ஆனால், ரேனுகா சாப்பிடவில்லை. தோழி பத்மாவுக்கு போன்
செய்து ஓவென அழுதாள். பத்மாவும் பெங்களூரில் இருந்து சமாதானம் சொல்லி பார்த்தாள்.
“ஹீரோ ஷ்யாமுன்னா நீ வேணாமுன்னு
சொல்றது தானே. ஏன்சைன் போட்டே"
'மம்மி தான்"
"இப்ப மம்மி பிலௌசையா
கழட்டறான்?. உன் பிலௌசை தானே.. நல்ல படு அனுபவி " பத்மா திட்டிவிட்டு போனை வைக்க
விஜயலட்சுமி ரேனுகா அருகே வந்தாள்.
"என்ன வீட்டுக்கு போலாம்
தானே?'
"இல்லம்மா"
"என்ன சொன்னான் ?"
"இன்னும் சீன் இருக்க்காம்..
பிராவோட எடுக்க போறாங்களம்."
அவளுக்கு பகீரென ஆனது,. கோபமாய் டைரக்டரிடம்
போனாள்.
"ஏன் ஸார் சீனு இன்னிக்கி முடிஞ்சிடுச்சா ?"
"ம்ம் முடிஞ்ச்சிட்டது தான், ஆனா அந்த ஷியாம் ஒத்துக்க மாட்டான். பெட்டிக்கோட் பிராவோடஅவ கூட சீன்ஸ் கண்டிப்பா இருக்கணும்னு சொல்றாரு ."
"என் பொண்ணு பிராவோட நடிக்க மாட்டா"
"அட நீ வேறம்மா. அவன்
பிராவையும் கழட்ட சொல்வானோன்னு பயந்து கிட்டு இருக்கோம்.."
"என்ன சார் இப்படி சொல்றீங்க.?.
உங்கள நம்பி தானே வந்தோம்.."
"என்ன பண்ணி தொலைக்கிறது. தெரியல. ஒவ்வொரு சீஸன்ல ஒரு நாய்
இப்படி குடைச்சல் கொடுக்குதுங்க. நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு மூணு மணிக்கு மேல வாங்க.. ஒரு அரை மணி நேரம் நடிச்சி கொடுத்துட்டு போவ சொல்லுங்க உங்க பொண்னை.. அத்தோட பேக்கப் பண்ணிக்கலாம் "
"என்ன சார்
நீங்க? ப்ளீஸ் சார்., வேற ஏதாச்சும் சீன்னா இன்வால்மென்ட்டோட எவ்வளவு நேரம் வேணாலும் நடிக்கலாம்.
அவர் திரும்பத் திரும்ப ஒரே வேலைய தான் பண்ணிட்டு இருக்காரு. கண்ட கண்ட இடத்தில் எல்லாம் கை வைக்கிறாரு"
" என்னமா பண்ண சொல்ற? இப்போதைக்கு
அவன் பெரிய ஹீரோ? ஒரு லெவலுக்கு மேல நான் பேசினாம்ன, என்னையே படத்திலிருந்து தூக்கிடுவான். இந்த மாதிரி ஆளுங்களால்தான்மா சினிமா கெட்டுப் போய் இருக்கு. நானெல்லாம் நல்ல படம் எடுக்கணும் அப்படின்னு தான் சினிமாவுக்கு வந்தேன் . ஆனா இங்க வந்தப்புறம் ஹீரோவோட இமேஜ்ஜுக்கு ஏத்த போலயும் ஹீரோவோட ஆசைக்கு ஏத்தாப்பலயும் படம் எடுத்து தொலைக்க வேண்டி இருக்கு. இதுக்கு பதிலா ஏதாவது மாமா வேலை பார்க்கலாம்னு கூட பார்க்கிறேன் . இப்படி கோபப்பட்டு கோபப்பட்டு தான் இத்தனை வயசுக்கு அப்புறம் டைரக்டர் சான்சே கிடைச்சிருக்கு. என்னத்த பண்ணி தொலைக்கிறது? “ என நொந்து கொண்டான் டைரக்டர்.
"சரி இவ்ளோ நடிச்சிட்டா உன் பொண்ணு.. ஒரு அரை மணி நேரம் தானே ஒன்னும் நடக்காது. நான் இருக்கேன். தைரியமா போயிட்டு வாங்க .பாத்துக்குறோம் "என்றார் டைரக்டர்
இவன் ஒரு கையாலாகாகாத ஆள் என்பதை தெரிந்து கொண்ட ரேணுகாவிடம் போனாள்
" மம்மி.. அந்த ஆள் ரொம்ப மிஸ்யூஸ் பண்ணிடுவான்மா. அடுத்த ஷாட்ல அவன அவன் ஏடாகூடம் பண்ணுவான் எனக்கு பயமாயிருக்கு , "
"சரி இரு அவன்கிட்ட நான் பேசி பார்க்கிறேன். நீ
சாப்ட்டு ரெஸ்ட் எடு.. எங்க இருக்கான் அவன் ? "
"அவன் வெளியே தான் தம் அடிச்சிட்டு சுத்திருப்பான் " என்றாள்.
ரேணுகா மகளின் கற்பை காப்பாற்ற விஜயலட்சுமி ஷ்யாமை தேடிப் போனாள். பேசி பார்ப்போம் ஒத்து
வராது போனால், ரங்கராஜ்ன சாரிடம் போவோம். அவர் நம் பேச்சை கேட்பார். ஷ்யாமை
கூப்பிட்டு பேசுவார். அவளுக்கு ஒரு நப்பாசை இருந்தது.
விஜயலட்சுமி ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தாள். ஒரு சில யூனிட் ஆட்கள் மட்டும் தான் கேபிள் ஒயர்களை சுற்றிக் கொண்டிருந்தார்கள்.
" ஹீரோ சார் எங்கேப்பா?" என்று கேட்டாள். யாருக்கும் தெரியவில்லை.
ஒரு வயசாளி மட்டும் " ஷ்யாம் சார் கேரவன் பக்கம் போனார் பார்த்தேன் " என்றார். அவள் கேரவனை நோக்கி நடந்தாள். ஹீரோவின் கேரவான் வேனின் உள்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. அவள் கதவை தட்டினாள் .
"ஹீரோ சார் "
அவள் குரல் கொடுக்க., கொஞ்ச நேரம் கழித்து "யாரது " என குரல் கொடுக்க.,
" ஷியாம் நான்தான் சார் விஜயலட்சுமி . ரேணுகாவோட அம்மா"
" ஓ அப்படியா லாக் பிரஸ் பண்ணுங்க டோர் ஓபன் ஆகும்" என்றான்
அவள் கதவை திறந்து கொண்டு படிக்கட்டில் ஏறி போக , அந்த கேரவான் வாகனம் ஒரு மினி ஹோட்டல் ரூமை போல இருந்தது .
ஷியாம் தான் குடித்துக் கொண்டிருந்த மது பாட்டிலை அவசர அவசரமாய் ஓரமாக வைத்தான் . அடப்பாவி இதுல குடி வேறயா?
உருப்பட்டுடும்..
"சாரி., வாங்க உட்காருங்க" என்றான்.
அவள் தயக்கமாக உட்கார்ந்தாள்.
"சொல்லுங்க மேடம்"
" சார் ஏன் பொண்ண பத்தி பேசுறதுக்காக வந்தேன் சார்"
" சொல்லுங்க ரொம்ப நல்லா நடிக்கிறாங்க., அவங்களுக்கு நல்ல கேரியர் இருக்கு . நாட் டூ ஒர்ரி"
"அதில்ல சார் , அவ பெட்ரூம் சீன்ல நடிக்கிறதுக்கு ரொம்ப கூச்சப்படுறா"
" ஓ..அப்படிங்களா ஆனா தெரியலையே மேடம், நல்லா இன்வால்வ்மெண்ட் பண்ணி நடிக்கிறாங்க .. "
"இல்ல சார். அவங்க இன்னிக்கு எடுத்த வரைக்கும் சீன் போதும் , பெட்டிகோட் பிராவில எடுக்க வேண்டாம்னு நினைக்கிறா"
"அதை நீங்க டைரக்டர் கிட்ட தான் பேசணும்" என அவன் சொல்லிக் கொண்டே காலை எடுத்து டேபிளின் மீது வைத்துக் கொண்டு திமிராய்
ஆட்டினான்.
அவன் காலை நீட்ட, வெறும் ஷார்ட்ஸ்
மட்டும் அணிந்து தன் பாதி தொடையை காட்டி கொண்டு அதில் மண்டிகிடந்த முடிச்சுருளை
அவன் காட்டுவதிலிருந்து அவனது தனிப்பட்ட குணாதிசயம் என்ன? என்பது அவளுக்கு
புரிந்தது.
அவன் கையில் போனை எடுத்து
நோண்ட ஆரம்பித்தான்.
"இனி இதை பற்றி என்னிடம் பேச
ஏதுமில்லை" என்பதாய் இருந்தது அவனது செய்கை.
அவள் அதற்கு மேல் என்ன பேசுவது? என்பதாய் தலை குனிந்து கொண்டாள்.
"ஸார்...கொஞ்சம் எனக்காக நீங்க
பெரிய மனசு பண்ணி.........."
" யூ சீ ஜெயலட்சுமி விஜயலட்சுமி மேடம். நீங்களும் சினிமால நடிச்சிருக்கீங்க., ஆடியன்ஸ் என்ன எதிர்பார்க்கிறாங்க?ன்னு உங்களுக்கு நல்லா தெரியும். ஆடியன்ஸ்க்கு புடிச்ச விஷயத்தை தான் நம்ம பண்ண வேண்டியது இருக்கு. எனக்கு தனிப்பட்ட விஷயத்தில் உங்க பொண்ணுமேல இன்ட்ரஸ்ட் இல்லை. எந்த நடிகையும் எனக்கு ஜஸ்ட் ஒரு பொம்மை
மாதிரி.. தான். யார் மேலயும் எனக்கு கிரேஸ் கிடையாது. “
‘........”
“ எனக்கு வேணும்னா,
யாரையாச்சும் தனியா என் ரெசாட்டுக்கு கூப்பிட போறேன்? அத விட்டுட்டு, அத்தனை பேர் முன்னாடி, ஏன் அவங்கள போட்டு பிசையனுமுன்னு நினைக்க போறேன்? சொல்லுங்க "
"இல்ல சார். அவ சின்ன பொண்ணு, அனுபவம் இல்லை, ரொம்ப பயப்படுறா. தினம் தினம் என்கிட்ட வந்து அழுவுறா. இந்த படம் மட்டும் முடிஞ்சிட்டா அவளுக்கு நல்ல பெயர் கிடைக்கும்னு தான் கமிட் ஆனோம் "
"...ம்ம்"
"ஆனா அவ நடிக்க வந்ததிலிருந்து செக்சுவல் சீன் மட்டும் தான் எடுத்துட்டு இருக்காங்க.. "
" விஜி மேடம் இன்னிக்கு ட்ரெண்ட் வேற மாதிரி போயிட்டு இருக்கு . நீங்க நிறைய ஹிந்தி படம் பார்த்தீங்கன்னா புரியும், டாப்லெஸ் எல்லாம் எடுக்கிறாங்க. வெறும் நிப்பிள் மட்டும் மறைச்சிகிட்டு நடிக்க ஆக்ட்ரஸ் ரெடியா இருக்காங்க. உங்களுக்கு தெரியும் இல்ல?"
இவன் ஒரு பொறுக்கி தான் என்பதை அவள் ஊர்ஜித படுத்திக் கொண்டாள் விஜயல்ட்சுமி. போதாதற்கு சாராயம் வேறு குடித்திருக்கிறான் .
இப்போதெல்லாம் குடித்து விட்டார நடிக்க வருகிறான்கள். ? என்னடா இது சினிமாவுக்கு வந்த சோதனை ? இவனிடம் பேசி பலனில்லை. ரங்கராஜன் சாரிடம் போய் சொல்லலாம்.
அவள் எழுத்துக் கொண்டாள் அவன் இன்னும் காலை
டீபாயில் ஆட்டிக் கொண்டிருக்க
"இல்ல சார் இன்னிக்கு எடுத்த வரைக்கும் போதும்னா நல்லா இருக்கும் " அவள் மறுபடியும் தீர்மானமாக சொல்ல,
" அப்போ நான் சொல்றது உங்களுக்கு புரியவே இல்ல போல” அவன் டீ பாய் மீது காலை நீட்டிக் கொண்டு சோபாவில் சரிந்து படுத்துக் கொண்டான்.
இப்போது அவன் படுத்திருந்த கோணத்திலிருந்து பார்த்தால், எழுந்து நிற்கும் விஜயலட்சுமியின் பக்கவாட்டு மார்பு கூம்பு அப்பட்டமாக அவனுக்கு தெரிந்தது.
அவன் கண்கள் தன் மார்பின் மீது மேய்வதை தெரிந்துகொண்ட விஜயலட்சுமி மெல்ல முந்தானை எடுத்து மறைத்துக் கொள்ள அவன் சிரித்தான்.