பிடிக்க அவள் உதறி விட்டு  உள்ளே போனாள். சுரேஷ் ஏமாற்றமாக மேலே வந்தான்

 

னால், ரஞ்சிதா போன  பிறகு வந்தாள்.

ஸ் சீக்கிரம் அவுரு எப்ப வேனா அவ வருவாஎன கீர்த்தனா சொல்லி முடிக்கும் முன்னே அவள் நைட்டி தரையில்., உரித்து போடப்பட்டது.,

அவளை அவன் ஜட்டி பிராவோட தூக்க ., அவள் அவன் இடுப்பில் காலை போட்டு பின்னி கொண்டாள். அவன் உதடுகளை விடாது கவ்வி கொண்டாள்.

ரஞ்சிதா  இருக்கான்னா அப்ப கூட என்னை விட மாட்டியா?

“…….”

நான் தான் வரேன்னு சொன்னேனே.. வராம எங்க போயிட போறேன்…”

“.ம்ம்

அங்க இங்க  கையை வெச்சி உசுப்பி விடறேதே உனக்கு வேலையா போச்சி..” கீர்த்தனா அவனை தன் முலைக்காம்பால் குத்தி அவனுக்கு சூடு ஏற்றினாள்.

இருவரும் படுக்கையில் போய் விழ., அவனை படுக்க வைத்து ஜட்டியை ஒன் சைடாக தள்ளி தன் மாதூளையை சுவைக்க கொடுத்தாள்.

69 பொசிசனில் படுத்து அவன் சுன்னியை சுவைத்தாள். அவன் உறுப்பில் பென்மை பொருத்தி கொண்டு அவன் கன்னி சுன்னியை ஓத்தாள்.

அவசரம் அவசரமாக ஓல் வாங்கி கீழே ஓடி போனாள்.

 

சுரேஷ்க்கு ரொம்பவும் ஆச்சரியமாக இருந்தது.

அவள் மீண்டும் மீண்டும் அவன் முன் மண்டி போட்டாள். சொன்ன பொசிசனில் சொன்னபடி நின்றாள்.

சுரேஷின் வேட்டை அதன் பிறகு தொடர்ந்து கொண்டே இருந்தது. சுரேஷ் ஆரம்பித்து வைத்த ஆட்டம் முடியவே இல்லை

சமயம் கிடைக்கும்போதெல்லாம் கீர்த்தனாவின் பெண்மையை பதம் பார்த்தான். அதன் பிறகு ஒவ்வொரு முறையும் கீர்த்தனா தானாகவே ஏதாவது ஒரு காரணத்திற்காக மாடி மாடிக்கு வந்தாள்.

அப்படி அவள் வரும்போதெல்லாம் சுரேஷால் கீர்த்தனாவால் அனுபவிக்கப்பட்டாள். சில நிமிடங்களோ, பத்து நிமிடங்களோ கீர்த்தனாவை முழுவதும் அனுபவித்து தான் கீழே அனுப்பி வைத்தான்.

இன்னும் ஓரிரு நாட்களில் சுரேஷ் கிளம்பிவிடுவான். அதுவரை நாம் இது நாள் வரை தவற விட்டதை பிடிக்க வேண்டும் என அவள் ஆளாய் ந்தாள்.

அவர்களுக்குள் நடந்த கவியின் மூலமாக, கீர்த்தனா கொஞ்சம் கொஞ்சமாக தனது காம வேட்கையில் நிறைவை பெற்றுக் கொண்டிருந்தாள்.

பகல் , இரவு பாராமல் அவளும் அவனும் பின்னிப் பிணைந்து கிடக்க.,

 

ந்த புதன் கிழமை

காலை நீண்ட  நேரம் கழித்து சுரேஷ் கண் விழிக்க மணி 10 ஆகி இருந்தது. போனை பார்த்தான். மலர்விழி 10 மீஸ்ட் கால். வாரி சுருட்டி எழுந்தான்.

மலருக்கு போன் அடிக்க

எருமாடு.. நல்லா குடிச்சிட்டு தூங்கறியா?”

சொல்லுடி

உன் பைனல் கோர்ஸ் எஸ் ஏ பி சர்ட்டிபிகேட் ரெடியா இருக்கு. சென்டர் வந்து வாங்கிக்கறியா?”

ஓ மை காட்.. ரொம்ப தேங்க்ஸ்

எப்ப வரே?”

ஒன் அவர்ல

 

வன் கிளம்பி போக ஹாலில் ., கீர்த்தனாவை பார்த்தாள்.

டிபன் சாப்பிடறீங்களா?” வாஞ்சையாக கேட்டாள். 

அவள் முகத்தில் பெரும் மாற்றம்.

முகத்தில் வழியும் காம்ம், உடலில் வழியும் இளமை துள்ளல் எதுவுமில்லை.

சட்டென எல்லாம் வடிந்த்து  போல் ஒரு பிரமை.

இவளூக்கு ஏதாவாதா? இல்லை எனக்கு ஏதாவதா?

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எப்போதுமே அவளது பெரிய குன்டிகளை ., விரைத்த முலைகளை பார்க்க மனசு ஓடுமே இன்று ஏன் ஓடவில்லை?.

கீர்த்தனாவிடம் நேற்று போல துள்ளல், சுழிப்பு, சினுங்கல், குதூகலம் கள்ளதனம் எதுவும் இல்லை. சாதரணமாக முகத்தை வைத்திருக்கிறாள். என்னமோ முடிவெடுத்திருக்கிறாள் போல.,.

கையில என்ன கயிறு ?” அவள் மனிக்கட்டை பார்த்து கேட்டான்.

இ இது வரலட்சுமி கயிறு.. ஒரு வாரம் விரதம்..”  அவள் சொல்ல

அவனுக்கு புரிந்த்து. நம்மை தவிர்க்கிறாள்.

மனோவும் உள்ளிருந்து வந்தான்.

 

ஹாய்ய் சுரேஷ்

ஹாய் மனோஜிஅவனிடம் எஸ் ஏய் சர்ட்டி பிகேட் வந்த்தை சொன்னான். மனோ சந்தோஷப்பட்டான்.

அப்போ நீங்க ஜே எம் டி ஆக போறது கன்பார்ம்  மனோ சொல்ல., ரஞ்சிதாவும் அந்த கொண்டாட்ட்த்தில் கலந்து கொள்ள. கீர்த்தனா ஏனோ உம்மென இருந்தாள்.

சுரேஷ் அவர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினான்.