மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, July 12, 2026

காமப்பெரு நதி பாகம் 2 எபிசொடு - 89

 

சௌம்யாவின் அப்பாவின் பிறந்த தினத்துக்காக நாகர்கோவிலில், போதை மறுவாழ்வு மையம், ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லம் என போய் அவள் உணவும் பரிசுகளும் கொடுத்து வர, அவள் தனியாக நாகர்கோவில் வரை காரில் அவனுடன் போயிருந்தாள். அப்படி அவள் போயிருக்க கூடாது?' என இப்போது நினைத்தாள்.

அதுவும் சந்திரா, அபர்ணா போன்ற பெண்களின் துணை இல்லாமல் அவனுடன் அப்படி போனது தான் தப்பாகி விட்டது .

அவன் சௌம்யாவை அடிக்கடி கண்ணாடியில் பார்த்து  கொண்டுதான் இருந்தான்.   அந்த பார்வையே அவளது உள்ளத்தில் கொட்டிக் கிடந்த காமக்கிடக்கையை பல மடங்கு ஏற்றிக் கொண்டே இருந்தது.  அதனால்தான் ஹோட்டலில் சாப்பிட போனபோது கூட, அவனை தனக்கு அருகில் வைத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.

அவன் போட்டிருந்த இறுக்கமான டீசர்ட்டும் அந்த டீசர்ட் மீறி வரும் தசை திரட்சியும் கருஞ்சுருள் முடிகளும் கன்னி கழியாத அந்த இளம்பெண்ணை பாடாக படுத்தியது.

அவள் அறியாமல் சந்திரா அடிக்கடி சௌம்யாவுக்கு உணவில், பழச்சாறில்,  சூப்பில் கலந்து தந்த ஹார்மோன்களை தூண்டும் சாரங்கனின் மூலிகை மாத்திரைகள் வேறு தனியாக ஓவர் டைம் செய்து சௌம்யாவை காம வயப்படுத்தியது.

திரும்ப வீட்டுக்கும் போகும்போது இவனை பார்க்கவே கூடாது' கண்களை மூடிக்கொண்டு தூங்கி விட வேண்டும் என அவள் நினைத்தாள்.

ஆனால், தேவகிரி மண்டபத்திற்கு போய், அந்த அபர்ணாவுடன் தன்னுடைய முன்னாள் காதலன் பிரசன்னா  காமக் கலவி நடந்ததை பார்த்ததிலிருந்து சௌமியா இன்னும் மோசமாகி போய்விட்டாள்.  அவளின் ஒட்டுமொத்த உடலும் உருக் குலைந்து, இன்ப வெடிப்பில் ஒழுகுவது போல உணர்ந்தாள். அவளால் அந்த காம அவஸ்தையை தாங்க முடியவில்லை. அவள் வாழ்க்கையிலேயே வெளிச்சத்தில் ஒரு நேரடி புணர்சியை பார்க்கிறாள். அபர்ணாவின் இன்ப முனகல்கள் சௌம்யாவின் கட்டை போன்ற மூடிக் கிடந்த பெண்மையை உயிரூள்ள மீண்கள் போல துடிக்க வைத்தன.

 சந்திராவுடன் அன்று யார் இருந்தார்கள்? என்பதை நாம் சரியாக பார்க்கவில்லையே.,  அவள்தான் தோட்டக்காரன் என சொன்னாள்.  நாமும் நம்பினோம். அதுபோல இப்பவும் நடந்து விடக்கூடாது.  யார் யாருடன் இருக்கிறார்கள் என்பதை நாம் பார்த்து விட வேண்டும்  என அவள் உற்றுப் பார்த்தாள்.  அப்படி பார்த்ததினாலே ஒரு கலவி என்றால் என்ன?  அங்கு ஆணுக்கு என்ன வேலை? பெண்ணுக்கு என்ன வேலை? பெண் எப்படியெல்லாம் இன்பத்தில் சிக்கி முக்கி, முனகுகிறாள்? ஆண் எப்படியெல்லாம் பெண்ணை கையாளுகிரான்?  என்பதை அவள்  இமை கொட்டாமல் பார்க்க. அபர்ணா பெரு விருப்பத்துடன்  கன்னி கழிவதை பார்த்து அவள பெண்மையில் ஏராளமான காம நீர் ஒழுகி வழிய., ஒரே முறை என கை வைத்து நமக்கு நாமே பிசைந்து விடலாமா? என சௌம்யாவே கட்டுப்பாடு இல்லாமல், ஒரு வினாடி யோசிக்க.,

 அந்த நேரத்தில் தானா இந்த படவா கிருபா வந்து' மேடம்" என கூப்பிட வேண்டும்? அவள்  திருக்கிட்டு திரும்பி பார்த்து திகைத்தாள். அவளுக்கு அழ வேண்டும் போல இருந்தது. ' வாடா கிருபா" கட்டி கொள்ளலாமா?

திடமாக கிருபாவே வந்து நிற்கிறாணே? அப்படியே அவன் மீது சாய்ந்து தன் கட்டுக்குலையாத கை படாத மேனியால் அவனை நசுக்க வேண்டும் என தோன்றிய எண்ணத்தை அவள் கட்டுப்படுத்திக் கொள்ள, அவனோ'  ' பிரசன்னாவுக்கு பதில் நான் உங்களுக்கு ஓகேவா?"  என கேட்பது போல அவளுக்கு பிரமை தட்டியது.

இதே மண்டபத்தில் இன்னும் எவ்வளவோ காலியிடங்கள் இருக்கிறது. பேசாமல் இந்த டிரைவரின் கழுத்தை கட்டிக்கொண்டு எங்கேயாவது ஒதுங்கி விட்டால் என்ன?'  என என்றெல்லாம் அவனை பார்த்து கொண்டே யோசித்தாள்.

உடனே 'அடச்சீ.. நாம்  யார்?  நம் அந்தஸ்து என்ன? நமது பிரபலமான பேர் என்ன? நாம் இப்படி நினைக்கலாமா?'  என அவள் எதுவும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.  தன் பின்னாலேயே வரும் கிருபா தனது அசைந்தாடும் புட்டங்களையும் ரவிக்கை  முழுதாக மூடாத முதுகையும் பார்ப்பான்' என அவளுக்கு தெரியும். அதனால்தான் முடியை முன்னாலும் பின்னாலும் போட்டுக் கொண்டே நடந்தாள்.

காரில் வீட்டுக்கு வரும்போது அவளுக்கும் கிருபாவுக்கும் மனது இருப்பு  கொள்ளவில்லை. 'ஏய் சௌம்யா உனது இளமைக்கும் உடலுக்கு ஏற்ற ஒரு கட்டழகன் இங்கே டிரைவராக உட்கார்ந்து இருக்கிறான் ., இவனை விட்டு விட்டு யாருடன் தான் படுத்து  நீ சோரம் போகப் போகிறாய்?" என அவளது மனது மாறி மாறி கேட்டுக் கொண்டே வந்தது.

'ஐயோ தாலி கட்டிய கணவனுக்கு துரோகம் செய்யலாமா? "

"யார் தாலி கட்டிய கணவன் அவன் மனோகரானா? குடிகாரன்..இப்போது எங்கு இருக்கிறான் தெரியவில்லையே?  உண்மையில் அவன் இருக்கிறானா இல்லையா?" என்று கூட தெரியவில்லையே"

'அதுக்காக?"

" கையில் கிடைக்கும் தேன் பலாவை விட்டுவிட்டு  கல்லக்கா கிடைக்குமென எதையோ நினைத்து கொண்டிருக்கிறாயே ., "

'ஐயோ என்னால் எப்படி டிரைவருடன் போய்.........."

"ஏன்  டிரைவர் என்றால் மோசமா? இல்லை கேவலமா?  அவன் உனது இளமைக்கும் அழகுக்கும் பாதுகாவலன் . உனக்கு மட்டுமல்ல உன் வீட்டுக்கும், சொத்துக்கும் ,உடைமைக்கும் ஒரே பாதுகாவலன்  அவைன்."

" நோ"

"'யெஸ்"

" கிருபா உனக்காக உயிரையே தருவான்.  நீ ஒரு வார்த்தை சொன்னால் அதை தலையில் ஏற்றுக்கொண்டு நடப்பான் . "

"உண்மை தான்"

" உன் அனுமதி இல்லாமல் உன் நிழலை கூட தொட மாட்டான். நீ அவனுக்கு ஒரே ஒரு வாய்ப்பை கொடுத்து தான் பாரேன்., உன் பெண்மையை இரு கைகளால் ஏந்தி மெல்ல மூச்சு விட்டு.. அந்த மூச்சு பட்டால் கூட உன் பெண்மைக்கு வலிக்குமென உதட்டல் தொட்டு...."  அவளது மனது அவள் பெண்மையை குடைந்து கொண்டு இருக்க., அவளுக்கு ஜிவ்வென உள்ளுகுள் காம போதை ஏற.,

அவள் கால்கள் தளர்வாய்  இளக., அவள் இரண்டு கால்களையும் பின்னி பிணைந்து, பெண்மையை நசுக்கி கொண்டே வந்தாள். தொடைச் சங்கமம் முழுக்க கசகச'வென இருந்தது. பேண்டீஸ் முழுக்க தெப்பலாய் நனைந்து இருந்தது.

 சற்று முன்பு அபர்ணா, பிரசன்னாவின்  புணர்ச்சி ஆட்டம் எதிர்பாராமல் அவள் பார்த்த காமக்கோலம் , அவள் உடலை தகதகவென கொதிக்க வைக்க, அந்த கார்  அடர் மழையில் பள்ளத்தில் இறங்கியது. அவள் உடம்பு ஆடியது.

 அவள் காரிலேயே உட்கார்ந்து இருக்கலாம். ஆனால் காரின் பின் கண்ணாடி வழியை பார்க்க, அங்கே டயரை தூக்கும் அவனது உடல்  பனியனுடன் நனைந்து, அந்த முரட்டு  உடலுடன் மெல்லிய  உடை ஒட்டி கிடந்தது.  அதை இன்னும் பார்க்க ஆவல் கொண்டாள் . அவனுடன்  சேர்ந்து அவளும் நனைய நினைத்தாள். அவனும் பாக்கட்டுமே? பார்த்து மிரளட்டுமே?

சந்திரா அவளிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.

" மேடம் ஆஸ்பத்திரில என ஜட்டி  பிரா புடவை எல்லாம் கழட்டி நைட்டி போட சொன்னாங்க.. திரும்பி வரப்ப நான்  நல்ல மழையில் நனைஞ்சி இருந்தேன். நான் போட்டிருந்த  நைட்டில்லாம் ஈரமா இருந்துச்சு ..  நான் வெறும் நைட்டி தான் போட்டு இருந்தேன் . மெல்லிசான நைட்டியில தெரிஞ்ச என் உடம்ப இந்த களவானி பயன் கடிச்சி திங்கறாமாதிரி பாத்துட்டே வரான். "

" மழைல நல்லா நனைஞ்சுட்டேன். உடம்புல எதுவுமே இல்லாத மாதிரி ஃபீலிங்க்.. இன்னர்ஸ் உள்ள எதுவும் போடல். ஈரம் வேற.  உடம்புல நைட்டி போட்டாலும் எதுவுமே போடாத போல ஒரு ஃபீலிங் ., அதுதான் இந்த திருட்டு பையன் நல்லா புரிஞ்சுகிட்டான்.  பக்கத்துல உக்காந்து ரெண்டு பக்கத்தையும் நல்லா கெட்டியா படிச்சுக்கிட்டான்"

சந்திரா தனக்குண்டான காம அனுபவத்தை  தன்னிடம் சொன்னது அந்த நேரத்தில் சௌம்யாவுக்கு ஞாபகத்துக்கு வர,.

அப்படியா., இந்த டிரஸ்ல., மழையில் நனைஞ்சி நின்னா அவன் பக்குன்னு புடிச்சிட்டான். அதே மாதிரி இவனும்  பிடிப்பானா?

'அப்படி புடிச்சிட்டா கடவுளே என்ன செய்றது?  கைய தட்டிட்டு கார்ல வந்து படுத்துடனும்.. அவனும் பின்னாடி வருவான்.. மேல வந்து படர்ந்து  படுப்பான்.. வேணாம் வேனாம்னு சொன்னாலும் முகத்தை வெச்சி தேய்ப்பான். கடிப்பான். கடிச்சி தின்னுவான். கிருபா அப்படி செய்வானா? பாக்கலாமே அந்த தைரியத்தை?

சௌம்யா துணிந்து  சாலையில் இறங்கினாள்.  தன்னுடைய மேனி அழகையும் இந்த மழையில் நனைந்து அவனுக்கு காட்ட நினைத்தாள். அப்படி காட்டினால் அவன் என்ன  ரியாக்ஷன் செய்வான்?  எப்படி எடுத்துக் கொள்கிறான்? என பார்க்க அவளுக்கு படபடப்பாக இருந்தது .

கொழுத்த நண்டு வலைக்குள் தாங்காது'  என்பது போல அவள் காருக்குள் தாங்காமல் வெளியே வந்தாள்.  மறை நன்றாக நனைந்து விட்டு அவன் எதிரே நின்றான். அப்படி நிற்கும்போது அவளது  சேலையும் பாவடையும் நன்றாக கீழே இறங்கி  இருந்தது. அவள் முகத்தை டய்ர்டாக இருப்பது போல காட்டிக் கொண்டாள்.

 இதற்கு முன்பு சௌமியா இப்படி எல்லாம் அவன் முன்னே நின்றது கிடையாது. உடை விஷயத்தில் மிக கவனமாக இருப்பாள்.

ஆனால், இப்போது?  இதுதான் என் அழகு இதுதான் என் தேகம் இதை பார்த்துக்கொள் என்பது போல நன்றாக திரும்பி இடப்புறம் வலப்புறம் ஆட்டி காட்டினாள்.

" நல்லா பள்ளத்துல மாட்டிகிச்சே" குனிந்து பார்த்தாள்.

அவனது கண்கள் அவளது அழகை கிட்ட த்தில் இருந்து பார்த்து பிரமிப்பாய் விரிந்ததை அவள் கவனித்தாள். முலைகள் சரிந்து கிடந்து அவனது கண்ணை பறிக்க., அவன் திகைக்க அவனது மிரட்சியை இவள் ரசித்தாள்.

 நாம் இப்போது உம்' என்றால் போதும்.  காரிலேயே தூக்கி  போட்டு நம்மை அனுபவித்து விடுவான் என்பது அவளுக்கு தெரியும்.

 ஆனால் அப்படியெல்லாம் ஈசியாக ஒரு வேலைக்காரனுடன் நான் படுத்துவிட முடியுமா?'  என்பதுபோல அவள் அவனை  தாண்டி சென்றாள். ஈரத்தில் நனைந்த பாவாடையில் பிதுங்கி வழிந்த குண்டிகளை அவனுக்கு அசைந்து அசைந்து காட்டி நடந்தாள்.

இதற்கே அவன்     கள் கொடுத்த குரங்காய் விடுவான் என அவள் நினைத்தாள். முன் கதவை திறந்து அமர,  அவன் உட்கார்ந்து சீட்டில் உட்கார்ந்து ஸ்டேரிங்க் புடிக்க.,  

அவன்  காரை தள்ள, அவள் ஆக்சில் முறுக்க பலமில்லாமல் திணறினாள்..

'அடப்பாவி சீட்டை இவ்ளோ சூடா வெச்சிருக்கனே?'

அவனது புட்டச்சூடு இவளது புட்டங்களுக்கு பரிமாறிய பிறகு அவளால் தாங்க முடியாமல்,  இவள் தான் கள் குடித்த குரங்காகி விட்டு தவித்தாள். அவன் மடியில்  நேரடியாய் உட்கார்ந்தது போல ஒரு சுக வேதனை.

அய்யோ... இனிமேல் என்னால் தாங்க முடியாது கிருபா...'  என வாய்விட்டுச் சொல்ல வேண்டும் போல இருந்தது.

 அவன் காரை மேலே ஏற்றிவிட்டு ' இறங்குங்க மேடம்  நான் ஓட்டறேன்'  என சொல்ல.,   அவன் காம விழிகளை பார்த்து பயந்தாள். 'அச்ச்சசோ என்ன ஆச்சு இந்த கிறுக்கனுக்கு? எதாவது ஏடாகூடமாய் நடந்து கொள்ள போகிறான் என நினைத்தாள்.

'எதுக்கு வழியில் நிற்கிறே?' என திட்டினாள்.

 நாம் திட்டாவிட்டால்,  அவனை நம் மீது பாய்ந்து விடுவான் நினைத்தாள். அந்த திட்டும் கண்டிப்பும் தான்,  அவளை அப்போது காப்பாற்றியது.

'கண்டிப்பா என்னால நான் இந்த தப்பை செய்ய முடியாது., கிருபா என்னை எதுவும் செய்து விடாதே!  மனதுக்குள் வேண்டினாள், ஆண்டவனே என்னை இந்த இக்ககட்டான தருணத்தில் இருந்து காப்பாற்று. அலைபாயும் மனதை  அடக்கு'  என வேண்டி அவள் பின் இருக்கையில் போய் உட்கார்ந்தாள்.

கார் சீட்டில் நேராக உட்காராமால் சரிவாக அம்ர,  அவளின் சேலை பாதி ரவிக்கை முலையை மட்டுமே மூடியது. அதை  அந்த டிரைவர் அதை கள்ளத்தனமாக பார்த்துக் கொண்டு வந்தான் .

'பார்த்துக் கொண்டே இருந்தால் எப்படி? என்ன வேணும்?னு வாயை திறந்து கேட்டாதானே? எது வேணும்? என கேட்டால் தானே " என அவளுக்குள் வார்த்தைகள் ஓடின.,

' குப்பம்மா குப்பம்மா சூலூரு குப்பம்மா'  என டப்பாங்குத்து  வரிகள் சம்பந்தமில்லாமல் அவள்  செவியில் ஓடிக்கொண்டிருந்தது. அய்யோ நானா இப்படி?

' ஏன் தன்னுடைய மனதின் ஓசைகளின் இவனது செவுட்டு காதுக்கு கேக்கவில்லை.?" என அவள் நகத்தினை கடித்துக் கொண்டே அவனை திட்டினாள்.


 காமபெருநதி முதல் பாகத்தை படிக்க