மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, November 29, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1928

 

அமர் ஆளே மாறி இருந்தான். இன்னும் பொலிவாய் இருந்தான். கண் பார்வை இப்போது 80% சதவீதம் ஓகே என்றான். குடும்பத்தில் உள்ள எல்லாரும் அவனிடம் போய், ‘‘என்னை தெரியுதா?,. என் டிரஸ் கலர் என்ன? இது எத்தனை? என காட்டி காட்டி சந்தோஷப்பட்டு கொண்டிருக்க  காமினி மட்டும் அவன் எதிரில் போய் நிற்க வெட்கப்பட்டாள்.

அமர் என் மேல கோவமா? என் கிட்ட சொல்லாம ஒரு மாசம் போயிட்டியே?” என்று மட்டும் சொன்னாள்.

அவன் சிரித்து கொண்டே எதுவும் சொல்லாமல் போனான்.

இனி என்ன செய்வது? கண் தெரியாத அமர் என்றால் ஓகே. ஆனால் இப்போது அவன் கண் தெரியும் இளைஞன்.  அவன் கூட போய் இப்ப எப்படி? அவள் வெகுவாய் கூச்சப்பட்டாள்.

அமர் கூப்பிட்டால் போவதா? இல்லை சோனு கூப்ப்பிட்டால் போவதா இல்லை இருவரையுமே கட் செய்வதா? அவள் அடுத்த ஒரு வாரம் ஒழுக்கமான பத்தினியாய் இருந்தாள்.

ஊரிலிருந்து வந்த நாள் முதல் அமர் அவளை கொஞ்சம் கூட தப்பான பார்வையில் பார்க்கவில்லை., அவள் அந்தரங்க உடைகளை கேட்கவில்லை. முன்பு போல் சிரித்து கூட பேசவில்லை. மும்பையில் என்னமோ நடந்திருக்கிறது என் ஊகித்து கொண்டாள்.

அதே சமயம் அமர் கூட படுக்கும் சமயம் திரும்ப வந்தால், அது சோனுவை விட அதிக சுகம் தரக்கூடிய ஒன்றா என்பதை அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை.

அமர் டைனிங்க் டேபிளில் உணவு பரிமாறும் போது கூட, காமினியுடன் ஒட்டாமல் ரொம்ப இடைவெளி கொடுத்து உட்கார்ந்து குறைவாக பேசினான். அமருடன் தனியாக பேசும் சந்தர்ப்பம் வந்தால், அவனை தன் பக்கம் இழுக்கலாம், என நினைத்த காமினிக்கு ஏமாற்றமாக இருந்தது.

அவன் விலகி போகிறான் என்பதறிந்து  அவளுக்கு கோபமும், அழுகையும் வந்தது. இப்போது இந்த பையனுக்கு கண் பார்வை வந்திருக்கிறது.ரிடம் அடிக்கடி படுத்த காமினியால் இப்பொழுது அவன் கண்களைப் பார்க்கவே யோசித்தாள்.

கோபாலும் தொடாமல் அமரும் தொடாமல் சோனுவும் தொடாமல் அவள் உடம்பு மோகத்தில் தகிக்க.,

;அட போடா அமர் இல்லாவிட்டால் என்ன?; அவள் மனம் குறுக்கு வழியில் யோசித்தது. ஒரு நாளைக்கு பத்து தடவை மோட்டார் போட்டு சிக்னல் தருகிற மெகா சுன்னிகாரன் ரெடியாக இருக்கிறான்.  நான் தான் அவனிடம் போக கூடாது என உறுதியாக இருக்கிறேன். ரெண்டு வார இடைவெளி ஆகிவிட்டது. இனி எப்படி என்னை தற்காத்து கட்டுப்படுத்தி கொள்வது? பேசாமல் அம்மா வீட்டுக்கு ஆறு மாசம் போய்விடலாமா?  என அவள் யோசிக்க

நாட்கள் ஆக ஆக போக கோபால் சரியாக கையாளாத அவள் உடல் மறுபடி காம வேட்கைக்கு தயாரானதை அவள் உணர்ந்தாள். அடிக்கடி அவளும்-சோனுவும் இருந்த கட்டிலறை காட்சிகளை பார்க்க மனம் விரும்பியது. தறிகெட்டு ஓடியது. அவள் தன் கவனத்தை திசை திருப்ப எவ்வளவோ முயன்றாள். ஆனால், மறுபடியும் மறுபடியும் அவளது கவனம் சோனுவின் பக்கமே போய்க்கொண்டிருந்தது.

 மறுபடியும் சோனுவை எப்போது படுக்கையில் சந்திப்பது? என யோசித்துக் கொண்டே இருந்தாள். அவள் மொட்டைமாடியில் கூந்தல் உலர்த்தும் போதெல்லாம் சோனு அவளுக்கு வெறும் ஜட்டியில் நின்று போஸ் கொடுத்தான். அவளுக்கு சிக்னல் கொடுத்தான். அவள்தான் அவனை தவிர்த்தாள்.

என்றாலும் அமருடனுன் தான் போட்ட ஆட்டத்தையும், வித்யாவுடன் சோனுவுடன் போட்ட ஆட்டத்தையும், தானும் சோனுவும் போட்ட கலவி காட்சியையும் வீடியோவில் அடிக்கடி மாறி மாறி பார்த்தாள். அவள்  உடல் மதமத்து போனது.

கணவனுடனான உறவு கொண்டு மூனு வார, ஓடி போயிருக்க, அவனே சிலசமயம் வந்தாலும் அவனது மென்குத்துகளில் நாட்டமில்லாமல் அவள் விலகி போக அவளது சந்தன மேனி, இன்ப பள்ளதாக்குகள், முலை முகடுகள்., சமவெளிகள் இப்போது வலுவான உறவுக்கு தயாராகி நின்றது.

ஆனாலும் நமக்கு கணவன் கோபால் தானே!

நீண்ட நாள் கழித்து தன் கவனத்தையெல்லாம் கோபாலிடம் திருப்ப நினைத்தாள் காமினி. இன்று சனிக்கிழமை காலேஜ் லீவு. கோபால் வீட்டில் தான் இருந்தான். எப்போதும் வெகு சீக்கிரம் அல்லது தாமதமாக தான் படுக்கைக்கு வருவான். இன்று மாலையே அவனை கட்டிலுக்கு தள்ளிப் போக வேண்டும் என் நினைத்தாள். குளித்து.., பவுடர் போட்டு சிவப்பு கலரில் புள்ளிகள் போட்ட குட்டை பிராக் கவுனை அணிந்தாள். கையில்லாமல், அக்குள் பாகம் தெரிய, தோள் பட்டை  தெரிய., வேகமாய் காற்றடித்தால் கவுனின் விளிம்பு மேலே தூக்கி  பேண்டீஸ் கலர் கூட தெரியும்.

பாதி தொடை வரை மறைத்து நின்ற அந்த கவுன் மார்புகள் , வயிறு மூடி தோள் பட்டை., அக்குள், தொடைகளை நிர்வாணப்படுத்தி காட்டியது. கடைசியாக இதை அணிந்து அமர் கூட தான் படுத்தாள். அப்போது அமருக்கு கண் தெரியாது அல்லவா? என நினைத்து கொண்டாள். அக்குளில் ஆளை மயக்கும் சென்ட அடித்தாள் அதே சென்டை ஜட்டியை திறந்து உள்ளும் அடித்தாள். கண்ணாடி முன் நிற்க படுகவர்ச்சியாக இருந்தாள்.

இதெல்லாம் அணிந்து கொண்டு காமினி வீட்டில் யூசுவலாக உலவ மாட்டாள். யாராவது பார்த்தால்? அதுவும் மாமா, அத்தை பார்த்தால்?  என்கிற பயம் அவளுக்கு. ஆனால், இப்போது அத்தை,. இப்போது வீட்டில் இல்லை பக்கத்து தெருவில் ஒரு பேமிலி பங்க்ஷன் என்று மாமாவுடன் போய்விட்டாள்.

பிராவின் கப் பாகம் மெல்லிய கவுனை மீறி தெரிய,. கண்டிப்பாக கோபால் தன்னை இப்போதாவது வாரி எடுத்து கட்டிலுக்கு போவாள் என நினைத்தாள். வாசனை மல்லிப்பூ வாரி சூடிக் கொண்டாள். அவன் அருகே போனாள்.

ஆனால், கோபால் வழக்கம் போல புத்தகங்களை மேசையில் விரித்து கொண்டு., கணக்கில் மூழ்கி கிடக்க., காமினி  தொடை இடுக்கில் தலையணையை வைத்து கொண்டு பென்மை வெடிப்பை சமாதானப்படுத்த., அவளுக்கு சோனுவின் ஞாபகம் வந்தது.  இன்று சனிக்கிழமை. உரம் போட வந்திருப்பான். மாலை ஆகி விட்டது. இன்னேரம் வீட்டுக்கு போயிருப்பான். பாவம். பிற்பகலிலிருந்து அடிக்கடி மோட்டாரை போட்டு போட்டு ஆப் செய்து சிக்னல் தந்தான். நாம் தான் கண்டு கொள்ளவில்லை. அத்தையும் கண்டு கொள்லவில்லை.

ச்சே சே நான், ஒழுக்கமாக இருக்கவேண்டும் என அவனை உதாசீனபடுத்தி இங்கே வந்தால் கணவன் நம்மை உதாசீனப்படுத்துகிறானே என நினைத்தாள்.

அவளுக்கு சோனுவின் காட்டு யோலாட்டாம் ஞாபகம் வர அவள் நைசாக போனை எடுத்து சோனுவும் அவளும் ஆடிய  ஒன்னே கால் மணி நேர படுக்கை ஆட்டத்தை ஹெட்போன் போட்டு முக்க்ல, முனகல் சத்த்தோடு பார்க்க ஆரம்பித்தாள். பத்தடி தூரத்தில் கணவனை வைத்து கொண்டு எவன் கூடவோ போட்ட ஆட்டத்தை வீடியோவில் பார்க்கிறோமே என்றேண்ணி அவள் இனம் புரியாத உணர்வில் அவள் காமத்தில் தத்தளிக்க.,

வீடியோவில்.,  அவள் ஆடைகளை சோனு ஒவ்வொன்றாக கழட்டி வீசி. .அவள் பால் குடங்களில் வாய் வைக்க..

த்த்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என சத்தம்.. மோட்டார் சத்தம், இந்த நேரத்தில் யார் போடுகிறார்கள். மோட்டார் ஆப் ஆக .., திரும்ப  ஆன் ஆக. .,

அட இந்த சோனு எங்கே இங்கே?  அவள் அதிர்ந்தாள்.

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1927

 

கடைசியில் அவள் தொப்புளில் நிறைந்திருந்த தனது விந்துக் குழம்பை எடுத்து வழித்து அவளது முலையிலும், அக்குள் குழியிலும்  முழுக்க தடவி இத்தனை நேரம் தனக்கு ஈடு கொடுத்த அவள் பென்மையை ஓங்க்கி இரண்டு தட்டு தட்டினான்.

அவளிடம் இருந்து பிரிந்து வேட்டிகட்டிலிருந்த சுருட்டு ஒன்றை  பற்ற வைத்து கொண்டே கட்டிலில் சுருண்டு படுத்திருந்த காமினியை பார்த்தான். ரோஜா மலர் குவியல் போல அவள் ஒருக்களித்து படுத்திருந்தாள். அளவுக்கதிகமான தாங்கமுடியாத  காமத்தை தன் மென்னுடலில் அனுபவித்த களைப்பில் அவள் கடும் சோர்விலிருந்தாள்.

கூடலுக்கு பின் ஒரு பெண்ணின் நிர்வாணத்தை ஆற அமர பார்ப்பது ஒரு நவீன கவிதையை படிப்பதற்கு சமம். படிப்பறியா அந்த பாமரனுக்கு காமினி ஒரு நவீன கவிதையாக  ஒருக்களித்து படுத்திருந்தாள். அவளது வீணை குடங்கள். பின் தொடைகள். முதுகு என எல்லா உறுப்புகளும் அவன் கண்ணுக்கு முன்னே மறைப்பின்றி காட்சிக்கு வைத்தது.

ஊரே பார்த்து வியந்த மகா அழகி, பேரழகி, 4 லட்ச ரூபாயில் பட்டுபுடவை கட்டி இந்த வீட்டிற்கு வந்த மருமகள், கோபாலின் மனைவி, கற்பு குலையாத இல்லத்தரசி, குடும்ப மங்கை.. போர்த்தி போர்த்து நடமாடிய இளம்பெண்., எப்படா இவ முலையை, உடம்பை பார்ப்போம் என காத்திருந்த ஒரு சந்தன சிலை இப்போது எல்லாம் அவிழ்த்து போட்டு, நான் பார்க்கிறேன் என தெரிந்தும் துணி இல்லாமல் நிர்வாணமாக படுத்திருக்கிறாள்.

இந்த கிராமத்தில் ஒரு மேன்மையான குடும்பத்தில் இரு குடும்ப பெண்மணிகளை நாம் அவர்களது அனுமதியோடு அவர்களை ஆசைதீர அனுபவித்து விட்டோம். இதைவிட வேறு என்ன நமக்கு வேண்டும்? என நினைத்தான்.

இந்த வித்யா நமக்கு அடிமையானது போல அவளது மருமகளும் நமக்கு அடிமையாகி விட்டால் சூப்பராக இருக்கும். தோட்டத்தின் பாதி விளைச்சலை ஆட்டையை போடலாம். எவளும் கேட்க முடியாது.

அந்த வித்தியாவை நாம்தன் ஆசை வார்த்தை பேசி, கணவனிடம் சுகத்துக்காக ஏங்க்குகிறாள் என்னும் அவளது அந்தரங்க உணர்வினை அறிந்து, அவள் பலவீனமாக இருக்கிறாள் என்பதை தெரிந்து தடவி, பேசி சூடு ஏற்றி கைபிடித்து மோட்டர் ரூமுக்கு அழைத்துச் சென்று அவளை ஒத்துக்கொள்ள வைத்து அனுபவித்தோம்.

ஆனால் இந்தப்பெண் அப்படியல்ல. வித்யாவுடன் நாம் போட்ட ஆட்ட்த்தை பார்த்து திகைத்து ., என் உறுப்புக்கு ஆசைப்பட்டு அவளே நம்மை அடைய திட்டம் போட்டு கட்டிலில் கூப்பிட்டு இருக்கிறாள். இந்த அதிர்ஷ்டம் யாருக்கு அடிக்கும்? என அவன் நினைத்துக்கொண்டான்.

அத்தயை காப்பாற்ற வந்த தியாகியாம். என்னை தொடு , அத்தையை விடுஎன்கிறாள். எனக்கு ரெண்டு பேருமே படுக்கனும்.

படுக்கையில் மெல்ல காமினி அசைந்தாள். அவனிடம் ஏதும் பேசாமல தலையை குனிந்து கொண்டு மெதுவாக  உடை அணிந்தாள். கடைசியாக ஜட்டியை தேடி அணிய போன போது.,அவன் வந்து தடுத்தான். அவள் துணிகளை ஏற்றி அவள் தொடைச்சங்கமத்தில் முகம் கவிழ்ந்தான்.

அவன் முகத்தை அவள் எக்கி கையில் ஏந்தினாள்.

இங்க பார் சோனு.. இது யாருக்கும் தெரிய கூடாது.. தெரிஞ்சா உன்னைய பொலி போட்டுருவேன் என்றாள்.

‘…ம்ம்

அதே மாதிரி ., இனி வித்யாவை கூப்பிட கூடாது.. நீ அவ கூட படுக்க கூடாது சரியா

“..ம்ம்ம்என்றான். அவளும் அவன் முகத்தை தன் தொடை சங்கமத்தில் நுழைய அனுமதித்தாள்.

இத்தனை நேரம் அவனிடம் கடிபட்டு, அழுந்தமாக கையால் பிசையபட்டு கன்றி போயிருந்த அவள் பெண்மை முக்கோணத்தை எதுவும் செய்யாமல் உதட்டால் முத்தமிட்டு, நாக்கால் நக்கி அவளை சொக்க வைத்தான். காமினியும் அவனுக்கு நெடுனேரம் காட்டி கொண்டு அவன் ஆசையை தீர்த்து வைத்தாள்.

அரைமணி நேரம் கழித்து தான் அவன் எழுந்து போனான்.

எழுந்து போகும் போதும்,. அவள் வித்யாவை மறந்துடுஎன்றாள். அவன் தலை ஆட்டிக் கொண்டே போனான். சட்டையில்லாமல் திறந்த உடம்புடன் அவன் வீட்டை விட்டு வெளியேறினான். மறுபடியும் அந்த தண்ணீர் தொட்டியில் போய் குளிக்கும் போது இந்த உலகையே வென்றது போல அவன் உணர்ந்தான்.

அவன் போய் ஒரு மணி நேரமாகியும் அவளால் எழுந்திருக்க கூட முடியவில்லை., அப்படியே வித்யாவின் படுக்கையில் போர்த்தி கிடந்தாள்.  நேரம் பிற்பகலை தாண்ட, ஆஸ்பத்திரி போனவர்கள் வந்துவிட போகிறார்கள் என் எண்ணி டைகள் அணிந்து கொண்டு எழுந்து போய் நேராக குளியலறை சென்று தலைக்கு குளித்தாள். தலை பாரமாய் இருந்தது. உடல் முழுக்க வலித்தது.

நம்மை இப்படி கறை படுத்தியது .எது? அவள் யோசித்தாள். அந்த வீடியோ தான்.ஆம் அந்த வீடியோவை நாம் திரும்ப திரும்ப பார்த்து தொலைத்தோம்,., இன்னும் நாம் திருந்தவில்லை. ஆம் இப்பொது கூட மொபைல் காமிராவை ஆன் செய்து  வைத்து விட்டு தானே சோனுவை உள்ளே கூப்பிட்டோம்.? எட்டி அலமாரியில் வைத்திருந்த காமிராவை எடுத்து ஸ்டாப் ரிகார்டிங்க்செய்தாள். வீடியோவை ஒட்டி பார்த்தாள். நன்றாக கவர் ஆகி இருந்தது.. இந்த பழக்கம் எப்படி வந்த்து தெரியவில்லை.. இந்த பழக்கம் தான் நம்மை இது வரைக்கும் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

அமருடன் தொடங்கியது. இப்போது சோனு வரை தொடர்ந்து வருகிறது. மாற்றிக் கொள்ள முடியவில்லை.,

காமினி குளித்து விட்டு திண்ணைக்கு போய் முடி உலர்த்த, தோட்டத்திலிருந்து வெளியேறிய சோனு அவளை பார்த்து கொண்டே சைக்கிள் ஏறி மிதித்தான்.

அவன் போன பின் வழக்கம் போல அவள் மனம் அவளை கடுமையாக துன்புறுத்த ஆரம்பித்தது.

நீ ஒரு நல்ல குடும்பத்து பெண் என்பதால் தான் உன்னை இந்த செல்வ குடும்பத்திற்குருமகளாய் எடுத்தார்கள். ஆனால் நீ கணவனை விட்டு மச்சினன் கூட உறவு கொண்டு இப்போது தோட்டக்காரன் வரை போய் படுத்து விட்டாயேஎன மனம் கேள்வி கேட்க, அவள் தள்ளாடினாள்.

னக்கு என்ன தேவையோ தையே நான் நாடினேன். கோபால் மிக நல்லவன். ஆனால் படுக்கையில் வஞ்சிக்கப்பட்டேன். சந்தர்ப்பமும், சூழ்  நிலையும், எனது இளமையும், தாகமும் சேர்ந்து  என்னை அமரை நாட வைத்து விட்டது.  கடைசி  வரை அவனுடன் கண்னாமூச்சி ஆட்டம் ஆடத்தான் முயன்றேன். ஆனால் , அந்த காசி அல்வா விளையாட்டில் நான் தானாகவே அவனுடன் கரைந்து விட்டேன். எல்லாவற்றையும் கொடுத்து விட்டு களங்கப்பட்டு நிற்கிறேன். அது போகட்டும்.

ஆனால் இந்த சோனு? அதற்கு அத்தை தான் காரணம். அவளே இதை தப்பு என்று தெரிந்தும் செய்கிறாள் என்றால் நானும் செய்தால், என்ன தப்பு எங்கிற குறுகுறுப்பு தான் நான் சோனுவிடம் படுக்க காரணம். அது மட்டுமா அவன் ஆண்மையை பார்த்த மாத்திரத்தில்  என் பெண்மை புல்லரித்து விட்டது.

உள்ளுக்குள்ளேயே   குடைந்து கொண்டிருந்த அந்த காம குறுகுறுப்பு இப்போதுதான் குறைந்திருக்கிறதுஎன அவளது உடல் யோசிக்க அவளது உடலும் உள்ளமும் சண்டை போட்டன.

ம்மால் நமது அத்தையுடன் இவன் படுப்பது தாங்கிக்கொள்ள முடியவில்லை என நினைத்தோம். அவளை காப்பாற்ற, இவனை விரட்ட  நினைத்தோம். ஆனால் நாமே காலை விரித்து படுத்து விட்டோம். எப்படி?

எப்படி என்றால், உண்மையில் சோனுவுடன் அத்தை படுத்தது உள்ளுக்குள் நமக்கு பொறாமை உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாது, அவன் அத்தையை படுக்கை அறையில் வைத்து செய்த மிருக புணர்ச்சி இதுவரை நாம் பார்க்காத ஒன்று. அவள் அதை உதட்டை கடித்து அனுபவித்து முனகி அளவிலா சுகம் பெற்று துடித்தாள்.

அதை பல தடவை வீடியோவில் பார்த்தாள் காமினி.

ந்த காட்டு சுகத்தை ஏன் நாம் பெறக் கூடாது?’ என உள்மனது யோசித்து யோசித்து இந்த இரண்டு வாரத்தில் கடைசியாக நான் சோனுவுடன் படுத்து விட்டோம்.  இதான் நடந்திருக்கிறது.

ஆனால் எனக்குள்ள பயம் எதுவென்றால் சோனு இதை யாரிடமாவது சொல்லி விடுவானோ? அல்லது இந்த ஒரே ஒரு முறையோடு நிறுத்தி விடுவானா? இல்லை பார்க்கும் போதெல்லாம் அமர் போல உரிமையாக கூப்பிடுவானா?

அவன்  நிறுத்தினாலும் என்னால் நிறுத்த முடியுமா? அவனை திரும்ப மனம் நாடுமா? இப்படித்தான் அமரை ஒரு முறையோடு நிறுத்த நினைத்து , திரும்ப திரும்ப அவன் கூப்பிடும் போதெல்லாம் போகவில்லையா?

காமினி மகா குழப்பத்தில் இருந்தாள். இருந்தாலும் மெல்ல வெளியே போவதை, சோனுவை பார்ப்பதை  காமினி குறைத்து கொண்டாள். சோனுவை பார்க்காமல் இருந்தாள். இரண்டு நாட்கள் ஓடின.

சோனு அடிக்கடி மோட்டார் போட்டு போட்டு ஆன் செய்தான். அதைக் கேட்டும் அந்த குடும்பத்தின் இரு பெண்களும் அசையாமல் இருந்தார்கள்.

அமர் மும்பையிலிருந்து திரும்பி வந்தான்.