“ இந்த காண்டத்தை பார்க்கும்
போதெல்லாம், ஒரு ஆம்பள உன்னை ஃபுல்லா அம்மணம்மாக்கிட்டு உன் கூட படுத்து ஆசையை
வெறிய தீர்த்துக்கனும்னு துடிக்கிறான், அவன் உனக்காகத்தான் அந்த ஆசையை கட்டுப்படுத்தி வச்சிருக்கான்,
அப்படிங்கற கில்டி ஃபீலிங் உனக்கு வரணும் என்றதுக்காகத்தான் அவன் இந்த வேலை பாத்திருக்கான்”
‘........................”
‘. ..அவன் என்னமோ அவனை ஒரு தியாகியா.,
உன்ன ஒரு குற்றவாளியாக சித்தரிக்கதான், இந்த காண்டத்தை உன்கிட்ட கொடுத்திருக்கான்.
நீ அதை நம்பிட்டு அவன் கூட தியேட்டர்ல கூத்தடிச்சிருக்கே?”
‘.........................”
“.... அப்புறம் நீ சொன்னா போதும் உன்னை
எப்ப வேணாலும், அனுபவிக்க ஆள் இருக்குன்னு உன் மனசுக்குள்ள ஆழமா பதிய வெக்குற டெக்னிக்
இது. அது தான் காண்டம். அதுவும் பெரிய
சைஸ் டாட் காண்ட, உண்மைய சொல்லு ஒரு நாளைக்கு எத்தனை தடவை எடுத்து அதை
பார்க்கிறே?”
“..... அம்மா “
“பொய் சொல்லாம சொல்லுடி .,”
“அம்மா 50 தடவையாவது பார்ப்பேம்மா”
சங்கீதா தலையை பிடித்துக் கொண்டாள்.
ரொம்ப கிளவரா ஒரு பொண்ணு மனசை பிளான்
போட்டு கெடுத்திருக்கான்.
“ அடிப் பாவி வாழ்க்கையை சீரழிக்க
பார்த்தியேடி? அவன் உன் டிரஸ் ஃபுல்லா அவுத்துட்டு உன்னை
அனுபவிச்சா எப்படி இருக்குமோ, அதே போல அவன் தினம் உன்ன அனுபவிச்சிட்டு இருக்கான்
.அந்த செக்ஸ் கூட பத்து நிமிஷத்துல தொடங்கி முடிஞ்சிடும். ஆனா இந்த செக்ஸ் ஒரு
இன்ஃபினிட்டி. முடியவே முடியாது”
‘..............மம்மி”
“அவன் உன் கூட 24 மணி நேரமும் ஸெக்ஸ்
தான் பண்ணிட்டு இருக்கான் .உன் கையில காண்டதத்தை
கொடுத்துட்டு, “டேய்ய் நான் கொடுத்த காண்டம் அவ கையில இருக்குன்னு சொல்லிட்டு திரிவான்
.,நீயும் அதை பேக்ல வச்சுட்டு
சுத்திட்டு இருக்கே”
“ இ...இல்லம்மா., நான் எப்போ வேணாலும்
வந்து உன் பேக்கை செக் பண்ணுவேன் அதுல காண்டம் இல்லனா உன்ன தூக்கிட்டு
போய்டுவேன்னு சொன்னாம்மா ., “பாத்தியா அப்போ உணர்வுக்கு மரியாதை இல்ல., அவன் உன்னை
ஏன் கற்பழிப்பேன்னு சொல்லனும்.. அய்யோ பச்சை குழந்தையாக இருக்கியாடி”
“ இல்லம்மா அவன் என் மேல உயிரையே
வச்சிருக்கான். நான் கடிச்சு ப்ட்ட நகம், என் நெயில் பாலீஷ்லாம் எடுத்து வெச்சிருக்கான்..அப்புறம் என்னோட.....”
“ அப்புறம் அப்புறம் என்னடி..
ஏய்ய்ய்.. சொல்லுடி வேற ஏதாச்சும் குடுத்தியா ?” “இல்லம்மா ஒரே ஒரு தடவை என் பேக்ல
இருக்குற நாப்கின் எடுத்து வெச்சிகிட்டான்”
“அய்யோ என்னடி சொல்றே?”
“ யூஸ் பண்ணாத பேடுதாம்மா, அதை என்
ஞாபகமா வச்சுக்கறேன்னு சொன்னான்மா... இப்போ வரைக்கும் அத வச்சுட்டு இருக்காண்மா.,”
“ஐயோ இதெல்லாம் லவ் இல்லடி., உன்னை
வெறி பிடிக்க வெக்குறான் அந்த விளங்காத பைய. புரிஞ்சுக்கோ .,சரி வேற என்ன கொடுத்தே?’
அவள் எதுவும் சொல்லவில்லை ..அதை சொல்லாமல் இருப்பதிலேயே அவள் என்னமோ
கொடுத்திருக்காள் என சங்கீதாவுக்கு புரிந்தது.
“ஏய்ய் சொல்லு நான் ரொம்ப வெறி
ஆயிடுவேன் “ சங்கீதா கத்த, அவள் சுற்றும் மட்டும் பார்த்துவிட்டு.,‘ அருகே வந்து,
“ அம்மா ஒரு தடவை நானும் லாங்க் ஸ்கர்ட்டு
போட்டுட்டு இருந்தேன், ரொம்ப நல்லா இருக்குந்னு சொல்லி, உள்ள என்னடி போட்டு இருக்க?ன்னு கேட்டான். ‘உள்ள
ஒரு இன்னர்ஸ் ஸ்கர்ட்டு போட்டு இருக்கேன்னு சொன்னேன் .அதை கேட்கலடி அதுக்குள்ள
என்ன போட்டு இருக்க?ன்னு கேட்டான் . என்ன பேண்டீஸ் போட்டு இருக்கேன்”னு கேட்டான்.
நானும் சொன்னேன்.என்ன கலர்? என்று கேட்டேன். பிளாக் கலர் சொன்னேன். எனக்கு அது
கழட்டி குடு’ன்னு சொன்னாந். கெஞ்ச்சினான்.
“ அடிப்பாவி கழட்டி கொடுத்துட்டியா? “
‘இல்லனா அவன் கையை அறுத்துப்பேன்னு
சொல்லி ஒரு கத்தி எடுத்துக்கிட்டான்மா”
“ அறுத்துகிட்டு சாவட்டும்டி. நீ ஏண்டி
இதுக்கெல்லாம் பாவம் பாக்குற? வயசு பொண்ணுங்க யாராச்சும் ஒரு ஆம்பளைக்கு ஜட்டி
எடுத்து கொடுப்பாங்களா? வயசுக்கு வந்த பொண்ணு கிட்ட பேண்டிஸ் அவுத்து குடுன்னு கேட்டிருக்கான்
பார்,. பொறம்போக்கு பையன்.”
‘ அவன் ஒரே ஒரு தடவை தொட்டு
பார்த்துட்டு தரேன்னு சொன்னான்மா “
‘அப்புறம்”
“ சரின்னு அவனை திரும்பிக்க சொல்லி
நானும் மறவா போய் என் பேண்டிஸ் ரிமீவ் பண்ணி அங்கே கொடுத்தேன் “
“வாங்கி என்ன பண்னான்?”
“ முத்தம் கொடுத்தான் .”
‘..................” சங்கீதா
பேச்சறியாது நின்றாள். மூஞ்சில வச்சு தேய்ச்சுக்கிட்டான் வாயில வெச்சுக்கிட்டான்..”
“ சரி எல்லாம் பண்ணான். திருப்பிக் கொடுத்தானா?”
“ கொடுக்கல..”
“உன்னை என்ன பண்ணலாம் ? அவள் படபடக்க.,
“இந்த பத்து நாளா, என் ஜட்டி அவன் கிட்ட தான் இருக்கு “
‘நீ ஏண்டி திருப்பி கேட்கலை .,?”
“என் வாசம் ரொம்ப புடிச்சிருக்குன்னு சொன்னான்மா ,அந்த வாசனை டைரக்டா வேணும் ஒரு
தடவை கொடு., அப்படின்னு கெஞ்சினான். அவன் நினைச்சிருந்தா அந்த ஜட்டிக்கு வாசனை தர அந்த இடத்தையே அவன் தொட்டு
இருக்கலாம் அனுபவிச்சு இருக்கலாம். ஆனா அவன் என் உணர்வுக்கும் மரியாதை கொடுத்து தாண்மா
இவ்வளவு நாள் என்னை விட்டு வச்சிருக்கான்”
‘ பேண்டீசோடு நிறுத்திட்டியா? இல்ல வேற ஏதாச்சும் குடுத்தியா?
எல்லாத்தையும் சொல்லி தொலைடி நாயே”
“..அ....அஅன்னைக்கு சுடிதார்
போட்டுட்டு போறப்போ “
‘மூட்றி போதும் “
“டாப்ஸ் பின்பக்கம் மட்டும் கொக்கிய
கழட்டி சோல்டர்ல கையை விட்டு பிராவை
ஃபுல்லா கழட்டி கொடுத்தேன் ..”
“தெரியும் போன வாரம் தானே.. இப்ப ஓ
புரியுது அன்னைக்கு ஒரு நாள் உன்னை கவனிச்சேன் . டாப்ஸ் ரொம்ப லூசா இருந்துச்சு
குதிச்சு குதிச்சு வந்துட்டு இருந்தே. அப்படியும் இப்படியும் ஆடிகிட்டி
இருந்துச்சு... கரெக்டா ?” அவள் எதுவும் சொல்ல வில்லை.
“ செய்றதெல்லாம் செஞ்சிட்டு எப்படி
முழிக்கிறா பாரு.. இவ்ளோ பண்ணதுக்கு இந்த நாய்
பேசாம அவன் கூடிய படுத்திருக்கலாம்டி. ஒரே தடவ முடிஞ்சு போயிருக்கும்.”
சங்கீதா தலையில் கை வைத்துக் கொண்டாள்.
20 வயது இளமை பூரிப்பில், வளர்ந்து இப்படி குதிரை போல நிற்கிறாள். இவளை ஒருத்தன்
ஏமாற்றி அணுஅணுவாக அனுபவித்து இருக்கிறான்.
‘ உன்னை முழுசா அவுத்து பார்க்கவில்லை.
நான் பாரு எவ்வளவு நல்லவன் என்பதை அவனுக்கு அவளுக்கு காட்ட நினைத்திருக்கிறான்.
ஆனால் அவன் மோசமானவன் என்பதை இவளுக்கு நான் புரிய வைக்க வேண்டும்.
“ இங்கே பார் நான் அவனை மோசமானவன்னு சொல்றேன். நீ அவனை நல்லவன்னு சொல்ற .”
“..................”
“சசி அப்ப., ஒரு டெஸ்ட் வச்சுக்கலாம்.
இனிமே, நான் உன் எப்பவும் கூட படுக்க
போறதில்ல. மூனு மாசம் பிரிஞ்சிருக்கலாம். பரிட்சை முடிஞ்சப்பறம் வீட்டுல வந்து
பொண்ணு கேளு. இந்தாடா உன் காண்டம் ‘ அப்படின்னு திருப்பிக் கொடு. அவன் நல்லவனா
இருந்தா , சாரி சொல்லி வாங்கிப்பான், உனக்காக காத்துட்டு இருக்கேன்னு சொல்லுவான். “
“ஐயோ அம்மா என்னம்மா சொல்ற?”
‘ ஆமா அவன் கூட காலகாலத்து வாழ போறே
நீ. இந்த ஒரு டெஸ்ட் கூட பண்ண மாட்டியா? நான் படிச்சு முடிச்சு நல்ல மார்க் எடுக்கிறேன் .நீங்களும்
மார்க் எடுங்க. அதுக்கு அப்புறமா எங்க வீட்ல வந்து பொண்ணு கேளு . நான் உன் கூட
வந்து படுக்கிறேன்னு சொல்லு” என்றாள்.
“ ஐயோ அம்மா அவன் கூட பேசாம என்னால
இருக்க முடியாதும்மா “
“ஓ அவ்ளோ தூரம் போயிடுச்சு இல்லே?
அப்ப வீட்டுல கூட போன்ல தினமும் பேசறானா?”
“ ............ஆ.....ஆமா பேசுறான் “
“எப்ப பேசுறான்?. ராத்திரி 11
மணியிலிருந்து 12 மணி வரைக்கும் பேசுவேன்”
“என்ன பேசுவான்.” அவள் எதுவும் பேசாமல்
காலை பார்க்க.,
“சொல்லுடி “
“ ஆமா “
“வாட்ஸ் அப் காலா?’
‘வீடியோ கால் ஏதாச்சும் வான்னு கூப்பிடுவான். நான் முடியாதுன்னு சொன்னா. போன்ல
ஒரு மாதிரி அசிங்கமா பேச ஆரம்பிப்பான்., டிரஸ் கழட்ட சொல்வான்”
‘ அய்யோ “
“., போன் செக்ஸ் பண்ண சொல்லுவான்.. “
பார்கவி, தலைகுனிய ,அதெல்லாம் நடந்திருக்கும் என சங்கீதாவுக்கு தோன்றியது . வெட்ட
வெட்ட பூதமாக கிளம்புகிறதே? போச்சு எல்லாம் போச்சு ., மகள் பார்கவியை அவன் நன்றாக மயக்கி , கைப்பாவையாக்கி தினம் அவளை ஓசியில் அனுபவித்திருக்கிறான். ஒரு
கட்டத்தில் அவளே காமச் சூடு தாங்காமல், அர்ஜூன் என்னை அனுபவி ‘ என கெஞ்ச
வைப்பதற்காக தான் அவன் முயற்சி செய்கிறான்.
“இங்க பாரு பார்கவி நீயே அவன் கிட்ட போய் என்னை எடுத்துக்கோ’
ண்னு கெஞ்சனும்’னு தான், உன்னை தொடாம இருக்கிறான் .முழுசா அனுபவிக்காம இருக்கிறான்.
நீ கிடைக்க மாட்டேன் தெரிஞ்சா உன்னை போர்ஸ் பண்ணி கண்டிப்பா அடைய டிரை பண்ண தான்
பார்ப்பன்,.
“ இல்லமா அப்படியெல்லாம் அவன் பண்ண
மாட்டான். ரொம்ப நல்லவன்”
“ சரி அவன் வீடு பக்கத்து தெரு தானே,
நாளைக்கு நீ நேர்ல போய் காண்டத்தை கொடுத்து வந்துடு” “அய்யய்யோ அவங்க வீட்டுல
ஆளுங்க இருப்பாங்களே”
“ சரி நான் வரட்டுமா நீ கேளு., அவங்க
வீட்ல ஆள் இல்லாதப்ப நீ போ . நானும் கூட வரேன். நீ முதல்ல போ.. கையும் களவுமா
பிடிக்கறேன்” என்றாள் சங்கீதா.
மொட்டைமாடியில், பார்கவி , அம்மா சங்கீதாவை
வைத்துக் கொண்டே, அவனுக்கு போன் செய்ய, அவன் மறுபடியும் போனிலேயே அவளுடைய, பிரா பேண்டீஸ்
பற்றி பேச ஆரம்பிக்க.,
‘ நான் அப்புறம் பேசுறேன் அர்ஜூன். நாளைக்கு உன்னை வந்து நேர்ல
பார்க்கணும் என்ன டைம் வரலாம்? வீட்டில் எப்போ ஆள் இருக்க மாட்டாங்க?[‘ என
கேட்டுவிட்டு போனை வைத்தான் .
“ஏய்ய்ய் இனிமே அவன் கிட்ட பேசவே கூடாது
சரொய்யா?”
“ அம்மா., அவன் நல்ல பையன்தான்மா என் மேல
உயிரையே வெச்சிருக்கான்மா..”
‘மயிர வெச்சிருக்கான். என்னை நம்ப
சொல்றியா நீ.? சரி .. நாளைக்கு காட்றேன்
பார்“ அவள் மொட்டை மாடியிலிருந்து
இறங்கினாள்.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6