மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, June 19, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1778

 

­­­ காலையில் எழுந்ததும் பத்மாவுக்கு தலை அதிகமாக வலித்தது.  தனது உடைகளும் உடலும் இருந்த கோலத்தைப் பார்த்து அவள் திடுக்கிட்டாள். நம்மை யார் இப்படி செய்தார்கள்? என்பதை அவளால் உணரவே முடியவில்லை. பாத்ரூம் சென்று பார்த்தாள் . அவள் அந்தரங்க உறுப்பு நன்றாக  பயன்படுத்தப்ட்டிருப்பது தெரிந்தது. இது எப்படி சாத்தியம்? என்ன வேதனை இது? உருவமே இல்லாமல்., அச்சு அசலாக நேரடியாக அனுபவிப்பது போலவே.. ஒருவன் என் படுக்கை அறையில் நுழைந்து...?

நாம் செக்சை முழுதாக அனுபவித்து விட்டோம் என்பதே அவளுக்கு திரில்லாக திகைப்பாக இருந்தது.

அவள் அன்று ஷூட்டீங் போகவில்லை. அறைக்குள்ளேயே  முடங்க்கி கிடந்தாள்.

அவளுக்கு அந்த பேர் மட்டும் ஞாபகத்துக்கு வந்தது.. ஆம் ., ஈஸ்வர் சந்திரன். இந்த பேரை., சமீபத்தில் எங்கோ படித்திருக்கிறோம்.. எங்கே? எங்கே?  அந்த மரிக்கொழுந்து வாசம் கூட எங்கோ உணர்ந்திருக்கிறேன்.. தெரியவில்லை. சட்டென  ஞாபகத்துக்கு வரவில்லை.

அதைத் தொடர்ந்து மூன்று நாட்கள் அவளால் எந்த ஷூட்டிங் ஷூட்டிங் இருக்கும் செல்ல முடியவில்லை.நம்மை ஏமாற்றி யாரோ அனுபவித்து விட்டார்கள் என்பது மட்டும் அவளுக்கு புரிந்து. மசை  முள்ளாய் குத்தியது.

மூன்று நாள் கழித்து, அதே அறை, அதே சூழ்நிலை, அதே வாசனை, சப்தங்கள் ,அவளுக்கு அவன் வருகிறான் என்பது தெரிந்துவிட்டது . அவளால் தடுக்க முடியவில்லை. அந்த அருவம் அவளை மெல்ல மெல்ல ஆக்கிரமித்தது.

 இந்த முறை கண்களை மூட கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள் .அவளது கைகள் பின்னால் மடிக்கப்பட்டன .யார் ?யார் ?என அவள் மறுபடியும் கேட்டாள்.

"நான் தான் ?"

"ஏண் இப்படி என்னை ?"

"உன்னை எனக்கு பிடித்திருக்கிறது.."

"வி..விடுங்க.. என்னை"

"எனக்கு நீ வேனும். பத்மா..அன்னிக்கு மாதிரி என் கூட அவிழ்த்து போட்டு படு..'

"........................"

"உன் பேர சொல்லுங்க"

"ஈஸ்வர்.சந்திரன்."

".........எதுக்கு இப்படி"

"போதும் நிறைய கேட்டுட்டே கண்ணை மூடு ?" அவள் கண்னை மூடிக்கொண்டு

'சொல்லுங்க என்னை எங்க பாத்தீங்க...?"

"ப்ச்ச்ச்ஸ்ஸ்ஸ்ஸ் 'அவன் முத்தமிட ஆரம்பித்தான்

"சினிமாவிலா? டிவியிலா? மேகசின்லயா?"

"ப்ச்ப்ச்ப்ச்ப்ச்" அவன் அவள் ஆடைகளை மெல்ல களைந்தான்..

"ஈஸ்வர் ..என்னை எங்க பாத்தீங்க ? ஏண் டெய்லியும் என்னை இப்படி பண்றீங்க?  என் ரசிகரா நீங்க?  ஏன் இந்த மாதிரி பண்றீங்க "" என கேட்க

"ஏய்ய் நான்  அந்த நகைக்கடை ஓப்பனிங்க் வந்தண்டி. உன்ன பார்த்தேன் நீ ரொம்ப அழகுடி அந்த வெள்ளை டிரஸ் ல தேவதைமாதிரி இருந்தேடி..அப்ப பாத்தப்பவே  உன்னை அனுபவிக்கனும்னு நினைச்சேண்டி"

"ச..சரி அதுக்கு நேர் வர வேண்டியதுதானே ? ஏன் இப்படி இந்த மாதிரி என்ன விர்ச்சுவல்ல தொந்தரவு பண்றீங்க? இதென்ன மேஜிக்கா?"

" நேர்ல தாண்டி வந்தேன். உன் கிட்ட நின்னேன்.. நீ தான்  என்ன பார்க்கவே இல்லையே? "

"அய்யோ இது தப்பு., தயவு செஞ்ச்சி நீங்க போயிடுங்க .,"

"ப்ச்ப்ச்ப்ச்ப்ச்ஸ்ஸ்" அவள் உடல் நக்கப்பட்டது'

"ஈஸ்வர்.....இது ரொம்ப தப்பு . நீங்க ரொம்ப தப்பா பண்றீங்க ., இப்படி ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணு பலவந்தமாக அனுபவிக்கிறீங்க " என அவள் சொல்ல.,  அவளது நைட்டிக்குள்  அவன் தலை போனதை அவள் உணர்ந்தாள்.

அவனால் அதற்க்கு மேல் எதுவும் செய்யமுடியவில்லை, தடுக்க முடியவில்லை, அவளது மென்மையான அந்தரங்கப் பகுதிகள் அனைத்தும் அவனால் கடித்து ரசிக்கப்பட்ட அவள் கண்மூடி கொண்டாள் . இன்றும் நான் சோரம் போக போகிறேன்...

அன்று இரவு முழுதும் அவளுக்கு ஆவேசமான உடலுறவு நிகழ்ந்தது.

அவளும் அவனுக்கு மெல்ல மெல்ல ஒத்துழைத்தாள்.

மறுநாள் எழுந்ததும் அந்த நடிகை குலுங்கி குலுங்கி அழுதாள். இதற்கு எப்படி முற்றுப் புள்ளி வைப்பது?யார் இந்த ஈஸ்வர் சந்திரன்? ந்திரவாதியா? ஏன் என்னை இப்படி மனதளவில் தொந்தரவு செய்கிறான்?  

அப்படி என்றால் என்னை யாரும் உடலளவில் தொடாமல்  , மனதளவில் தான் என்னை யாரோ துன்புறுத்துகிறார்கள் ? என்பதை அவள் உணர்ந்தாள்.

அப்படி என்றால் எனது அந்தரங்க பகுதிகளை எல்லாம் என் கற்பனை தானா? அது எப்படி என் அனுமதி இல்லாமலேயே என்னையே அப்படி கற்பனை செய்து வைக்க முடியும்?  என அவள் புரியாமல் குழம்பினாள்.

அவன் சொன்ன பெயர் மீண்டும் அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது . எங்கு பார்த்தான்?.. ஆம் ஜி எஸ் ஜுவல்லரி ஓபனிங் செரிமனி.. அவள் அந்த  நகைக்கடை போட்டோக்களை வாங்கி வரச் செய்து அதில் பார்த்தாள். அந்த ஆளையும் பார்த்தாள்.

 கிரே கலர் சபாரி சூட்டில் தன்னையே முறைத்துக் கொண்டிருந்த இந்த ஆள் தான் இரவில் நம்மை தினமும் இப்படி தொந்தரவு செய்கிறான். அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.  தனது மேனேஜரை கூப்பிட்டாள்.

அவன் பாபு. அகல்யாவின் கணவன். மலர்விழியின்  முன்னாள் உதவியாளன். அதன் பின் சற்குணம், டைரக்டர் மதன் என வேலை பார்த்து இப்போது மதன் மூலமாக நடிகிய பத்மா மேனனிடம் வேலை பார்க்கிறான்.

யெஸ் மேடம்

பாபு..எனக்கு சில எனிமீஸ் இருக்காங்க.. சினி பீல்டுல. அதுல ஒருத்தன் என்னை விர்ச்சுவலா செக்சுவல் அப்யூஸ் பண்ண ஆளு செட் பண்னி இருக்காங்கன்னு ஸ்டாராங்க் சஸ்பெக்ட் பண்றேன்

அய்யோ என்ன மேடம் சொல்றீங்க?”

யெஸ் லீகலா கம்ப்ளேயின்ட் கொடுக்க முடியாதுஇதோ இந்த ஆளு யாரு என்ன்ன்னு விசாரியுங்கஅவன் ஈஸ்வர் சந்திரனின் போட்டோவை பாபுவிடம் கொடுக்க., அவன் யார் அவனது பின்னணி என்ன?  என்பதை விசாரித்துக் கொண்டு ஈஸ்வரையே அவளை சந்திக்க  அழைத்துவர செய்தாள். அவனும் அலட்டலாக வந்தான். மிகத் தெளிவாக தனது குற்றத்தை மறுத்தான்  ஈஸ்வர்.

"மேடம். இதில் என் தவறு எதுவும் கிடையாது. ஒரு ஆண் தனக்கு பிடித்த பெண்களை நடிகைகளை நினைத்துக் கொண்டு அவளுடன் கூடி களிப்பது போல, கற்பனை செய்துகொள்வது போல பெண்களும் அப்படி நினைப்பதுண்டு.  தெரிந்தோ தெரியாமலோ உங்கள் ஆழ்மனதில் நான் ஒரு பிம்பமாக விழுந்திருக்கிறேன் "

ச்சீ.." பத்மா சீற

அதனால நீங்கள் என்னை நினைச்சிகிட்டு நைட்டு முழுக்க  என் கூட படுப்பது போல, " என அவன் சொல்ல .,

அவள் "ஷட் அப்." என கத்தி சீறினாள்.

அவன் சிரித்தான்.

" மேடம் நீங்கள் இதை தவறு என ஒத்துக் கொள்ளலன்னாலும் இதுதான் உண்மையில் நடந்த விஷயம். நான் உங்களை அனுபவிப்பது போல நீங்கள்  கற்பனை செய்து கொண்டு மறுநாள் அதனால் ஏற்படுகிற குற்ற உணர்வை மறைக்க என்னை நீங்கள் குற்றம்சாட்டுகிறீர்கள்.  இதுபோல நிறைய இடங்களில் நடந்திருக்கிறது. முதல் முதலில் உங்கள் மனதை கட்டுப்படுத்துங்கள்"  என அவன் சொல்ல அவளுக்கு அவளை நினைத்து வெறுப்பாக இருந்தது

அவனை அவள் விரட்டிவிட்டாள்.  அதற்குப் பிறகும் அவன் தொந்தரவு தாங்கவில்லை. அடிக்கடி வந்தான். தொட்டான். அவளை கண்மூட சொல்லி அனுபவித்தான். அவளுக்கு வாழ்க்கையே  ஆபாசமானது.

இவனுக்கு பயந்து அவள் வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றாள். ஆனால் எந்த ஊர் சென்றாலும் அவனுக்கு ஒரு வினாடி பயண தூரம் ஆகத்தான் இருந்தது.  வெளிநாடுகளிலும் ஒரு சுற்று சுற்றி விட்டு வந்தாள். எங்கு சென்றாலும் இவனது தொந்தரவு தாங்க முடியவில்லை . அந்த மரிக்கொழுந்து வாசம் துரத்தி கொண்டு வர, அம்மாவிடம் அரசல் புரசலாக சொன்னாள்.