மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, January 11, 2024

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 82

பெங்களூரில் எல்லா ஸ்டார் ஹோட்டல் பார்ர்டிகளிலும் அவள் சுதந்திரமாக உலா வந்தாள். வீணாவின் கேரியர் கிராஃப் உயர்ந்து கொண்டே போன அந்த நாளில்.,

சென்னையில்., ஜீவாவுக்கு  அவன் மனைவி மலர் விழியுடன் திருமணம் நிச்சயமாக மணப்பெண் மலர்விழிக்கு புடவை வாங்க  தி. நகருக்கு சுகன்யா, பிரபு, வான்டுகள்  என 10 பேருக்கு
ம் மேலாக கும்பலாய் வந்தார்கள்.

சுகன்யாவுக்கு போன் வீணாவிடமிருந்து,.
“ஏய் சுகன்யா எப்படி இருக்க?”
“ஹாய்ய் வீணா. என்னடி பெங்களூருக்கு போனப்பறம் பெரிய ஆளாயிட்டே போல., மாசம் ஒரு பிளாட் வாங்குறியாம்..”
“ ச்சே அதெல்லாம். இல்லடி, ..இப்ப நீ எங்க இருக்கே?”
“ஏன் டி. நகர். குமரன் சில்க்ஸ்ல. நீ?”
“ம்ம்ம் இல்ல.,ஒரு விஷயம் உன் கிட்ட பேசனும்”
“என்ன?”
“ உன்னை ரத்தன் சேட் பாத்தாராம் குமரன் சில்க் வாசல்ல.,”
“……………….”
“என்ன  சுகன்யா? எதுவுமே சொல்ல மாட்டேங்க்கிற?”
“ரத்தன்   சேட்டா?”
“…ம்ம் “
“வேணாம் வீணா.. ரொம்ப தப்பு… காசு முக்கியம் தான். ஆனா., இது ரொம்ப தப்பு…”
“எனக்கு தெரியுது ஆனா அவரு தான் பாவம் கிடந்து அல்லாடுறாரு.. உன்னை யாரு அவர் கண்னில பட சொன்னது?”
“………………”

“எனக்கு அவ வேனும்னு பிடிவாதம் பிடிக்கிறாரு..”
“ நோ வே வீணா.. ஹஸ்பென்ட், பேமிலி , ரிலேஷன்ஸ் கூட இருக்காங்க”
‘சரி இந்த ஆறு மாசத்துல நீ அவரை ஒரு தடவை கூட நினைக்கலியா?’
“..இ.. இல்ல”
“பொய் சொல்லாதே சுகன்யா., அவரை நீ மறந்துட்டேண்னு”
“…………………….”

“ இப்ப தான் கொஞ்சம கொஞ்சமா மறந்துட்டு சராசரி பொண்ணாயிட்டு வரேன்,…குற்ற உணர்வு என்னை கொல்லுது”
“ஏண் உனக்கு வேணாமா?”

“எது?”
“அஞ்சு லட்சம்”
“அஞ்சு லட்சமா? திரும்பவுமா?”
“ம்ம்ம் உன்னை பாத்தாராம் .. உன் மேலேயே  மனசு அடிச்சுக்குதாம்..”
“அடிக்கும்.., அடிக்கும்”
“அவரே  வந்து உங்கிட்ட வந்து பேசியிருப்பார்.

 பேமிலியா வந்திருக்கா’ ன்னு எனக்கு போன் போட்டு  சொல்றார்.. உனக்காக வாசல்ல கார்ல வெயிட் பண்றார்..”
“எனக்கு யாரும் வெயிட் பண்ன வேனாம் , எதுவும்  வேணாம்.. என்னை விட்டுடு வீணா”
“சரி அவர் வேணாம். அவரு தந்த பணம்? அது வேணும் தானே?”
“………………………”
“திரும்ப கொடுத்தா வேணாமுன்னா சொல்வே நீ ? ”
“எ னக்கு கண்டிப்பா வேணாம் வீணா”
“ஓகே அஞ்சு லட்சம்னா வேணாம்.. பத்து லட்சமா?’
“பத்து லட்சமா?”
“கத்தி பேசாதே., உங்க சொந்தக்காரங்க காதுல விழ போவுது”
“என்னடி சொல்றே?”

“ம்ம் டென் லேக்.. நான் கியாரன்டி.. கீழ போய்., அங்க  ஒரு பிளாக் ஆடி கார் இருக்கு பார் . அதுல ஏறு. நெம்பர் 1 ன்னு இருக்கும். ஒன் ஹவர்ல அதே இடத்துல விட்டுருவான்”
“விளையாடாதே. வீணா”,
““………………”
“சரி அவளுக்கு இஷ்டமில்லன்னு சொல்லிடறேன்..”
“………………………….”
“ ஏய்ய் என்ன சொல்லட்டுமா?”

“ என்ன வீணா இது. இங்க எல்லாரும் என் பக்கத்துல இருக்காங்க.. பிரபு கூட இருக்கார். நான் எப்படி விட்டுட்டு போறது சொல்லு..”
வீணா சிரித்தாள்.
“அது ஒன்னும் பெரிய மேட்டரில்ல,  கல்யாண புடவை பர்சேஸ்னா டூ ஹவர்ஸ் ஆகும். அதுக்குள்ள வந்துடலாம். காதும் காதும் வெச்ச மாதிரி.. போய்ட்டு வா”

“..பயமா இருக்கு வீணா”
“ நான் சொல்றதை சொல்லு., புடவை பாத்து கிட்டு இருங்க ., பிரண்ட் ஒருத்தங்களை பாத்துட்டு வந்துடறென்னு சொல்லிட்டு,  கடையை விட்டு கீழ வாடி”
“பயமா இருக்குடி”
“பயமா இருந்தா பத்து லட்சம் கிடைக்குமா? சும்மா வருவாளா சுகுமாரி?”
“எ..எனக்கு அய்யோ எப்படி சொல்றது?ன்னு தெரியலடி. திரும்ப அவர் முகத்தை பார்த்து…” அவளுக்கு உடலெங்கும்  நடுங்கியது.

“ நீ ஏண் அவரு முகத்தை பாக்குறே?..   பாக்கவும்., கையில புடிக்கவும் தான் ஒன்னு இருக்கே”
“ஏய்ய்ய்”
“சரி கீழே போ. நான் லைன்லயே இருக்கேன்”
சுகன்யா கையை பிசைந்தாள். அங்குமிங்கும் அலைந்தாள். என்ன செய்வது இப்போது? கைகால்கள் பரபரத்தது. 

போனை மறைத்து கொண்டு , போய் கணவனிடம் ஒரு பிரண்ட் வெயிட் பண்ணுவதாக வாய் குழறி சொன்னாள். அவனும் போக சொன்னான். சுகன்யா பிரபுவிடம்.,என்னமோ  சொல்லி விட்டு நைசாக நழுவதை ஜீவா குறித்து கொண்டான்.
சுகன்யா இங்கிருப்பதை வீணாவிடம் சொல்வதற்கு அவனும் ஒரு பெரிய பணத்தை வீணாவிடமிருந்து பெற்றிருந்தான்.

“ஏய்ய் லைன்ல இருக்கியா? கீழ வந்துட்டியா? “
“ம் வந்துட்டேன். எந்த கார்?” ரோட்டில் ஓரம் நடந்தாள்
“ஆடி., நம்பர் 9”
“ம்ம் பாத்துட்டேன்., கார் கிட்ட யாருமில்ல.,”
“நீ பின்னாடி சீட்டுக்கு போ., டோர் திறந்து தான் இருக்கு. இருக்கா”
“ஆங்க்.. பபயமா இருக்கு வீணா..”

“என்னடி பயம்.. ஜஸ்ட் அரை மணி நேரம் தானே?”
சுகன்யா போனை காதில் வைத்து கொண்டே தயக்கமாய் கதவை திறந்தாள். யாராவது வீட்டு ஆட்கள்  பார்த்து விட போகிறார்கள் என பயந்து காரில் வேகமாய் ஏற., காரில் ஏறிய பின் தான், பின் சீட்டில் பார்த்து பதட்டமடைந்தாள்.
“ஏ.எ.எ...ய்.ய்ழே… வீணா”  சுகன்யா அதிர்ந்தாள்.
“என்னடி..”

“இது,..இ.. இ… இது ரத்தன் சேட் இல்ல..” சுகன்யாவின் முகம் வெளிறியது.
“ ஹ..ஹ..லோ…. வீணா…”
“வீ.. வீணா.. ணா..”
“..ம்..சொல்லுடி”

“இ.இது ரத்தன் இல்ல்.அ இது வேற யா… யாரோ..?’
“ஆமா.. அவர் பேரு ஹரீஷ்., ஹரீஷ் கிராண்டனி. கூரையை பிச்சிகிட்டு தருவான் ” என்றாள் வீணா.

(இந்த பாகம் முற்றும்)

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 81

 

இந்த நிகழ்விற்கு பீறகு  வீணாவின் வாழ்க்கை தடம் வெகுவாக மாறி போனது.

விஜ்ய, ரத்தன் சேட் என ஒரே ஆட்களை வைத்திருக்காமல், அவள் வேறு வேறு ள்களை  தேடினாள்.

கனவில் கூட நெருங்க முடியாத விஐபிகள் தான் அவளுக்கு இலக்கு., இன்னொரு பக்கம் காஸ்ட்லியான  நேரடி குடும்பத்து பெண்கள் தான் இரை. நட்பு உறவு வட்டாரம் இதை தாண்டி புதிய வசீகரமான பெண்களையும் தேடினாள். எடுத்த எடுப்பிலேயே அல்லாமல்,  நிறைய  சந்திப்புகளுக்கு பிறகு அவர்களை விஐபி பார்ட்டிகளுக்கு கூட்டி போய் அறிமுகம் செய்து வைத்தாள்.

நேரடி விபச்சாரம் எங்கிற போர்வையில் அல்லாமல்,  இது போல அறிமுகம் செய்து வைத்து ஒதுங்க்கி கொண்டாள். பூ கசங்கிய செய்தி வந்ததும், அவர்களிடம்  ஆறுதல் சொல்வது போல  நெருங்கி நைச்சியமாக பேசி வேறு புதிய விஐபி களுக்கு  அனுப்பி வைத்து பெரும்பணம் பார்த்தாள். 

 அவளுக்கு நிறைய ஆட்கள் கிடைத்தார்கள்.  அவள் நிறைய சம்பாதித்தாள். கோவை கொடிசியா , சென்னை சிடிசி,  பெங்களூர் என பல நகரங்களில் வீடு கட்டட கண்காட்சிகள் நடக்க.,   இந்த கண்காட்சி நிறைய பில்டர்கள்,  வீடுகட்டும் புரமோட்டர்கள் பலபேர் வருகைதர அவளது நட்பு வட்டம்  மற்றும் அவளது கள்ள உறவு மட்டும் பெரிதாகியது.

இக்கண்காட்சிகளுக்கும் பார்ட்டிகளுக்கும் நிறைய பணக்காரர்கள் வருகிறார்கள். நாமும் ஒரு கண்காட்சியை நடத்தினால் என்ன? அவளுக்கு தோன்றியது .அவளே சென்னை டிரேட் சென்டரில் கண்காட்சியை புக் செய்தாள்.  நிறைய பில்டர்களை தானே நேரில் கூப்பிட்டு கண்காட்சி அரங்குகளை வாடகைக்கு தந்தாள் .

வீணா இன்னும் பிசினஸில் பெரிய ஆள் ஆனாள். அவளுக்கு உதவியாக ஒரு நம்பிக்கையான ஆள் தேவைப்பட்டது. அது நிச்சயம் அவளது கணவனாக இருக்க முடியவில்லை. தான் சொல்வதெல்லாம் கேட்கக்கூடிய அறிவு கொஞ்சம் மந்தமான ஒரு ஆள் சரியாக இருக்கும்’ என நம்பினாள். சுகன்யாவின் மச்சினன்  ஜீவா தான் சரியாக பொருந்தினான்.

அவனை கூப்பிட்டு அடிக்கடி சில வேலைகளை கொடுத்தாள். காசு அதிகம் அளித்தாள். தனக்கு தெரிந்தவர்களிடம் அவனுக்கு எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டர் வேலையை வாங்கித் தந்தாள். அவள் சென்னையில் பெரும் பணம் பார்த்தாள். மனை, வீடு வாங்கி போட்டாள். எந்த பிசினஸ் செய்தாலும் இந்த விஐபி களுக்கு குடும்ப பெண்களை வளைத்து போட்டு அனுப்புவதை மட்டும் அவளால் விடமுடியவில்லை. அதில் தான் அதிகம் சம்பாதித்தாள்.

அவளது கணவன் உதய்க்கு வெளிநாட்டில்  ஒரு மருந்து கம்பெனியில் வேலை கிடைக்க ., தாராளாமாக அனுப்பி வைத்தாள். இன்னும் இன்னும் பேயாக சம்பாதித்தாள்.

உங்க ஹஸ்பேன்ட் விட அதிகம் சம்பாதிக்கிறிங்க... இன்னும் ஏன் அலைச்சல்? ஜீவா ஒரு முறை தயக்கமாய் கேட்க

“ஜீவா., நாங்க  ஒன்னும் வறுமையான குடும்பம் இல்ல, அதே சமயம் வசதியான குடும்பமும் இல்ல,. ஆவின் பால் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நின்னு வாங்கி வருவோம். ஏன்னா., ஆவின் பால், பிரைவேட் பாலை விட 1 ரூபா கம்மி. காலை டிபனும் அக்கவுன்ட்தான். அந்த டிபன் கடையில் இட்டிலிக்கு காசு கொடுத்து வாங்க முடியாம, அக்கவுன்டில போய் வாங்கி வருவோம். அந்த கடைக்காரன் “போனி ஆகாம கடன் கொடுக்க முடியாது’ ண்னு வெளீய நிக்க வெச்சிடுவான். ரொம்ப கஷ்டமா இருக்கும்.  மார்ல கை வெச்சி. இதென்ன ஈயா பாப்பா? ன்னு தடவிட்டு தான் இட்டிலி தருவான்.

 நாங்க  இட்டிலிக்கு தேவடு காத்துட்டு இருக்கும்  போது, எங்க ஸ்கூல் பிள்ளைங்க யூனிபார்முல போறப்ப பாக்க திக்குன்னு இருக்கும்..

இளமையில் காசு இல்லன்னா அது ரொம்ப கஷ்டம் ஜீவா. ஒரு முறை ஆசைப்பட்டு காசு பாத்துட்டேன். இனி விட முடியாது. இங்க காசு சம்பாதிக்கிறது ரொம்ப ஈஸி டெக்னிக் ஜீவா. அதுவும் என்னை மாதிரி படிச்ச, அழகான பொண்ணுங்க கிட்ட நீ கேள்வி கேக்காத . கூட இரு போதும்....”

அவள் தான் செய்வதே சரி என நம்பினாள். பெரிய பணக்கார பார்ட்டிகள், பங்கஷங்களுக்கு போனாள். ஆண்களையும் பார்த்தாள், பெண்களிடமும்  பேசினாள். காசு அதிகம் தேவைப்படுவோரை குறித்து கொண்டாள்.

வாழ்க்கையில் எதிர்பார்த்த ., சந்தோஷங்கள் கிடைக்காத பெண்களூடனும் எளிதாக சினேகமாக்கி கொண்டாள்., துணிக் கடைகளில், நகை கடைகளில், விமான பயணங்களில், கோயில்களில் பல பொலிவான கவர்ச்சியான பெண்களிடம் வலிய போய் பேசி நம்பர் வாங்கினாள்.

அடுத்தடுத்த சந்திப்புகளில் அவர்களின் நம்பிக்கையை பெற்று , அந்தரங்க சினேகிதி ஆனாள்.

அவள் தேர்வு செய்த பெண்கள் எல்லாருக்கும் பொறுப்பில்லாத, அல்லது  ஊதாரியான அல்லது மனைவியை மதிக்காத அல்லது மனைவியை திருப்தி படுத்தாத, குடியே கதி என இருக்கிற,  சந்தேகப்படுகிற என ஏதாவது ஒரு குறைபாடேனும் உடைய ஒரு கணவன் இருக்க., அவர்கள் தங்கள் ஆதங்கத்தை குமுறலை அவளிடம் கொட்ட., அவள் அவர்களின் அந்தரங்கத்தை தெரிந்து கொன்டு ஏதேச்சையாக  நடப்பது  போல், அவர்களை பெரும் பணத்திற்கு விஐபிகளுக்கு பழக விட்டாள். காண்டாக்ட்ஸ் பெருக  நல்ல ரிசல்ட் கிடைத்தது.

'15 ஆண்டுகளாக என் கணவர் என்னை தொடவே இல்லை' என சொன்ன பெண்ணின் கை பிடித்து இவளும் அழுதாள்.

என்னால் தாங்கவே முடியல.. இப்படியெல்லாம் நடக்குமான்னு தெரில. நம்பவே முடியல., எனக்கெல்லாம் டெய்லியும் வேணும்.. நாள் , கிழமை., அமாவாசை, கிருத்திகை கூட பாக்க மாட்டோம். என சொல்லி  வசதியான ஆண்களுடன் அவளை அறிமுகம் செய்து வைத்தாள்.

ஒரே பெண்ணை வேறு வேறு ஆண்களுக்கு அறிமுகம் செய்து வைக்க., காசு வேகமாய் சேர்ந்தது.

இந்த சூழ் நிலையில் தான் ஸ்டார் ஹோட்டலிகளில் வேலை செய்யம் பார்ட்டியில் கூட இருக்க  கிளாமர் கேர்ள்ஸ் வேணும். அனுப்ப முடியுமா? ‘யாரோ கேட்க., அவள் விழித்து கொண்டாள்.

இதிலும் இறங்கி நல்ல காசு பார்க்கலாம் என எண்ணி.. அதையும் செய்தாள். தமிழ்நாட்டில் கிளப்ஸ், எலைட் பார்களுக்கான கெடுபிடிகள் அதிகமாக அவள் சென்னையை  விட்டு பெங்களூர் போனாள்,.

 அங்கே ஒரு பார்ட்டியில் தான் ஹரீஷை சந்தித்தாள். கர்னாடக மாநிலத்திலேயே பெரிய பணக்காரன் என்றதும் திகைத்து போனாள். ச்சே பெரிய பொக்கிசஷம் கையில் மாட்டி இருக்கிறது.

நம்பவே முடியாத பிரம்மாண்ட திமிங்கிலம் . இது மட்டும் மாட்டினால்? அவள் என்ன பேச வேண்டும்? என்பதை தயார் செய்து கொண்டு அவனிடம் போய் பேசினாள். வெகு எளிதாக அவனை கவிழ்த்தாள். அவன் கேட்டதெல்லாம் செய்து தந்து அவனை தனது கைப்பாவையாக்கினாள். தன்னையும் வாரி கொடுத்தாள். அவனுக்கு உதவுவதாக சொல்லி  அவன் தம்பியையும் கவிழ்த்தாள்.

பெங்களூரில் எல்லா ஸ்டார் ஹோட்டல் பார்ர்டிகளிலும் அவள் சுதந்திரமாக உலா வந்தாள். வீணாவின் கேரியர் கிராஃப் உயர்ந்து கொண்டே போன அந்த நாளில்.,

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 80

 கொஞ்ச நேரம் அவளை அனைந்தபடி தான் நிர்வானமாக சேட் படுத்திருந்தான். பின் மெல்ல எழுந்தான்,

”என் புடவை?” என கேட்டாள் சுகன்யா

“இரு எடுத்து  வரேன்” ஹாலுக்கு வர , அங்கே சோ[பாவில் அமர்ந்திருந்த  வீணா எழுந்தாள்.

“யோவ்வ் அவளை முடிச்சிட்டியா?’

“சூப்பர்டி” அவள் கன்னத்தை கிள்ளினான்.

“அழுதாளா?”

“இல்ல  ஏண் கேக்குறே?”

“முரன்டு பிடிச்சாளா?”

‘இல்ல”

 “ஜஸ்ட் அழ கூட செய்யலியா?”

“அழுதிருந்தா தொட்டிருக்க மாட்டேண்..”

“சரி அப்ப ரென்டு பேரும் ஹாப்பி இல்ல?’

“யா உனக்கு தான்  தேங்க்ஸ் சொல்லனும்”

“ஸரி ஓகே ..அப்ப எனக்கு”

“ம்ம் புரியுது உன் அக்கவுன்டில போட்டுடறேன்”

“அஞ்சு ரூபா போட்டுடு..சேட்”

“போடறேன் இப்ப நீ வெளிய இரு”

“ம்ம் போறேண்.. என் மேட்டரை அவ கிட்ட சொல்லிடாதே”

உள்ளே போய் பாவாடை ஜாக்கெட் அணிந்து கொண்டிருந்தவளிடம் புடவை, பேண்டீசை நீட்டினான் சேட்.

“எனென்னமோ சொல்லி பேசி., ஏமாத்திட்டிங்க இல்ல்ல.?”
“ஸாரி.சுகன்யா. உன்னை பாத்ததும் என்னால் அடக்க முடியல”

“பேசாதீங்க..வெளீய போங்க”

அடுத்த நிமிடத்தில் அவள் சீராய் உடையணிந்து, முகம் கழுவி, தலை வாரி வெளியே விறுவிறுவென வந்தாள். ஸ்வீட்டி” என்ற ரத்தன் கவுதமை தாண்டி போனாள். அறைகள் கடந்து வெளியே கண்னாடி டோர் அருகே  நின்று  சாலையை வேடிக்கை பார்த்து கொன்டு இருந்த வீணாவை பார்த்தாள்.

“என்னடி இவ்ளோ   நேரம்?” கேட்டாள் வீணா.

அவளை முறைத்தாள். “ஓன்னும் தெரியாத மாதிரி நடிக்காத”

“ஏய் லூசு என்னை என்ன பண்ணா சொல்றே.. அவன் உன் கையை தூக்கி உன் அக்குளை மோந்து பாக்கறான். தொப்புள்ல கை விடறான்.. நீயும் எதுவும் சொல்ல மாட்டேங்கிற.. சரி . உனக்கு புடிச்சதை நீ பண்றா,. நாம யார் நடுவேன்ன்னு வெளீய வந்துட்டேன்”

“ நல்லா சமாளிக்கிறடி”

“ லூசு ..நடுவுல கூட வந்து பார்த்தேண்.. ஹால் சோபாவுல உன் புடவை, ஜட்டியெல்லாம் கழட்டி போட்டிருக்கு.   நீ  அந்த  ரூம்ல அவ கூட  இருக்கே போல.. உன் பிஸ்கெட்டை அவனுக்கு தின்ன கொடுத்துட்டிருக்கே ?”

“………………..” சுகன்யா திகைக்க

“ஸ்லோவா செய்யி ., ஸ்லோவா செய்யின்னு உன் குரல் கேட்டது. ஹெல்ப் மீன்னு குரல் கேட்டா ஏதாச்சும் செய்யலாம்..”

“ போடி என்னை அழுவ வைக்காதே”

“ உன் சம்மததோட நடக்கற செக்ஸுல நான் என்னடி சொல்றது> சரி தான் ஆளு உன்னை கவுத்துட்டான் போலன்னு நான் நினைச்சிகிட்டேண். “

‘……………”

“உன்னை கூட்டி வந்ததுக்கு என்னை காவலுக்கு  நிக்கவெச்சுட்டே..இல்லே?  நியாயமா நான் தான் உன் மேல கோவப்ப்படனும். “

“வீணா.. நீ கூட அவங்கிட்ட”

“அதெல்லாம் முன்னாடி தான்., பத்து சவரன் செயின் வாங்கி தரேன்னான்.. ஒரே ஒரு டைமுன்னு சொன்னான். உதய் கூட இப்ப பெட்டுல ரெகுலர் டச்ச்சில இல்ல.. சரி போனா போவுதுன்னு., ஒரு காஜில ஒத்துகிட்டேன். கடிச்சி தின்னுட்டான்”

“ச்சீ… இதெல்லாம் சொல்லவே இல்லை நீ”

“வெளீய சொல்ற விஷயமா இது?”

“இப்ப மட்டும் சொல்றியே?”

“இப்ப தான் நீயும் ரத்தன் சேட்டு கூட படுத்துட்டியே?”

“அப்ப நம்ம கோல்ட் பிஸ்கட்”

“ம்ம் இதெல்லாம் ஜஸ்ட் உன்னை பிக்கப் பண்ண அவன் சொன்ன டயலாக் . இன்னுமா உனக்கு புரியலை? காய்ன் கொடுத்து உன் பிஸ்கட்டை சாப்பிட்டுட்டான்”

“ அப்ப என்னை ஏமாத்திட்டானா?’ அவள் அதிர்ச்சியாக கேட்க.,

“சே சே.. அதெல்லாம் பண்ன மாட்டான் வா., ஓசியிலா படுப்பாங்க. கண்டிப்பா கொடுப்பான்..”

அவர்கள் சோர்வாய் காரில் ஏறி போனார்கள்.

இரவு 9 மணிக்கு சுகன்யா , வீணாவுக்கு போன் செய்தாள்

“ஏய்ய் அக்கவுண்டில அஞ்சு லட்சம் போட்டிருக்கான்டி அந்த ரத்தன் சேட்”

“போறுமா?”

“……………………”

“ஏய்ய்ய்”

“கில்டியா இருக்குடி…”

“ம்ம் எனக்கும் அப்படித்தான் இருக்கு.. ஆனா.,  நமக்கு புடிச்ச திரிலான செக்ஸ் .. அதுக்கு மேல கிடைக்கிற எக்கசக்க பணம்.,  இதை நினைச்சுக்க”

“ஆனா மனசு சமாதானமாகலடி. உறுத்தலா இருக்குடி ”

“ நாள் போனா சரியாயிடும்”

“எத்தினி நாள்?”

வீணா சிரித்தாள். “எணக்கு டூ டேஸ்.. உனக்கு டூ வீக்..”