கள்வெறி கொண்டேன்’ இந்த 5 ஆம் பாகம் பற்றி.,
5 ஆம் பாகம் சனிக்கிழமை 8. 4. 2023 மாலையிலிருந்து அனுப்பப்படும்.
(சனிக்கிழமை மாலைக்குள் வாங்கினால் கூடுதல் டிஸ்கவுண்ட் உண்டு )
ஏன் இது இத்தனை தாமதம்? என்பதற்கு எனது நேரமின்மை மட்டுமல்ல, நானூத்தி சொச்ச பக்கங்களின் நீட்சியும் கூட காரணம்.
இந்த பாகத்தில் புதுவிதமான சந்தர்ப்ப சூழ்நிலைகள்., கிக்கான காட்சிகள், கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள் நிறைந்த இக்கதையின் முழு திரைக்கதையும் இன்னு சுவாரசியமடைய பக்கங்கள் அதிகமாகி விட்டது.
இந்த பாகத்தைப் பொறுத்த வரை இரு பெரிய மெயின் டிராக்குகள். அது தொடர்புடைய முடிச்சுகள். தனி தனி லேயர்கள். விஜயலட்சுமி கேரக்டரை ஜஸ்டிபிகேட் செய்வதற்குள் போதும் போதுமென ஆகி விட்டது.
இந்த பாகத்தில்.,
தனது மனைவியின் சித்தியும், தான் மிகவும் ஆசைப்பட்ட மிஸஸ் விஜயலட்சுமி பரமேஸ்வரனின் தங்கையுமான முதிர்கன்னி, விவாகரத்தான இளம்பெண் ஷோபனாவினை அந்த வீட்டின் மாப்பிள்ளை ரகுபதி எப்படியெல்லாம் துரத்தி, கார்னர் செய்தான். ? என்பதும்
அதிலிருந்து அந்த பேரழகி தப்பித்தாளா? இல்லை அவனுக்கு இரையானாளா? என்கிற ஃபிளாஷ் பேக் போர்ஷன் சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக ரகுவுடன் தவிர்க்க முடியாத உறவினைக் கொண்ட மிஸஸ் விஜயலட்சுமியின் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது தற்கால நிகழ்வாக சொல்லப்பட்டிருக்கிறது.
ஃப்ளாஷ் பேக் ( ஷோபனா) / தற்காலிக நிகழ்வு ( விஜி) என மாறி மாறி வரும்.
நமது வாசகர்களின் மன உணர்வுக்கு ஏற்ப இக்கதை காமரசம் சொட்ட நகரும்.
மற்றபடி படித்து பார்த்து கருத்து சொல்லுங்கள்.
முதல் நான்கு பாகங்களை படிக்காமல் இதை படிக்காதீர்கள்..ஒன்றுமே புரியாது.
கதை தான். இது. துளியளவும் நிஜமில்லை.
எனவே கதையை கதையாய் படியுங்கள்.
வயது முதிர்ந்தோர்கள் , மணமானவர்கள் மட்டும் படிக்கவும்.
மென் காமகதைகள் படிக்க விருப்பமில்லாதவர்கள் படிக்க வேண்டாம்
.,
- AUTHOR NV
- வணக்கம் சந்திப்போம்
குறிப்பு : ஏற்கெனவே மொத்தமாய் முன்பதிவு முறையில் 4 பாகம் வாங்கியோர் இந்த 5 ஆம் பாகத்தை தனியாகத்தான் வாங்க வேண்டும். ( இது இலவச பாகம் அல்ல)