ஓரு அன்பர் ரொம்ப விசனப்பட்டு எழுதி இருக்கிறார். அட விட்டு தள்ளுங்கள் ப்ரோ ..
//
அய்யா என் வி அவர்களே. இதுவரை உங்களுக்கு நான் கடிதம் எழுதியதில்லை. இது விரிவான கடிதம். படிப்பீர்கள் என நம்புகிறேன்.
உங்கள் மீது கோபப்பட்டுதான் எழுதுகிறேன்.
காம கதையின் வரலாறு என்பது என்.விக்கு முன் என்.விக்கு பின் என இரு காலங்களாக கருதப்படும் அளவிற்கு நீங்கள் முக்கியமானவர்.
திபூவை என்பது ஒரு தனிபட்ட தொடர்கதைக்காக உலகில் இத்தனை ஆயிரம் பேர் ரசிகர்களாக இருப்பதை இங்கு தான் பார்க்கிறேன். "திபூவை" காம உலகின் நிரந்தர வேதம் என்று தான் சொல்லுவேன்.
நீங்கள் யார்? உங்கள் எழுத்து எப்படிப்பட்டது என்பதற்கு ஆயிரம் மேற்கோள்கள் உண்டு. மூன்று உதாரணம் போதும்.
1. புவனா., சுரேஷுடன் தப்பு செய்வதற்கு முன் அவள் தன் கணவனுடன் மானசீகமாக பேசி மன்னிப்பு கோரும் வசனங்கள்.,
2. கல்லூரி குட்டையில் சுரேஶும் ரஷிதாவும் அடித்த கூத்தைப் பார்த்து இறந்து போன ஆன்மாக்கள் மனம் நொந்து பேசுவது
3. டாக்டர் சஞ்சீவ் அற்புத உடலின் ரகசியங்கள்.
இன்னும் நூறு விஷயங்கள் இருக்கின்றன. போகிற போக்கில் உதிர்க்கும் ஆயிரம் தத்துவம் தொடர் முழுக்க ஓடுகின்றன,
இந்த 30 பாகம் வரை எத்தனை எத்தனை ஜானர்கள்? சீன்கள் ? இப்பொது லேட்டஸ்டாக இமாஜினேஷன் ., அப்புறம் குளோரி ஹோல்.., பெங்காலில் சினிமா...
அப்பப்பா? எத்தனை பாத்திரங்கள்.., எத்தனை மனங்கள்., உணர்வுகள்., விரிவான கலவி காட்சிகள்.,
எல்லவற்ரையும் விட காட்சி அமைப்புகள்..,
அதனால் தான் வேலாயுதம் போன்ற முதிர்ந்தவர்கள் கூட துள்ளிக் குதிக்கிறார்கள்.
இதெல்லாம் எந்த கொம்பனும் இதுவரை சொல்லாதது. எழுதாதது.,
ஆனால் உங்களது புகழை தாங்க முடியாத கூட்டம் ஒன்று உலவி வருகிறது. அவர்கள் ஓசியில் படித்து விந்தை வெளியேற்றி அதன் பின்.. அது சொட்டை இது நொள்ளை என குறைகூறி கொண்டு அடுத்தவர் புண்ணை சொறிபவர்கள்.,
எல்லாருக்குமே அவரவர்கள் மனசாட்சிக்கு நன்றாகவே தெரியும், திபூவை அசாதரண தொடர் என்பது. 50 க்கும் மேற்பட்ட கதா பாத்திரங்களை வைத்துக் கொண்டு., குழப்பமே இல்லாமல் ஒன்றுக்கு ஒன்று,. தொடர்பினை ஏற்படுத்தி அற்புதமான திரைக்கதை வசன காம வர்ணனையுடன் 4 வருடங்களாக எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்.
இதற்கு முன் நீங்கள் எழுதிய இணையத்தில் உங்கள் கதை மட்டும் 10 மாதத்தில் 1 கோடி பார்வைகள் பெற்று பெரும் சாதனை செய்ததை எல்லாரும் பலரும் திகைத்து போய் பார்த்து அதிர்ந்து போனார்கள். நான் உள்பட.
இப்போது., பிளாக்கரில் உங்கள் புரொபலை 40 ஆயிரம் பேர் வரை பாத்திருக்கிறார்கள். என்றால் கதையை எத்தனை பேர் படித்திருப்பார்கள்?
ஆனல உங்கள் எழுத்தின் ஆளுமை தெரிந்து அதிசயப்பட்டு அதனை வெளிக்காட்டாத உங்களை பாராட்ட வெட்கப்பட்டு கொண்டு ., பழைய ஒன்றையனா எழுத்தாளர்களுக்கு ( அமமவுடன் படுத்தேன்., அபபவை கூப்பிட்டேன் என எழுதும் சைக்கோக்கள்) ஜால்ரா தட்டும் ., மட்டமான சிந்தனைவாதிகள்,. உங்களை சில ஈன பிறவிகள்., போலி அக்கவுண்டில் இன்னொரு இணைய பக்கத்தில் வந்து தற்போது நீங்கள் ஓசியில் படிக்க கொடுக்காததை பொறாமை எரிச்சலோடு அங்கே ஆளாளுக்கு பேசுகிறார்கள். 10 ஆயிரம் பக்கம் மேல் ஒரு காம கதையை எழுத வெகு சுவாரசியத்துடன் எழுத முடியும் என நிரூபித்தது நீங்கள் தான். அந்த கதையை 3 ஆண்டுகளாக இலவசமாக கொடுத்ததும் நீங்கள் தான். இன்னும் கூட இந்த தொடர் இலவசமாகத்தான் பிளாக்கரில் வெளிவருகிறது.. பழைய பாகங்களை படிக்க நினைப்பவர்களுக்கும்., புதிய பாகங்களை முன் கூட்டியே படிக்க நினைப்பவர்களும் தான் தனது விர்ப்பத்தின் பேரில் கட்டண்ம செலுத்துகிறார்கள்
.
இதை அறியாத மடப்பதர்கள், மலம் திண்ணிகள், உங்கள் கதையை ., உங்களை குறை சொல்லி சுகம் காண்கிறார்கள்.
உங்கள் மீது என் கோபம் என்னவென்றால்., உங்கள் அப்டேட்டுகளை பிற தளத்தில் தெரியப்படுத்துவதான். அல்லது உங்கள் பேரில் வேரு யாராவது வெளியிடுகீறார்களா ? என்ன?
நான் உங்களுக்கு சொல்வது எல்லாம்., நீங்கள் மற்ற எந்த இனையதளத்திற்கும் போகாதீர்கள்., எதிலும் உங்கள் கதையை பதிவிடாதீர்கள். சீக்கிரம் அது போன்ற இணையத்திலிருந்து வெளீயேறுங்கள்.
நாலு பேர் தானே சொல்லிவிட்டு போகட்டும்., என்னை நாலு லட்சம் பேர் படிக்கிறார்கள் என் நீங்கள் சொல்லலாம். நாலு சொட்டு விஷம் என்றாலும் மொத்தம் விஷம் தானே. அங்க்கிருந்து வெளியேறூங்கள்.
AVOID AND THROW THAT OWN MOTHER FUCKERS
- RK
--------------------------------------------------------------------------------
தகவலுக்கு நன்றி ! ராஜ்கமல் அவர்களே!
ஆலோசனைக்கும் , பாராட்டுகளுக்கும் நன்றி!