மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, May 31, 2023

அந்தந்த நேரத்து காமங்கள் : ரியாஸ்- ரஷீதா- பரீனா- சல்மா : பாகம் 33 – எபிசோடு எண்: 1

 பாகம் 33 – எபிசோடு எண்: 1

 ரியாஸ் கண்விழித்த போது மாலை ஆகி விட்டிருந்தது,

மதிய தூக்கத்தில் நீட்சி மாலைவரை தொட்டிருக்க.,பதறி போய் எழுந்தான். அவன் எழுந்த வேகத்தில் லுங்கி அவிழ்ந்து தரையில் விழ அவன் முழு நிர்வாணமாக இருந்தான். அவசரமாய் குனிந்து லுங்கியை எடுத்து இடுப்பில் கட்டினான். மணியை பார்த்தான்.

‘அடாடா மணி ஆறை தாண்டி விட்டதே., கடை திறக்கவில்லையே. அய்யோ ஃபரீனாவின் அப்பா பார்த்தால் என்ன நினைப்பார்?

மாப்பிள்ளைக்கு கொஞ்சம் கூட பொறுப்பில்லை.., மதியம் சாப்பிட்டு விட்டு மதிய தூக்கம் போடும் ஆண்கள் உருப்பட்டதாக சரித்திரமில்லை என முனுமுனுப்பார். ஃபரீனாவின் அம்மாவும் சேர்ந்து முனுமுனுப்பார். பதில் கூற முடியாது. மாமனாரின் வீட்டில் வாடகை இல்லாமல் ஓசியில் தங்கி இருக்கிறோம்.

இது என்ன பலசரக்கு கடையா? மொபைல் ஷாப்,. மொபைல் ரிப்பேர் ஷாப். பத்துக்கு அஞ்சு சைஸ்..கடை. பெரிய  கூட்டமில்லை. அதனால் பெரிய வருமானமில்லை. மாமனாரின் வீட்டுக்கு முன்னே கடை., அவரது வீட்டிலேயே மாடியில் ஒரு ரூமில் குடும்பம் என்பதால் வாடகை இல்லை. எப்படியோ வண்டி ஓடுகிறது.

மாமனாருக்கும் சரியான வேலையில்லை.. அபார்ட்மென்ட் வாட்ச்மேன். டே டூட்டி, நைட் டூட்டி., சொற்ப வருமானம். இந்த சொந்த வீடு மட்டும் இல்லையென்றால் பாடு.. பெரும்பாடு ஆகி இருக்கும்.

ஃபரீனாவின் தங்கை ரஷீதா பார்ட் டைம்மில் பியூட்டி பார்லரில் வேலை செய்து சம்பாதிக்கிறாளாம். நல்ல காசு.. அவளது புண்ணியத்தில் இங்கே ஒட்டி கொண்டிருக்கிறோம். நம்மிடம் மாமனாரும் சரி, அத்தையும் சரி காசு கேட்பதில்லை. அவன் பரபரப்பாக கிளம்பினான்

ரியாசும் நல்ல வேலையில் சவூதியில் இருந்தவன் தான். கன்ஸ் ட்ரட்க்ஷன் லைனில் எலக்ட்ரானிக், சேப்டி அலாரம் வேலை பார்த்தான். புர்ஜ் கலீபாவில் வேலை செய்து சம்பாதித்தவன். அதை வைத்து மாமனாரின் வீட்டில் ஆறு மாத காலம் ஆட்டம் போட்டான். பரீனாவுக்கு கரு உண்டாக திரும்ப துபாய் மால் ஒன்றீல் மொபைல் சேல்சுக்கு போனான். நன்றாகவே சம்பாதித்தான்.

ஆனால் அதெல்லாம் பழைய கதை. கான்டிராக்ட் முடிந்து அங்கு மிங்கும் அலைந்து., கோவிட்டில் மூட்டை கட்டி மனைவியும், குழந்தையும் பார்க்க சென்னை வந்தான்.

மறுபடி போக ஃபரீனா விடவில்லை. அவனுக்கும் அதுதான் சரியாகப்பட்டது. மனைவியின் இளமையை இப்போது அனுபவிக்காமல் எப்போது அனுபவிப்பது? மனைவியை தன் வீட்டிற்கு அதாவது சென்னை வந்த பின் இரண்டான்டு பிரிவு அவனை வெறிபிடித்து கட்டிலில் இயங்க செய்தது. அவளே கதி என இருந்தான்.

சென்னையில் மொபைல் மெக்கானிக் கற்று கொண்டான். ரிச்சி தெருவில் கடை வைக்க இடம் பார்க்க, பல லட்சம் பகடி கேட்டார்கள். வேறு வழியில்லாமல், மாறி மாறீ சில கடைகளில் வேலை பார்த்தான். போதவில்லை..

ஃபரீனா தான் அப்பாவிடம், பெங்களூர் வீட்டில் முன்பக்க சின்ன கடை ஒன்றை கட்டி கொடுக்க சொன்னாள்

அவர் ஒத்துக் கொள்ளவில்லை.

கடைக்கு இடம் கொடுத்தா., எங்கடி தங்குவீங்க?”

மாடியில ஒரு ரூமை போட்டு…..” பரீனா இழுக்க

அப்படியே ஒரு அறை விடுவேன்.. மாப்பிள்ளைக்கும் சேத்து

அப்பா

மாசம் சவுதி ஒரு லட்சம் சம்பளமுன்னு சொல்லி பொண்ணு கேட்டான். இப்ப., 20 ஆயிரம் கூட இல்ல., இதுல மாமனார் வீட்டுலயே டேரா போட்டு.. த்தூ மானம் கெட்ட பொழப்பு..”

அப்பா..”

கண்டிப்பா என்னால முடியாது. உனக்கு பின்னால் ரஷீதா இருக்கா.. எனக்கு சரியான வேலை இல்லஅவளை ஒருத்தன் கிட்ட கை புடிச்சி கொடுக்க வேனாமா?”

அப்பா ப்ளீஸ்பா

முடியவே முடியாது..” அவர் சொல்ல., பரீனாவின் அம்மா சல்மா தான் உதவி செய்தாள்..

அவள் பரீனாவின் அம்மா இல்லை. அம்மா, அதாவது அப்பாவின் முதல் தாரம் சீக்கு வந்து போய் சேர்ந்தாகி விட்ட்து. இது இரண்டாம் மனைவி தான். ஃபரீனாவின்  சித்தி.

அவள் வயிற்றில் பிறந்த்தவள் தான் ரஷீதா.

ரஷிதாவுக்கு தான் சல்மா அம்மா. என்றாலும் தன் வயிற்றில் பிறக்காத பெண்ணான ஃபரீனாவின் நிலை கண்டு பாவமாக இருந்தது.

இங்க பாருங்கஅவரும் சவூதியில கஷ்டப்பட்டு பணம்  சம்பாதிச்சு கொட்டுனவர் தான். இப்ப கூட அவர் போறேன்னு தான் சொல்றார். உங்க பொண்ணு தான் வேணாங்கிற

ஏன்..?” அவர் சீற. சல்மா கண்ணால் சைகை காட்டினாள்.

இருக்குற வயசுல பறந்து கிட்டே இருந்தா., அப்புறம் ஓஞ்சி போற வயசுல என்ன பண்ணுவாங்க..”

அவருக்கு ஏதோ புரிந்த்து போல இருந்தது.

சரி சின்ன பசங்க விவகாரம். ரத்தம் சூடா இருகுல்ல.. வெயிலு, குளுரு எப்பவும் ஒன்னா இருக்க தோனும்.,

அவர் கடுப்பாக சல்மாவை பார்த்தார்.

சரிடி.. அதுக்காக நம்ம வீட்டுலயா?”

என்ன பண்றது? அவங்க ஒரு நிலைக்கு வற்ர வரைக்கும்.. வாடகை இல்லாம  நம்ம வீட்டுக்கு முன்னாடி இடத்துல கடையை நடத்தட்டும். ரென்டு பெட் ரூம்ல ஒன்னுல இருக்கட்டும்.. காசு வந்தப்பறம் மேல , மொட்டை மாடியில ரூம் போட்டுகிட்டு இருக்கட்டும். “

முன்னாடி இடத்தையா கடைக்கு கொடுக்க சொல்றே? அவர் தாவாங்கட்டையை சொரிய

“ஒரு சதுரம் காணுமா இடம்?”

நீ ஒரு விவரம் கெட்டவ..இங்க ஒரு பேஷன் கடைன்னா பரவாயில்லைமொபைல் ரிப்பேர் ஷாப்னா எப்படி?”

“……ஏங்க………ஏதாச்சும் ரிப்பேர்னா மெயின் ரோடுக்கு தானே ஓட வேன்டியிருக்கு. இந்த தெருவுக்கு.. இதுக்கு பின்னாடி இருக்குற எட்டு தெரு ஜனங்களும். மெயின் ரோடுக்குல்லே போக வேண்டியிருக்கு..” சல்மா சொல்ல

அதில்லாம அங்க காசும் ஜாஸ்தி. நாங்க நல்ல ரேட்ல பண்ணி கொடுப்போம்.பரீனா மன்றாட.,

..அதுக்கில்லடி.,  எனக்கே வீட்டுக்கு முன்னாடி ஒரு பேஷன் ஸ்டோர் கடை போடாலாமுன்னு ஒரு எண்ணம்

நீங்க கடையில உக்காருவீங்களா? அதெல்லாம் சரிப்பட்டு வராது. .கடையை கட்டி மாப்பிள்ளைக்கு விடுங்க. வெளியாளுக்கா தரோம். நம்ம ஃபரினாவுக்கு தானே

சல்மா பெருந்தன்மையாக பேசினாள்.

சரி இடம் வேணுமுன்னா தரேன், ஆனா கட்டியெல்லாம் கொடுக்க மாட்டேன்,. என் கிட்ட நயா பைசா இல்லஅப்பா கையை விரிக்க..

அது வரைக்கும் போதும்பாபரீனா பேகத்தின் கைகளை நன்றியாக பிடித்து கொண்டாள்.

 

சென்னையிலிருந்து பெட்டி படுக்கை எடுத்து கொண்டு அடுத்த வாரமே குழந்தையோடு பரீனா வந்து விட்டாள். கையில் அம்பாதாயிரம் தான் கொண்டு வந்தாள்.

ஆனால் உண்மையில் கடைக்கு சுவர் வைத்து சிறிய தளம் போட்டு ஷட்டர் போட்டு., உள்ளே கப் போர்டு அடிக்க இரண்டு லட்சம் ஆகிவிட., கணவனுக்கு தெரியாமல் சல்மாதான் வளையல் கொடுத்து விற்க சொன்னாள்.

அய்யோ ஒன்னரை போதும் அத்தைரியாஸ் மறுக்க

இருக்கட்டும்., கடைக்கும் சாமான் வாங்கனுமில்ல. ரிப்பேர் பண்ண பொருளுங்க வேணாம்?”

கண்டிப்பா இதை நான் திருப்பி கொடுத்துடுவேன் அத்தை

சரிங்க பாக்கலாம்

அவன் அந்த காசு போறாமல் இன்னும் கடன் வாங்கும்படி ஆயிற்று. விற்ற பின் தருகிறேன் என நிறைய மொபைல் அக்சசரீஸ் வாங்கி அடுக்கினான்.

நிறைய பொருட்கள்.,பெங்களூரில் விலை அதிகமாக இருக்க., சென்னையில் இருந்து பொருட்களை வரவழைத்து விற்று சர்வீஸ் செய்ய., வருமானம் லேசாக வர ஆரம்பித்தது.

ஜஸ்ட் டயல், இன்டியா மார்ட், ஃபேஸ் புக்., இன்ஸ்ட்ரா கிராம் எல்லாம் கடை பற்றி விளம்பரம் கொடுத்தான். ஒரு யூ ட்யூப் சேனல் வந்து கன்னடத்தில் பேட்டி எடுத்து கொண்டு போய் போட்டது.

அவனது வேகமான மொபைல் சர்வீஸ், குறைவான கட்டணம் காரணமாக அவனது கடை நாலு பேருக்கு தெரிய தொடங்கியது. முதலுக்கும் உழைப்புக்கும் பழுதில்லை. ஆனால் இது போதாது. கடையை பெரிதாக்க வேண்டும். 10 லட்சம் இருந்தால் வீட்டை மறைத்து முன்னால் கட்டி விடலாம்.

முதல் ஆறு மாத வருமானம் எடுத்து மாடியில் ஒரு ரூம் போட்டு உட்கார்ந்தாகி விட்டது. ஃபரீனாவின் சித்தி பெரிய உபகாரம்.. கேட்டபோதெல்லாம் காசு கொடுக்கிறாள். வீட்டிலேயே பட்சணம் தயாரித்து விற்கிறாள். கடையின் ஓரத்திலும் பட்சணங்கள் விற்கபடுகிறது. மொபைல் ரிப்பேருக்கு வருபவர்கள் இதையும் வாங்குகிறார்கள்.  வாட்ச் மேன் வேலையை விட்டுவிட்டு பிரியாணி கடை போடலாமா? என ஃபரினாவின் அப்பா யோசிக்கிறார்.

அவர் பெங்களூரு டி வி எஸ் ஸீல் வேலை பார்த்து மகளின் கல்யாண செலவுக்காக வீ.ஆர்.ஆஸி ல் வந்தவர். ஒரு நாளும் அவரை வீட்டுக்கு முன்பாக பிரியாணி கடை போட விட்டுவிடக் கூடாது. பிறகு மொபைல் ஷாப்பை விரிவு படுத்த முடியவே முடியாது.

ஆனால்., இப்படியே பொறுப்பில்லாமல் தூங்கி  எழுந்தால்., பிரியாணி கடை தான். கையில் கரண்டியை கொடுத்து லெக் பீஸ் பொறுக்க வைத்து விடுவார் ஃபரினாவின் அப்பா.

பாய் லெக் பீஸ் போடு ரியாஸ் பாய்..” அவன் காதில் யாரோ கத்துவது போல் பிரமை எழ., அடித்து புடித்து., குளிக்க போனான் ரியாஸ்.


--------------------


பாகம் 33 முதல் 35 வரை 3  பாகங்களின் மொத்த விலை 330+350+320 = 1000. 

சிறப்பு சலுகையாக 3 பாகத்தையும் மொத்தமாக வாங்க விரும்புவோர்., ரூ. 660 மட்டும் செலுத்தினால் போதும்.

இச்சலுகை ஜூன் 4 வரையே.. 



- என்.வி

குறிப்பு :  கட்டணம்  செலுத்தியவுடன் சாம்பிள் புக் மட்டும் தான் டவுன்லோட் ஆகும். உங்களுக்கான 3 பாகமும் ( இ புக்ஸ்) மொத்தமாக மெயிலில் அனுப்ப படும்.

திரும்புடி சீசன் - அந்தந்த நேரத்து காமங்கள் : ரியாஸ்- ரஷீதா- பரீனா- சல்மா

 வாசகர்களின் விருப்பத்திற்கேற்ப திரும்புடி சீசன் 2 வின் விடுபட்ட பாகம் பிளாக்கரில் தொடர்கிறது..

என் மாறாத அன்புக்குரிய வாசகர்களே!

திரும்புடி 31 பாகங்களில், நான் சொல்ல நினைத்த சில பாத்திரங்களின் உணர்ச்சி போராட்டங்களை, முக்கிய நிகழ்வுகளை அன்றைய சூழலில் என்னால் சொல்ல முடியாமல் போய்விட்டது. அந்த கிளைகளுக்கு கதையின் போக்கினை மாற்றக்கூடிய வல்லமை இராததால் அப்போதைக்கு அந்த கிளை பாத்திரங்களை எழுத எனக்கு அவகாசமில்லை.


நான் முன்பே சொன்னபடி அதுபோல விடுபட்ட பாத்திரங்களை வைத்து, இந்தத் தொடரில் ஏற்பட்ட சில காலி இடங்களை நிரப்ப முயன்றிருக்கிறேன். நியாயமாக இந்த பாகம் திபூவையின் கதைப்படி , மூன்றாம் அல்லது நான்காம் பாகத்தில் நடுவே வர வேண்டியது . அல்லது கதை பிளாஷ் பேக் ஆர்டரின் படி பார்த்தால் , கதை ஆர்டரின் படி கணக்கிட்டால் திபூவை 19 ஆம் பாகத்திற்கு பின் வரவேண்டியது.  
(எபிசோடு 874 க்கு பிறகு)

அதாவது, இந்த கதையின் நாயகன் சுரேஷ், அண்னன் ஹரீஷுடன் சண்டை போட்டு பெங்களூரை விட்டு சென்னைக்கு வருமுன் வெளியாகியிருக்க வேண்டிய பாகம் இது. ( இன்னும் புரியும்படிசொல்ல வேண்டுமெனில், ஏரிக்கரையில் ரஷிதாவுடன் ஆட்டம் போட்டு, அதை அவனது தந்தை, தாயார் அமானுஷ்ய ஸ்தூல சக்திகள் மகிழம் பூ மரத்தில் நின்று தாவி, தங்கள் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படும், காட்சிகளுக்குப் பிறகு , வரவேண்டிய பாகம் இது).

ஆனால், அப்போது வாசகர்களெல்லாம் சுரேஷ் எப்போது கீர்த்தனாவை தேடி போவான் என எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால், அவர்களது அனைத்து எதிர்பார்ப்புகளும் கீர்த்தனா பக்கம் மட்டுமே எதிர்நோக்கி இருந்ததால், அந்த சமயத்தில் இந்த பாகத்தை என்னால் சொல்ல முடியவில்லை.



அதன் பிறகு கதை வேறு திசையில் பயணிக்க, இந்த பாகத்தை அப்போது சொல்ல ஆரம்பித்தால் கதையின் தன்மை மாறிவிடும் என்பதால், இந்த பாகத்தின் சில எபிசோடுகள் மட்டுமே எழுதிவிட்டு தொடராமல் விட்டு விட கதை சௌம்யா, ஸ்வேதா குணா, ஷில்பா, வாசுவை நோக்கி நகர்ந்தது.

எனிவே, இப்போது தான் அதற்கு நேரம் வந்திருக்கிறது.

திபூவை யின் முந்தையை பாகமெல்லாம் படிக்காமல் இந்த  பாகத்தை படிக்காதீர்கள்.

 இந்த 33 ஆம் பாகத்தினைஅந்தந்த நேரத்து காமங்கள் என தனி தலைப்பினை தந்து ரியாஸ் , ரஷீதா, சுரேஷ் , பரீனா ஆகிய பாத்திரங்களை வைத்து களம் அமைத்து எழுதத் துவங்கியபோது தவிர்க்கவே முடியாமல் இன்னும் இரண்டு பெண் கதாபாத்திரங்கள் அமைந்தன.

 அதனால் தான் இந்த பாகம், எதிர்பார்த்ததைவிட, மிகப்பெரிய பாகமாக வந்திருக்கிறது.  படிக்கப் படிக்க சுவாரஸ்யம் குறையாத இந்த பாகத்தில் வருகிற எல்லா காட்சிகளுமே மிகவும் புதுமையானது.

உங்களது எதிர்பார்ப்பை பெருமளவு ஈடு செய்வதாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். இந்த பாகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்து விடாமல், பத்து பத்து எபிசோடுகளாக நீங்கள் படித்து வந்தால், இன்னும் இந்த மின்புத்தகத்தில் உள்ள காட்சிகளும், வர்ணனைகளும், உரையாடல்களும் உங்களுக்குள் இறங்கி ஒரு புத்தம் புதிய காமனுபவத்தை தரும் என்பதில் சந்தேகமில்லை.

படிக்க ஆரம்பித்த இரண்டாம பக்கத்திலேயே முந்தையை பாகங்களோடு இது கனெக்ட் ஆகிவிடும்.

முழுதும் படித்துப் பார்த்துவிட்டு பின்னூட்டங்கள் இடுங்கள்.


- என் வி


Friday, May 26, 2023

திபூவை பின்னுரை

 பின்னுரை

அன்பு நண்பர்களே!

எத்தனையோ கதைகள் இருக்க திபூவை மட்டும் என்ன உயர்வு? 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களா? 120 க்கும் மேற்பட்ட கதா பாத்திரங்களா? 2000 க்கும் மேற்பட்ட எபிசோடுகளா? எது இதன் ஸ்பெஷல்?

எதுவும் இல்லை.  இந்த கதையில் இருந்த யதார்த்தமும், உயிரோட்டமும் தான்.

ஏனென்றால் செக்சை யார் வேண்டுமானாலும் எழுதலாம். Fore play, Sex Secenes புதுமை இல்லை. உறுப்பை  நுழைத்து இன்பம் துய்ப்பது தானே காமம்?

ஆனால் கேரக்டர் , சிச்சுவேஷனில் தான் புதுமை. 

 வலுவான கதை , திரைக்கதை., பாத்திரங்களின் மனப் போராட்டங்கள், இயல்பான காட்சிகள், லாஜிக்கான முடிச்சுகள், அடுத்த கட்டத்திற்கு நகரக்கூடிய கதை அமைப்புகள் இதெல்லாம் சிந்தித்து கற்பனையான ஒரு களத்தில் பல்வேறு புதுமையான சந்தர்ப்பங்களில் அமைப்பது தான் ஒரு படைப்பாளியின் வேலை.. திபூவை- யை  அப்படி தான் கட்டமைத்தேன்.

ஆம்- பெண் உறவு அதிகம் 10 நிமிடங்கள் தான். ஆனால் அது எங்கு ? எப்படி? யாருக்கு? எவ்விதம்  ஏன் நடக்கிறது?  என்பதை வர்ணித்து சொல்வதில் தான் அது  சாதரண கதையிலிருந்து உயரத்துக்கு செல்கிறது.

இப்படி  ஒரு கதையை எழுதி முடிக்க வேண்டும் என்பது திட்டமிட்ட செயலா? இல்லை. என்னுடையை மனதிருப்திக்காகத்தான் எழுத முற்பட்டேன். ஆனால் நான்  நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு வாசகர்கள் வரவேற்பினை திபூவைக்கு கொடுத்திருக்கிறார்கள்.

 

ஏன் இப்படி ஒரு கதையை எழுத நினைத்தேன்?

பல்வேறு காம இணையதளங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சில கதைகள் தவிர,  பெரும்பாலும் கதைகள் படிக்க தகுதியற்றதாகவும் அருவெருக்க தக்க உறவுகளை ஆதரிப்பதாகவும் மட்டுமே  அமைந்திருந்தன. நாமும் ஒரு மாறுதலுக்கு தரமான காமகதை எழுதுவோமே என்று 2017 ஆம் ஆண்டில்  அக்டோபரில் ஒரு நாள் எனக்கு திடீரென ஒரு குறு நாவல் எழுத தோன்றியது.  

எது எனக்கு பிடிக்குமோ? எது எனக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துமோ? எந்த வார்த்தைகளில் என் மன அலைகள் காமவயப்படுகிறதோ அவற்றைக் கொண்டு இந்த  நாவலை கட்டமைக்க திட்டமிட்டேன்.

என்னை அடையாளம் காட்டிய எக்ஸ்ஸோபியில் முதலில் ஒரு குறு நாவல் ஆக எழுதுவதற்காக தான் இதைத்  தொடங்கினேன்.  அதிகபட்சம் 5  அல்லது 6 கதாபாத்திரங்களோடு முடிவடைய கூடிய தனி குறுநாவல் தான் இந்த திரும்புடி பூவை வைக்கணும்.

ஆனால், நான் கொஞ்சம் கூட எதிர் பாராத வகையில், முதல் ஐந்தாறு பதிவுகளிலேயே ஆயிரக்கணக்கான வாசகர்களின் பாராட்டும் ஊக்குவிப்பும் அபரிதமாக இருக்க., அதன் பின்புதான் இந்த கதையை இத்தனை பிரமாண்டமாக பல்வேறு கிளைகளை உடைய பல கதாபாத்திரங்கள் வந்து போகும்  பின்னிப்பிணைந்த, அவர்களது மன உணர்வுகளை  வாரிக் கொட்டுகிற ., அதேசமயம் காமம் என்றால் என்ன? என்பதை வழிகாட்டக் கூடிய தரமான நாவலாக உருவாக்க நினைத்தேன்.

அப்படி நான் நினைத்து எழுதிய போது, முன்பை விட பல மடங்கு வாசகர்கள் ஆதரவளித்தார்கள். ஒரு ஆண்டில், அந்த தளத்தில் நான் எழுத வந்ததில் 20% மட்டுமே எழுதி முடித்து., அதன் பிறகு எனது தனி பிளாக்கில் அதை தொடர்ந்து எழுதினேன்.

 நான் ஒருபோதும் இதை பணமாகவோ, அல்லது இதை வைத்து சம்பாதிக்க வேண்டும் என நான் நினைத்ததில்லை. ஏறத்தாழ 15 பாகங்கள் வரை இதுபற்றிய எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தான் தொடர்ந்து  நேரம் கிடைத்த போது இலவசமாக எழுதிக் கொண்டு வந்தேன்.  

ஆனால், அதன்பிறகு ஒரு கட்டத்தில் என்னுடைய தனிப்பட்ட நேரம் இதில் பெருமளவு செலவழிந்து கொண்டிருப்பதையும், எந்த ஒரு பலனும் இன்றி இதை நான் செய்து கொண்டிருப்பதாகவும் எனக்கு படவே, என்னை நான் திருப்தி கொள்ள செய்ய மட்டுமே.,  இந்த கதைத் தொடரை முன் கூட்டியே படிக்க விரும்புகிறவர்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி வாங்கக்கூடிய மின்னூலாக ஏன் கொண்டு வரக்கூடாது? என நான் நினைத்தேன்.

பிடிஎப் பைலாக இந்த தொடரை கொண்டு ரவே கூடாது,  என்கிற எனது வைராக்கியத்தை மீறி.,  தொடர்ந்து., என் மெயிலில் ஈ புக் கேட்டு விசாரித்த வர்களுக்காக நான் இதை செய்ய வேண்டியதாக இருந்தது.

அதன் பின் ஒருவழியாக திரும்புடி 1 முதல் 32 பாகங்களை இணையதளத்தில்  இலவசமாக வெளியிட்டாகி விட்டேன். 

இதற்கு ஃபான்ட் அலைன்மென்ட், பிடிஎப் உருவாக்கம், பதிவேற்றம் இணைய உருவாக்கம் என என்னுடைய நேரம் அதிகமாக செலவாகி விட்டது, 

பொதுவாக கதை படிக்கும் பல வாசகர்களுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. அது காம கதை என்றாலே அதனை இலவசமாக படிக்க வேண்டும் என்ற இயல்பான உந்துதல் தான். 

4 ஆண்டுகளாக ஒரு எழுத்தாளர் நேரம் செலவழித்து நமக்காக எழுதுகிறாரே?  அவருடைய படைப்பை தக்க விலை கொடுத்து தான் வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் பெரும்பாலோர் இருக்கிறார்கள்,  பரவாயில்லை..,

இது வரை ,. இந்த 31 பாகம் வரை பிளாக்கரில் இலவசமாகத்தான் படிக்க கொடுத்தேன். இனியும் கொடுப்பேன்.. ஆனால். இலவசமாக படிப்பவர்கள் கொஞ்சம் தாமதித்து படிக்க வேண்டும்.

முற்றிலும் இலவசம் தான்.

முன்பே படிக்க நினைப்பவர்கள் மட்டும் பணம் செலுத்தி மின்னூலாக வாங்கினால் போதும். .   


சரி திபூவை நீட்சி ஏதாவது?

நான் நினத்திருந்த எல்லா ஜோடி- காம்பினேஷன்களும் ஏறத்தாழ முடிந்து விட்டது.  இருப்பினும் மிக சில ஜோடிகள்-  கதைகள் அப்போதிருந்த ப்ளோவின் காரணமாக எழுத முடியாமல் போய் விட்டது. 


இன்னொரு முக்கியமான விஷயம் : பல வாசகர்கள் பாகம் 32 முதல் பாகம் 35 வரை திபூவை-யை பிளாக்கரில் இலவசமாக வெளியிட்டு பின்,  கள்வெறி கொண்டேனை" வெளியிடுங்கள் என மெயிலில்  தொடர்ந்து கேட்கிறார்கள். ( பாகம் 31 நிவேதா ஏற்கெனவே இந்த தொடரில் வெளியாகி விட்டது) 


பணம் கொடுத்து வாங்க முடியாத  நிலையில் இருக்கக் கூடிய பலரும் இதை விண்ணப்பமாக வேண்டுகிறார்கள்.  பணம் தர முடியவில்லை என்பதற்காக நீங்கள் மறுக்கலாமா? என்கிற உரிமையில் கேட்கிறார்கள்.


அவர்களுக்கு மிகவும் பிடித்த வீணா, சுமதி, சுகன்யா, ரஷீதா, சுரேஷ், நடிகை  பத்மா, நிவேதா, தாமஸ், சல்மா,  நடிகை பூரணி ஆகிய கதாபாத்திரங்களின் விடுபட்ட டிராக்குகளை படிக்க ஆர்வமாக இருக்கிறார்கள்.


90 % வாசகர்கள் 33 முதல் 35 வரை பாகத்தினை  பிளாக்கரில் ப்ரீயாக படிக்க விரும்புகிறார்கள்.  

எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருக்கக் கூடிய இந்த வாசகர்களுக்காக நான் பாகம் 33 முதல் 35 வரை ( 3 பாகங்கள்) பிளாக்கரில் நாள் தோறும்  ஒவ்வொரு எபிசோடாக வெளியிடுகிறேன்,

 (பிளாக்கரில் இலவசமாக படிப்பெதென்றால், ஒரு எபிசோடு ஒரு நாள் என தான் வெளியாகும்.)

தனியே வாங்க நினைப்பவர்கள் இந்த லிங்க்கில் போய் பெற்று கொள்ளலாம். ( மொத்தம்  2000 பக்கங்கள்)

1. ரஷீதா- பரீனா- ரியாஸ்- சந்திரா-  சல்மா
( பாகம் 33)

 அந்தந்த நேரத்து காமங்கள்.


2.  வீணா- சுமதி- கௌதம்-விஜய் (பாகம் 34)

அனுமதிக்கபபட்ட துரோகங்கள்


3. சுரேஷ், பத்மா, ஷ்யாம், பாபு, அகல்யா , நிர்மலா, விஜயலட்சுமி, ரேனுகா, சுஷ்மிதா, சந்தியா, மாதேஷ்  (பாகம் 35)  மாயத்திரை



திபூவை  தொடரில் விடுபட்ட இந்த 3   பாகங்களை முன் கூட்டியே படிக்க வேன்டுமென்றால்,  தனியே  தான் பெற்றுக்கொள்ளவேண்டும்.  

பிளாக்கரில் இலவசமாக படிப்பெதென்றால், ஒரு எபிசோடு ஒரு நாள் என தான் வெளியாகும். 


சூப்பர் ஆபர்

இன்னொரு விஷயம் இந்த 3 பாகங்களின் மொத்த விலை ரூ. 330+350+320 = ரூ. 1000. 

சிறப்பு சலுகையாக 3 பாகத்தையும் மொத்தமாக வாங்க விரும்புவோர்., ரூ. 660 மட்டும் செலுத்தினால் போதும். ( மொத்தம்  2000 பக்கங்கள்)

இச்சலுகை ஜூன் 4 வரையே.. 

குறிப்பு :  கட்டணம்  செலுத்தியவுடன் சாம்பிள் பு க் மட்டும் தான் டவுன்லோட் ஆகும். உங்களுக்கன 3 பாகமும் ( இ புக்ஸ்) மொத்தமாக மெயிலில் அனுப்ப படும்.

------------------------------------------------------------------

 

சரி திபூவைக்கு பிறகு..

‘திரும்புடி பூ வைக்கணு’ம் தொடர் முடிந்து விட்டது இனி நீங்கள் அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்? என பல வாசகர்கள் கேட்கிறார்கள். பாகம் 33 முதல் 35 வரை வெளியாகி முடிந்த பின், தற்போது வெளியாகி இருக்கும் கள்வெறி கொண்டேன் தொடரும்..


ஆனால், சரித்திர பின்னணியில் ஒரு காம கதை எழுத எனக்கு திட்டம் இருக்கிறது. அண்மையில் ஓடிடி யில் ஒரு வரலாற்று சீரியலைப் பார்த்தேன். அதில் சில பாகங்களை மட்டும் இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொண்டு எனது பாணியில், நமது நாட்டு கலாச்சாரத்தில் பின்னணியில் ஒரு அற்புதமான கற்பனை சரித்திரத்தை, காம சரித்திரத்தை எழுத முடியும் எனக்கு தோன்றுகிறது.

ஆனால், அது ‘திரும்புடி பூவை வைக்கணும்’ கதையைவிடவும் சிறந்ததாக அமையும் என நம்புகிறேன்,

அதைத்தவிர தனித்தனி குறுநாவல்கள் எழுத எனக்கு ஆசை இருக்கிறது.  மேலும் டிடெக்டிவ், கிரைம் கலந்த நமது ‘ஸ்டைல்’ நாவல்களையும் எழுத பல கான்செப்டுகள் இருக்கிறது.

லேட்டஸ்டாக இன்சூஃப்ரன்ஸ், கிரைம் கலந்த ஒரு மலையாள படத்தை பார்த்தேன். இன்சூரன்ஸ் துறையில் 10 ஆண்டுகளாக இருக்கும்  என்னால் அதை 'எனது பாணியில்' எழுதவும் ஆசை.

ஆனால், இதெல்லாம் செய்வதற்கு எனக்கு ஊக்கமும், ஆதரவும் வேண்டும், என் எழுத்தை  விரும்பும் சில பேருக்காக மட்டும், இதெல்லாம் நேரம் ஒதுக்கி என்னால் செய்ய முடியாது. 

என்னுடைய அதிக பட்சம் அவுட்புட் மாதத்திற்கு 150 பக்கங்கள் மட்டுமே., அதற்கு தக்கவிலை கிடைக்காது போனால் யாராலும் உத்வேகத்துடன் எழுத தோன்றாது. 

அதேபோல் எல்லாவற்றையும் இலவசமாகவும் கொடுத்துக் கொண்டே இருக்க முடியாது.


என்னை மட்டுமல்ல, வெறும் காமம் மட்டுமில்லாது, பல விதமான கோணங்களில் தளங்களில் இந்த சிற்றின்ப கதைகளை பேரின்ப கதைகளாக மாற்றக்கூடிய சக்தி படைத்த எழுத்தாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு முன்னுரிமை தந்து உதவுங்கள்.

 

சரி. கதையை எப்படி உருவாக்கம் செய்கிறேன்?

 

நிறைய பேர் என்னிடம் இந்தக் கதையை எப்படி டைப் செய்கிறீர்கள் ? உருவாக்குகிறீர்கள்? எனக் கேட்கிறார்கள்.

இதற்கு பல படிகள் பல மெனக்கெடல்கள் உள்ளன,


முதலில் கதை அல்லது டிராக் உருவான உடனே செல்போனில் வாய்ஸ் டைப்பிங்க் முறையில் கதையை திரைக்கதையோடு சொல்வேன். ஒரு மணி நேரத்தில் 20 பக்கம் என்னால் அப்படி சொல்ல முடியும்.

ஆனால் அந்த 20 பக்கமும் சரியாக வந்திருக்காது. உதாரணத்திற்கு நான் தொடைச் சங்கமம் என சொன்னால், அதில் தொழிற் சங்கம் என டைப் ஆகி இருக்கும். அவன் என சொன்னல், அவள் வந்து நிற்கும்.

இது முதல் படி.,

உதாரணத்திற்கு.. இதைப் பாருங்கள்..

// 

எதுக்குடி என்ன தொழ தொழ போ போனது ஒருத்தர இவ்வளுவு ஆசைய வச்சுக்கிட்டு எட்டிய தூரத்தில் என்ன சொல்ல ஐயோ உன்ன போன் சொல்லிட்டு நான் பாத்ரூம்ல குளிக்க அப்போ உண்மையிலேயே நீ போய் இருப்பினும் நான் எவ்வளவு பயந்திட்டேன் தெரியுமா நான் வெளியே வந்த போது நீ ஏன் கட்டிலில் படுத்து ஓடுவதைப் பார்த்த பிறகு தான் எனக்கு நிம்மதி ஆசசு சுரேஷ் எனக்கு நீ வேணும் சுரேஷ் மனசு இது தப்புன்னு சொல்லுது மலருக்கு சொந்தமான நான் அவகிட்ட என நினைக்கிறேன் ஆனால் நீ எனக்கு வேணும் சுரேஷ் என் அவள் சொல்ல அப்போ எனக்கு எப்போ தோணுதோ அப்போ இதே மாதிரி 504 உனக்கு ஓகேவா என கேட்டுக்கொண்டே அவன் வேகமா இயங்க காரணமாக உனக்கு எப்ப வேணாலும் செய்ய நீ எனக்கு மட்டும்தான் என்ன சொல்லிக் கொண்டு என கூச்சலிட வருது வருது டி எங்க டி விடுவது என கேட்க ஐயோ வெளியே விடு வழி விடு என அவள் சொல்ல அந்த பிசினஸை வேண்டாம் நான் உள்ள தான் விடுவேன் என சொன்னபடி அவளது தொடைகளை அகலமாக விரித்து முடிந்த அளவிற்கு ஆழத்தில் தனது உறுப்பை புதைதது படாரென வெடிக்க சுயத்தை மயக்கத்திற்கு போனாள்//

இது வாய்ஸ் டைப்பிங்க்.. ரா மேட்டர்.,. உங்களுக்கு எதாவது புரிகிறதா?


எனவே, இதையெல்லாம் சரிபார்த்து., கமா., முற்றுப்புள்ளி, ஆச்சரிய குறி, டபுள் கோட், எல்லாம்  போட்டு., பேரா உடைத்து,. போனில்  சொன்னதை விட , இன்னும் கதையை மேம்படுத்தி ., லாஜிக், கன்டினீயூட்டி பார்த்து,  மறு சீரமைத்தால்., இப்போது அதே கதை 50 பக்கமாக வந்து நிற்கும்.,

இதை மேனுவலாக டைப் அடிக்க வேண்டும். இதை செய்ய மட்டும் குறைந்தது 10 மனி நேரமாகும். (40% வாய்ஸ் டைப்பிங்க் 60 % மேன்யூவல் டைப்பிங்க்) கிட்ட்த்தட்ட அடிக்கடி கதை ரீ ரைட்டாகி., மாற்றப்படும்.,

இது இரண்டாம் படி.,

அதன் பின் புரூஃப் கரெக்ஷன்.

புரூஃப் கரெக்ஷன் செய்யும் போது கதையும், டயலாக்கும்.., மெருகேற்றப்படும். ஒரு சில இடங்களில் டயலாக் & சீன் ஃபுளோ சரியாக , கோர்வையாக இருக்காது. அதை கண்டுபிடித்து சீர் செய்தலும் புரூஃப் கரெக்ஷன் தாண்டிய வேலை.

அது மூன்றாம் படி,. அந்த 20 பக்கம் மேட்டர், இப்போது 70 பக்கமாக வந்து நிற்கும்.

இதன் பின் அலைன்மென்ட், பான்ட் கரெக்சன், முகப்பு அட்டை, ஆக மொத்தம் தோராயமாக 15 மணி நேரம் செலவழித்தால் தான் 70 முதல் 80 பக்கம் பினிஷ்ட் கதை தயாரகும். 600 பக்கம் என்றால்,120 முதல் 140 மணி நேரம் தேவை.

இதில் சிக்கல் என்னவென்றால், இந்த மணி துளிகள் மொத்தமாக நமக்கு கிடைக்காது. அது தான் இத்தனை தாமதத்திற்கும் காரணம்..

 

சரி என்னை புரிந்து கொண்டிருபீர்கள் என நம்புகிறேன்.


எனக்கு உதவ, ஊக்கமளிக்க நினைப்பவர்கள் இதை முயற்சியுங்கள்

பாக்ம் 33 முதல் 35 வரை 3  பாகங்களின் மொத்த விலை 330+350+320 = 1000. 

சிறப்பு சலுகையாக 3 பாகத்தையும் மொத்தமாக வாங்க விரும்புவோர்., ரூ. 660 மட்டும் செலுத்தினால் போதும்.

இச்சலுகை ஜூன் 4 வரையே.. 



- என்.வி

குறிப்பு :  கட்டணம்  செலுத்தியவுடன் சாம்பிள் புக் மட்டும் தான் டவுன்லோட் ஆகும். உங்களுக்கான 3 பாகமும் ( இ புக்ஸ்) மொத்தமாக மெயிலில் அனுப்ப படும்.

Wednesday, May 24, 2023

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 33 Episode No. 2070 ( திபூவை இறுதி பாகம்)

 

என்னங்க இப்படி சொல்லிட்டான்?” வேகமாய் ஓடிக் கொண்டிருந்த கிரான்டனி  மனைவி டக்கென நின்று விட.

கிழவர் அவளை கும்பிட்டார்.,

அட என்னங்க சின்னபிள்ளை மாதிரி

ஏன் தாயே உனக்கு தெரியாதா? இது தான் முடிவுன்னு..

அவள் சிரித்தாள்.

இந்த கிரான்டனியை தூக்கி நிறுத்தனதும்., என்னை கரை சேத்ததும் என் ஃபிரண்ட் கண்ணன் தான்.. ஆனா.. என்னால அவனுக்கு எந்த  நன்மையும் செய்ய முடியல., இப்பவாச்சும் சுரேஷ் மூலமா செய்ய முடிஞ்சதே

இந்த ஆர்த்தி கொடுத்து வெச்சவ இல்ல?”

ம்ம் சுரேஷ் தான் கொடுத்து வெச்சவ

உண்மையிலயே நம்ம பிரார்த்தனையில்தான் , அழுகையில தான் அந்த உயிரு பிழைச்சதா?”

ம்ம்ம் அப்படி சொல்ல முடியாது.. அந்த கோயில்ல சுத்தி பாத்து இந்த கோயிலை சீரம்மைப்பு பண்ணன்னும். ஏழைங்களூக்கு  ஏதாச்சும் நல்லது பண்ணனும்னு தோணப்பவே ., பானசங்கரி உச்சி குளுந்துட்டா.,  நாம என்ன பண்ணோம்..?   நாம வெறும் கருவி தானே

சரிஇனிமே அவனுக்கு எந்த கெட்ட நினைப்பும் வராதா? எந்த பொம்பள மனசையும் கெடுக்க மாட்டானா?”

மாட்டான்னு தான் தோனுது. அப்படி பண்ண அவ ஒத்துக்கமாட்டா.. அவன் நிழலு அவன் கூடவே இருக்கும்

யாரு.. பான சங்கரி நிழலா?’

இல்ல., ஆர்த்திஎன்றார் கிழவர்.

அம்மா ஆனந்தப்பட்டார்

இந்த  அழகு, நடை, உடை, வாசனை. அலங்காரம், திருமணம், பந்தா வெட்டி கூச்சல், ஆசை, இச்சை, தளுக்கு மினுக்கு எல்லாம் அந்த ஒன்னுத்துக்குதான். அது இன பெருக்கம் செய்யத்தான்.. அந்த பேரண்டத்தில் ஒரு ஒரே துளி விந்து துளி போய் சேரதுக்கு தான் இங்க இத்தனை ஆட்டம். இவ்ளோ இடியாப்ப சிக்கல் வாழ்க்கை., சம்பவங்கள்..,

கருப்பைக்குள்ள போன செல்லுல ஆனும் பெண்ணும் ஒன்னா இருந்துட்டு அப்பறம் அது மொத்தமும் ஆணாவோ , பெண்னாவோ மாறி போய்டுது.. அப்பதிலருந்து  வெளியே பிறந்தப்பறம் தன் கிட்ட  இருந்த ஆணையோ அல்லது பொண்ணையோ சதா இன்னொரு செல் தானாவே தேடிக்கிட்டிருக்கு. அதான் இயல்பு, அதான் காமம்.,

இவ்வளவு மென்மையான்னு ஆண் ஏங்க., இவ்ளோ முரடான்னு பெண்ணு தேட..

இப்படியே கோடிக்கணக்காக வருஷம் போய்கிட்டிருக்கு. இன்னும் போகும்., இது நிக்கறப்ப இங்க உயிரோட தேவை இருக்காது .,

ஆனா., ஒவ்வொரு ஆணுக்குள்ளும் பெண் இருக்கு. ஒவ்வொரு பெண்ணு இருக்குன்னு தெரியறப்ப,  அங்க  காமம் ரென்டாம் பட்சம் ஆகிடும்கிராண்டனி கிழவர் சொல்ல அம்மா கைதட்டி சந்தோஷப்பட்டார்.

அவர் கண்கள் அங்குமிங்கும் எதையோ தேடிக் கொண்டிருந்தன.

“,, என்ன தேடுறீங்க, உச்சிக்கு வந்துட்டோமே.. இனிமே நகர வேணாம்.. அப்படியே அடிச்சிகிட்டு போய்டும்.. அந்த சுழல்ல போய் நின்னுக்குவோமா? “

இல்ல தாயே., எங்க இருந்தோ மகிழம் பூ வாசனை வருதுஅந்த ஆன்மா பூவாசனைக்கு ஏங்கியது.

இதோ இங்கேயே இருக்கே? மகிழம்பூ மரம்பார்த்து விட்டு பூ பறித்தார்..

ஐயோ இப்ப எதுக்கு இந்த மகிழம்பூ?”

இப்போ.,  இந்த நேரத்தில் எதுக்கு எனக்கு?” அம்மா அலுத்துக் கொள்ள.,

அந்த வாசனை எனக்கு ரொம்ப புடிக்கும்.   நீ  திரும்பி நில்லு

எதுக்கு?”

திரும்புடி பூ வைக்கணும் என்றார்.

(முற்றும்)

(திரும்புடி பூவை வைக்கனும்  முடிந்தது)


இரண்டு மாதங்களுக்கு பிறகு

·         ஓசூர் சந்திரசேகர் மருத்துவமனையில் இருந்து பூரண குணமாகி சுரேஷ் கிராண்டனி பங்களாவிற்கு திரும்பினான். அங்கு அவனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

 ·         ஹரிஷ் தான் செய்த தவறுக்கு கண்ணன், பெரியப்பா, ஆர்த்தி, சுரேஷிடம் மன்னிப்பு கேட்க குடும்பத்தில் காலம்காலமாக நீடித்த அண்ணன் தம்பி பகை முடிவுக்கு வந்தது.

 ·         சுரேஷ் -  ஆர்த்தி திருமணம் விமரிசையாக நடைபெற்றது.

 ·         ஓசூரில் தாக்கப்பட்ட வழக்கில் லிங்கப்பாவை சேர்க்க வேண்டாம் என சுரேஷ் கண்டிப்பாக சொல்லிவிட்டான்.  பவித்ராவின் தந்தைக்கு அவமானம் என்றால்,  அது நமக்கும் அவமானம் என்பதால் லிங்கப்பா விஷயம் வெளீயே வராமல், அந்த நான்கு பேர் மட்டுமே வழக்கில் சேர்க்கப்பட்டனர். பவித்ரா சுரேஷ்க்கு நெகிழ்ந்து போய் நன்றி தெரிவித்தாள்.

 ·         சுரேஷ் கிராண்டனி குடும்பத்தின் ஜே எம் டி யாக பொறுப்பேற்றான் . ஒட்டுமொத்த இந்தியாவின் அனைத்து புராஜக்ட்டும் சுரேஷின் கண்காணிப்பின் கீழ் வந்தது.

 ·         இந்தியாவைத் தவிர அனைத்து நாடுகளிலும் புராஜக்ட்களை மேற்கொள்ளும் வேலையை  ஹரீஷ் பார்த்துக் கொண்டான்.

 ·         தனது மகளை மணமுடிக்க சுரேஷ் மறுத்த காரணத்தால்

ஏல் எல் எஃப்  நிறுவனத்திற்கும்,  கிராண்டனி  நிறுவனத்திற்கும்  புதிய பகை மெல்ல வளர்ந்தது.

 

 ·         சுரேஷும், கீர்த்தனாவும் அந்த கடைசி ஒரு வாரத்தில் தாங்கள் செய்த எல்லை மீறிய தவறுகளையும், அதனால் உண்டான இன்பத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறக்க தொடங்கினார்கள்.

 ·         இந்த கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவருமே அந்த கொஞ்ச நாள் தடுமாற்ற வாழ்க்கைக்கு பின் புதிய வாழ்க்கையை வாழ துவங்கினார்கள் .

 ·         மலர்விழி மட்டும் , சுரேஷை மறக்க முடியாமல் வெகு நாள்கள் தவித்தாள். என்றாலும் யாதார்த்ததை புரிந்து கொண்டு அவனை விட்டு விலகினாள். எழுத்து பணிகல், சமூக சேவைகளில் கவனம் செலுத்தினாள்.

 அடுத்த சில ஆண்டுகளில் ..

 ·         கீர்த்தனா மனோவின் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த பெண் குழந்தைக்கு பான சங்கரி என பெயரிட்டாள்.

 ·         மனோ தென்னிந்தியாவின் திட்ட இயக்குனர் பொறுப்பேற்க., கண்னன் சார்  வட இந்தியாவின் திட்ட இயக்குனராக பொறுப்பேற்றார்.

 ·         சுரேஷின் பெரியப்பா மரணமடைந்து விட, பெரியம்மா கிராண்டனி பங்களாவில் வந்து தங்கி குடும்பத்தை பார்த்துக்கொண்டார். ஹரிஷ் சேர்மன் ஆனான். சுரேஷ் எம் டி ஆக பொறுப்பேற்றான். ஆர்த்தி நிறுவனத்தின் ஜே எம் டி ஆனாள்.

 ·         கிராண்டனி பங்களாவின் வளாகத்தில் பவித்ரா மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டது. பவித்ரா ஹாஸ்பீடல் சேர்மன் ஆனார்.

 ·         அந்த மருத்துவமனையில் பெண்கள் ஆண்களுக்கான கருத்தரிப்பு மையம் இலவசமாக தொடங்கப்பட்டது.

 ·         ஓசூர் பானசங்கரி அம்மன் கோயில் கிரான்டனி குடும்பம் சார்பாக 200 கோடி செலவில் அனைத்து வசதிகளோடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு மறு சீரமைக்கப்பட்டது. மாநிலத்தின் முதல்வர் குடமுழுக்கு விழாவிற்கு பங்கேற்றார்.

 ·         அங்கு ஏழைகளுக்கு தினமும் 3 வேளை அன்னதானம் போடும் பொறுப்பையும் கிராண்டனி குடும்பம் ஏற்றுக் கொண்டது.

 ·         பானசங்கரி கோயிலுக்கு அறக்கட்டளை ஏற்படுத்தப்பட்டு பவித்ரா அதன் தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்றாள்.

 ·         சுரேஷூம் ஆர்த்தியும் மாதம் ஒரு முறையாவது அந்த கோயிலுக்கு வந்து நிர்வாக பணிகளை மேற் கொண்டார்கள் . வரும் மக்களுக்கெல்லாம் கை வலிக்க, வலிக்க சோறு போட்டு  மகிழ்ந்தார்கள்.

 ·         சுரேஷுக்கு அதன்பிறகு அலுவலகத்தில் வெளிநாடுகளில் தொழில் நிமித்த பயணங்களில் எத்தனையோ அழகான பெண்கள் வந்தாலும் அவர்கள் எவரையமே ஏறெடுத்து பார்க்காத, காமவயப்படாத முதிர்ச்சி அடைந்த ஆண்மகனாக மாறி இருந்தான்.

 ·         எல்லாருமே கடந்த கால தவறுகளில் இருந்து பாடம் கற்று ஒழுக்கமான வாழ்க்கைக்கு, பாதைக்கு திரும்பினார்கள்.

 ·         சுரேஷ் - ஆர்த்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது,  அந்த குழந்தைக்குகீர்த்தனா என பெயரிட்டான்.

(அடுத்த  பதிவில் பின்னுரை வெளியாகும்)

---------------------------------------------

ஏறத்தாழ   நான்கரை  ஆண்டுகள்  பிளாக்கரில் திபூவை  பயணம் இன்றோடு இனிதே முடிந்தது..


இத்தொடர் முழுதாக  முடிந்து விட்டபடியால், திபூவை யில் விடுபட்ட  கீழ்கண்ட தனி டிராக்குகள் மட்டும் இனி பிளாக்கரில்  தொடராது..என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.

வேண்டுவோர் தனி விற்பனையில்  பெற்றுக் கொள்ளவும்


1. அபிஷேக்- சுரேஷ்- நிவேதா- தாமஸ் ( பாகம் 32)

அவள் ஏன் அப்படி?


2. ரஷீதா- பரீனா- ரியாஸ்- சந்திரா-  சல்மா ( பாகம் 33)

 அந்தந்த நேரத்து காமங்கள்.


3.  வீணா- சுமதி- கௌதம்-விஜய் (பாகம் 34)

அனுமதிக்கபபட்ட துரோகங்கள்


4. சுரேஷ், பத்மா, ஷ்யாம், பாபு, அகல்யா , நிர்மலா, விஜயலட்சுமி, ரேனுகா, சுஷ்மிதா, சந்தியா, மாதேஷ்

மாயத்திரை


ஆகிய  திபூவை  தொடரில் விடுபட்ட பாகங்களை  தனியே  தான் பெற்றுக்கொள்ளவேண்டும். 



வாசகர்கள் கவனத்திற்கு

35 பாகங்கள், 2500  எபிசோடுகள் 20 ஆயிரம் பக்கங்கள் கொண்ட  திரும்புடி பூவை வைக்கனும் மின் நூல்கள் இந்த இணையதளத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டன.  

திபூவை மின் நூல்கள் முழுதாக வேண்டுவோர்   naveenavathsayana@gmail.com  அல்லது  authornavi@gmail.com  மின் அஞ்சல் அனுப்பி கேட்கலாம். சப்ஜெக்டில் TPV  E Book All Parts  என குறிப்பிடவும். 


நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா

(விரைவில் "கள்வெறி கொண்டேன் " முழு நீள நாவல் இதே பிளாக்கரில் துவங்கும் )