மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, October 25, 2021

1551

 ரமணியாக நினைத்து சுகன்யா பிரபுவிடம் பேசிய பேச்சை பெருந்தன்மையாக நினைத்து மேற் கொண்டு பிரபு எதுவும் கேட்கவில்லை.. டெய்லரிங் ஷாப்பில் அன்று அவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது.. அவள் அனுபவித்திருக்கிறாள். ஆனால் அவள் தன் கற்பை இழக்கவில்லை. அது போதும். அதை கிளறினால், மறுமுறௌ அவள் இத்தனை சுதந்திரமாக நம்மிடம் படுக்கையில் நடந்து கொள்ள மாட்டாள் என நினைத்தான்.

அவன் அதை மறந்தாலும்., ரமணீயாக பலமுறை அவளை கட்டிலில் பெண்டு கழட்டினான்..அவளும் காம ராணீயாக பொங்கினாள்.

அவர்களது அடுத்த பரிமாணம் வேர லெவலில் அமைந்து இருவரையும் மிகவும் அன்னியோன்மாகி விட்டது.. அடிக்கடி அவன் ரமனி ஆனான். அவள் வீனாவானாள்.

வீணாவின் சேலை , ரவிக்கையை அணிந்து  பிரபுவுடம் கற்பிழந்தாள். பாவாடை.. சேலையை உருவி போட்டு ..,சுகன்யாவை வெறி பிடித்து பின் பக்கமாய் விட்டு பேயோல் ஓத்தான் பிரபு...

சுகன்யாவை வீணா என்று நினைத்தே ஆவேசமாக புணர்ந்தான்..

ரமணி என்னும் பேரில் பிரபுவிடம் சுகன்யா இழந்த காம சுகத்தை பெற்றதாக நிறைவடைந்தாள்.

போனில் வீணாவுக்கு நன்றி தெரிவித்தாள்.  வீணா என நினைத்து பிரபு பெட்டில் போட்ட போட்டை வரிவரியாக வீணாவிடம் ஒப்புவித்தாள் சுகன்யா.

பிரபு தன் மேல் இத்தநை பித்து பிடித்து அலைவான் என அவள் நினைக்கவில்லை..

அதன் பின் தொடர்ந்து வந்த நீண்ட நாள்களின் இரவுகளில்  சுகன்யா, வீனாவாக இருக்க..

"வீணா உன்னோட டிரஸ் வேற எதாச்சும்  எடுத்து வாயேன்"

"ஏன்?"

"மாறி மாறி ரெண்டு டிரஸ் தான் போட்டுகிட்டு  படுக்கிறேனாம்..வேர டிரஸ் கேக்கூராரு..."

"மிடி,, ஜீன்ஸ் டாப் அந்த மாதிரியா..."

"ம்ம் நைட்டியும் , உள்பாவாடையும் எடுத்து வா"

"ம்ம்……. வரேன்"

"அப்புறம் உன் இன்னர்ஸும் எடுத்து வா..'

"ஏது விட்டா என்னை உன் புருசன் கூடவே படுக்க வெச்சிடுவே போலிருக்கே"

"ஏய்...நீ தாண்டி சொன்னே..நிஜமா இப்படி நடக்கறதுக்கு., இந்த விர்ச்சுவல் மேல்னு..."

"சரி சரி பாடம் எடுக்காதே...நாளைக்கு நானும் ஹஸ்பேண்டும் வெளிய போரோம்.. வரப்ப உன்னை டச் பண்ணிட்டு போரேண்.."

"..ம் மறக்காம டிரஸ் எடுத்து வா.. நீ எப்பவாச்சும்...அம்பர்லா பாவாடை போட்டு இங்க வந்திருக்கியா?"

"ம்ம் இருக்கே"

"கிரீன் கலர்"

"ஆமா"

"அது வேனுமா..ம் அவருக்கு.. உன்னை அந்த டிரஸ்ஸுல பாத்துட்டு..அவருக்கு ரொம்ப மூடாச்சாம்..அவரு அதை வாங்கி என்னை போட்டுக்க சொல்ராரு...வீணா"

"தரேன் ..ஆனா உன் புருசன் ஓவரா போராரு...பயம இருக்கு.."

"ஏய்...நம்மளை தாண்டி என்னடி நடக்க போவுது..வாடி..."

"ம் சரி"

Tuesday, October 12, 2021

1539

அன்று இரவானதும் பிரபு டைனிங்க் ஹாலில் உண்னும் வரை அமைதியாகதான் இருந்தான். சுகன்யா வீணாவாக ரெடி ஆகி.,  காத்திருந்தாள். பிரபு உள்ளே வர திரும்பி பார்த்து சிரித்தாள். அவன் ஏதும் பேசவில்லை.. முகம் இறுக்கமாக இருந்தது... 

சுகன்யா.. கண்ணாடி பார்த்தபடி., வீணா சொன்னது போல.., சுடி பேண்டை கீழிறக்கி தொப்புள் குழி தெரிகிறதா என பார்க்க.. பின்னால் இருந்த படி அணைத்தான்.. அவன் ஆன்மை தடி தடக்கென அவள் பின் கோளங்க்களில் குத்த..

அட இவ்லோ சீக்கிரம் ரெடி ஆகிட்டானே என்பது போல பார்த்தாள் சுகன்யா..

"அய்யோ விடுங்க..."

அவள் திமிற., அப்படியே ஷாலை மேல தள்ளி டாப்ஸீன் மேலாக  கையை படர  விட்டு.சுகன்யாவின் பஞ்சு..முலைகளை பிசைந்தான்..

"சுகன்யா இன்னிக்கு வாடி உன்னை விடிய விடிய உரிக்கிறேன்.."

"எ.என்ன .. கண்ணு தெரியலையா...குடிச்சிருக்கீங்களா. நான் வீணா.?" சுகன்யா திமிர.,

"இனிமே தாண்டி குடிக்க போரேன்...' சுகன்யாவை முன்பக்கமாய்  திருப்பினான்.. அவள் ஆரஞ்சு உதடுகளை தேடினான்.

"சுகன்யா.. செம்மையா இருக்கேடி ..பெட்டூக்கு வாடி..." பிரபு அழைக்க., 

"அய்யோ என்ன பண்றீங்க....பிரபு. நான் சுகன்யா இல்ல..விணா." பொய்யாக அலறீனாள் சுகன்யா.

"நீ என் பொண்டாட்டி தானே.. காயெல்லாம் பெருசா இருக்கு" அவன் முலையை தடவ,

சுகன்யாவோ.." பிரபு என்ன இது? விடுங்க.. நான் சுகண்யா வீட்டுக்கு வந்த கெஸ்ட்கிட்ட  இப்படித்தான் நடந்துப்பீங்களா? சுகன்யா கிச்சன்ல இருக்கா விடுங்க.."  என சுகன்யா சொல்ல பிரபு மிகவும் ஆச்சரியப்பட்டான். ‘வீணா போல இரு’ என்றால் வீணாவாகவே சுகன்யா மாறிவிட்டாளே., வீணா பெங்களூர்காரி  பேச்சில் கன்னடம் வழியும்.. அது போலவே இவளும்கன்னடம் கலந்து பேசுகிறாளே. 

சுகன்யாவின் பேச்சு பிரபுவை உசுப்பேற்றியது..அவனும் சுகன்யாவை ., வீணா என்றே நினைத்து பேசி அவளுக்கு கம்பெனி கொடுத்தான்..

"ஸாரீ வீணா..பின்னாடி இருந்து பாக்கறப்ப  நீங்க அசப்பில சுகன்யா மாதிரியே இருந்ததால.., கட்டி புடிச்சிட்டேன்.."

"அதுக்குன்னு இப்படியா வந்து பின்னாடி முட்டுவாங்க.. விவஸ்தை இல்லாம?" சுகன்யா சீற

,"த்..தப்புத்தான் சாரி ..சுகன்யா கிட்ட  சொல்லிடாதீங்க..."

"உங்களை நல்லவர்னு நினைச்சேன்.."

"சா......சாரி...வீனா அ ஆம் எக்ஷ்ரீம்லி ..சாரி...'

அவன் பெரிய குற்றம் செய்தது போல் நடித்தான். முகத்தை தொங்கப் போட்டான் . சுகன்யாவும் வீணா போல போட்டி போட்டு கொண்டு நடித்ததில் நிஜமாகவே அவள் உடலெங்க்கும் படபடப்பு அதிகமானது.

"வீணா.. நீங்க பின்னால் இருந்து பார்த்தா, அசப்பில என் பொண்டாட்டி  மாதிரியே இருக்கீங்க. விளக்கு வெளிச்சம் கம்மியா இருந்ததால....." பிரபு சமாளிக்க..,

"முதல்ல ரூமை விட்டு போங்க"

"போரேன்... அதுக்கு முன்னாடி ஷாலை போட்டு  மாரை மறைச்சுக்க" சொல்லி விட்டு பிரபு ரூமை விட்டு போனான் . நிஜமாக வீனா இவன் கையில் மாட்டி இருந்தால் இப்படித்தான் காய்களை போட்டு கசக்குவானா?

சுகன்யாவுக்கு அதுவும் ஒரு புது அனுபவமாக இருந்தது..

சுகன்யாவுக்கு  இருப்பு கொள்ள வில்லை.. 

இதே புருசன் பிரபு தன்னை  ஆசை தீர அனுபவித்த உடம்பு தான்.. ஆனால்.., பிரபு  இப்பொது தொட்டதும். எனது இளமையின் இன்னொரு பரிமாணம் இப்போ துள்ளீ குதிக்குதே ஏன்? அதே கரம் அதே ஸ்பரிசம்..ஆனால் சுகம் இரு மடங்கு ஏன். என்ன மண்னாங்கட்டி சைக்கலாஜி... இது?

பிரபு  மனைவியான என்னிடமே வீணா போல நினைத்து மன்னிப்பு  கேட்டது ஒரு பக்கம் கவலையாகவும்.., இன்னொரு பக்கம்  சந்தோஷமாகவும்  சுகன்யாவுக்கு இருக்க...

இது சரியா? தவறா? அவளுக்கு எதைப்பற்றியும் நினைக்க  தோன்றவில்லை.. 


Tuesday, October 5, 2021

1532

 

'சரி போதும்...நீ சொன்னதை மனசுல வெச்சுகிட்டு..,  நானே ஆல்பட் மாதிரி வரேன் நீ  ஆல்பர்ட் கிட்ட பேசுறது  போலியே என்கிட்டயும் பேசுற"

" ஐயோ நான் அவர்கிட்ட அதிகமா பேசனது கிடையாது.."

"இன்னிக்கு பேசு..இனிமே அப்படித்தான்"

 அவள் தலையில் கை வைத்து கொள்ள

"எல்லா நேரமும் இல்லடி நைட்ல மட்டும் தான்.  நம்ம ரெண்டு பேருக்குள்ளே 'அது' நடக்கிற வரைக்கும்தான் சாப்பாடு போடு ..சாப்ட்டு  வெளிய போய் வீட்டுக்கு திரும்பி வருவேன்.. ஆல்பர்டா மாறி., “

“…………..”

ஆல்பர்ட் மாதிரி நடந்துக்கிறேன் . உன்கிட்ட நான் பேசுறேன்.  நீ வேணாம்னு சொல்லு., நீ முடியாதுன்னு சொல்லு.. நான் நீ வேனும்னு சொல்லுவேன்.  நான் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக பேசி கரெக்ட் பண்றேன்.  சரியா ?"

அவன் தீர்மானமாய் சொன்னான்..

" ஐயோ அதெல்லாம் வேணாங்க விபரீதமாக போகுது " என சொல்ல

"ஹேய்ய்..ஒரு தடவை செஞ்சு பார்ப்போம். உனக்கு இது புடிச்சிருந்தா செய்வோம் . இல்லனா விட்ருவோம் . சரியா?"  என்றான் .

"...ம்ம்"

"ரெடி ஆகு. இன்னிக்கு ஒருதடவை டிரை பண்ணிப் பார்க்கலாம்"

" ஐயோ என்ன ஆகுது தெரியலையே?"  என சுகன்யா சொல்ல,

" ஒன்னும் ஆகாது .. எனக்கு ஆப் ஸ்லீவ் ஷர்ட் கொடு.."

அவன் இரவு உணவை முடித்து விட்டு கையில் ஒரு லுங்ககி... அரைக்கை சட்டை...சீப்பு.. பாக் செண்ட் எல்லாம் வாரிக் கொண்டு போக.  ., ஏன் இப்படி நாம் அரைப்  பைத்தியம்., அவன் முழு பைத்தியம் ஆகி விட்டோம்.. என நினைத்தாள் சுகன்யா.

"இங்க பாரு நான். வெளியே போய்ட்டு மறுபடியும் உள்ள வரும்போது அச்சு அசலா ஆல்பர்ட் மாதிரி தான் வருவேன் பேசுவேன் நீ அவன் கிட்ட பேசுற மாதிரி தான் பேசணும் சிரிச்சி சொதப்பி வைக்கதே .. அப்புறம் நமக்குள்ள அந்த  பிகேவியர்ல . சீரியஸ்னஸ் போய்விடும் " என சொன்னான்.

“………”

பிரபு  காரை எடுத்துக் கொண்டு  வெளியே  கிளம்பினா.ன்

பிரபு  வெளியே போய் கால் மணி நேரம் ஆனது.  வீணா கொடுத்த ஐடியா நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை.  நாம் இவ்வாறு நடந்து கொள்வது நல்லதா கெட்டதா? என தெரியவில்லை.  இனிமேல் நடக்கப் போவதும்  நல்லதா கெட்டதா என்று தெரியலையே ..என இரட்டை மனநிலையில் சுகன்யா இருந்தாள்.

ஆனாலும்.. இது வரை நாம் ஒருத்தி மட்டுமே கணவனை ஆல்பர்ட்டாக  நினைத்து படுத்து கிடந்தோம்.. இனி அந்த அவஸ்தை இல்லை.. கணவனே ஆல்பர்ட்டாக வர போறான்.. அவன் துடிப்புடன் காத்திருக்க.  பத்து நிமிடத்தில் கார் வாசலில் வந்து நின்றது.   காலிங்க் பெல் சத்தம் கேட்டதும் ஓடி வந்து கதவை திறந்தாள்.

யப்பப.. ஹேர் ஸ்டைல்.., புருவம்.. செண்ட் ., ஷர்ட்டை . லுங்கி எல்லாமே ஆல்பர்ட் போல இருந்தது.. இடது கையால் அவன் கதவை  திறந்து வந்ததும் ஆல்பர்ட் போல தான் இருந்தது. முடியை கூட அப்படித்தா கோதி விட்டான்...

ச்சே எவ்வ்வளோ மெனக்கெட்டிருக்கிறான்..

"பிரபு வீட்டுல இல்லையா சிஸ்டர்? " கேட்டான் பிரபு..

ஆல்பர்ட் செய்வது போலவே கார் சாவியை விரலால் சுற்றிக் கொண்டே இருந்தான் . அச்சு அசலாக ஆல்பர்ட் செய்கிற எல்லா பாவனைகளையும் தவறாமல் கடைபிடித்தான்.  பிரபு முடியை கூட அடிக்கடி கோதிக் கொண்டே இருந்தான்.

சுகன்யாவுக்கு பதட்டமாக இருந்தாலும் பதட்டத்தை மீறி சிரிப்பு ஒரு பக்கம் வந்தது.  ஆனால் அது எல்லாம் பிரபுவின் ஒரே ஒரு பேச்சு நின்றுவிட்டது.  ஆம் பிரபு குரலை மாற்றிக்கொண்டு ஆல்பர்ட் போலவே அடிக்குரலில் "சிஸ்டர்"  என அழைத்ததும் சர்வாங்கமும் நடுங்கி திகைத்துப் போய் நின்றாள் சுகன்யா.

'சொ..சொல்லுங்க.." என்றாள் பதட்டமாக.