மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, October 5, 2021

1532

 

'சரி போதும்...நீ சொன்னதை மனசுல வெச்சுகிட்டு..,  நானே ஆல்பட் மாதிரி வரேன் நீ  ஆல்பர்ட் கிட்ட பேசுறது  போலியே என்கிட்டயும் பேசுற"

" ஐயோ நான் அவர்கிட்ட அதிகமா பேசனது கிடையாது.."

"இன்னிக்கு பேசு..இனிமே அப்படித்தான்"

 அவள் தலையில் கை வைத்து கொள்ள

"எல்லா நேரமும் இல்லடி நைட்ல மட்டும் தான்.  நம்ம ரெண்டு பேருக்குள்ளே 'அது' நடக்கிற வரைக்கும்தான் சாப்பாடு போடு ..சாப்ட்டு  வெளிய போய் வீட்டுக்கு திரும்பி வருவேன்.. ஆல்பர்டா மாறி., “

“…………..”

ஆல்பர்ட் மாதிரி நடந்துக்கிறேன் . உன்கிட்ட நான் பேசுறேன்.  நீ வேணாம்னு சொல்லு., நீ முடியாதுன்னு சொல்லு.. நான் நீ வேனும்னு சொல்லுவேன்.  நான் உன்னை கொஞ்சம் கொஞ்சமாக பேசி கரெக்ட் பண்றேன்.  சரியா ?"

அவன் தீர்மானமாய் சொன்னான்..

" ஐயோ அதெல்லாம் வேணாங்க விபரீதமாக போகுது " என சொல்ல

"ஹேய்ய்..ஒரு தடவை செஞ்சு பார்ப்போம். உனக்கு இது புடிச்சிருந்தா செய்வோம் . இல்லனா விட்ருவோம் . சரியா?"  என்றான் .

"...ம்ம்"

"ரெடி ஆகு. இன்னிக்கு ஒருதடவை டிரை பண்ணிப் பார்க்கலாம்"

" ஐயோ என்ன ஆகுது தெரியலையே?"  என சுகன்யா சொல்ல,

" ஒன்னும் ஆகாது .. எனக்கு ஆப் ஸ்லீவ் ஷர்ட் கொடு.."

அவன் இரவு உணவை முடித்து விட்டு கையில் ஒரு லுங்ககி... அரைக்கை சட்டை...சீப்பு.. பாக் செண்ட் எல்லாம் வாரிக் கொண்டு போக.  ., ஏன் இப்படி நாம் அரைப்  பைத்தியம்., அவன் முழு பைத்தியம் ஆகி விட்டோம்.. என நினைத்தாள் சுகன்யா.

"இங்க பாரு நான். வெளியே போய்ட்டு மறுபடியும் உள்ள வரும்போது அச்சு அசலா ஆல்பர்ட் மாதிரி தான் வருவேன் பேசுவேன் நீ அவன் கிட்ட பேசுற மாதிரி தான் பேசணும் சிரிச்சி சொதப்பி வைக்கதே .. அப்புறம் நமக்குள்ள அந்த  பிகேவியர்ல . சீரியஸ்னஸ் போய்விடும் " என சொன்னான்.

“………”

பிரபு  காரை எடுத்துக் கொண்டு  வெளியே  கிளம்பினா.ன்

பிரபு  வெளியே போய் கால் மணி நேரம் ஆனது.  வீணா கொடுத்த ஐடியா நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை.  நாம் இவ்வாறு நடந்து கொள்வது நல்லதா கெட்டதா? என தெரியவில்லை.  இனிமேல் நடக்கப் போவதும்  நல்லதா கெட்டதா என்று தெரியலையே ..என இரட்டை மனநிலையில் சுகன்யா இருந்தாள்.

ஆனாலும்.. இது வரை நாம் ஒருத்தி மட்டுமே கணவனை ஆல்பர்ட்டாக  நினைத்து படுத்து கிடந்தோம்.. இனி அந்த அவஸ்தை இல்லை.. கணவனே ஆல்பர்ட்டாக வர போறான்.. அவன் துடிப்புடன் காத்திருக்க.  பத்து நிமிடத்தில் கார் வாசலில் வந்து நின்றது.   காலிங்க் பெல் சத்தம் கேட்டதும் ஓடி வந்து கதவை திறந்தாள்.

யப்பப.. ஹேர் ஸ்டைல்.., புருவம்.. செண்ட் ., ஷர்ட்டை . லுங்கி எல்லாமே ஆல்பர்ட் போல இருந்தது.. இடது கையால் அவன் கதவை  திறந்து வந்ததும் ஆல்பர்ட் போல தான் இருந்தது. முடியை கூட அப்படித்தா கோதி விட்டான்...

ச்சே எவ்வ்வளோ மெனக்கெட்டிருக்கிறான்..

"பிரபு வீட்டுல இல்லையா சிஸ்டர்? " கேட்டான் பிரபு..

ஆல்பர்ட் செய்வது போலவே கார் சாவியை விரலால் சுற்றிக் கொண்டே இருந்தான் . அச்சு அசலாக ஆல்பர்ட் செய்கிற எல்லா பாவனைகளையும் தவறாமல் கடைபிடித்தான்.  பிரபு முடியை கூட அடிக்கடி கோதிக் கொண்டே இருந்தான்.

சுகன்யாவுக்கு பதட்டமாக இருந்தாலும் பதட்டத்தை மீறி சிரிப்பு ஒரு பக்கம் வந்தது.  ஆனால் அது எல்லாம் பிரபுவின் ஒரே ஒரு பேச்சு நின்றுவிட்டது.  ஆம் பிரபு குரலை மாற்றிக்கொண்டு ஆல்பர்ட் போலவே அடிக்குரலில் "சிஸ்டர்"  என அழைத்ததும் சர்வாங்கமும் நடுங்கி திகைத்துப் போய் நின்றாள் சுகன்யா.

'சொ..சொல்லுங்க.." என்றாள் பதட்டமாக.

1 comment:

  1. Dear NV நான் ஆகஸ்ட் மாதம் ல இருந்து பாகம் 31 கேட்டு குட்டு இருந்தேன் அப்புறம் எல்லாரும் பாகம் 31 பற்றி கேட்டார்கள் நீங்கள் amazon பிரச்னைனை எல்லாத்துலயும் bloggerla நீங்க பேசட்டுக்கு எப்பவும் போல பழைய TPV இப்போ bloggerla போடற மாதிரி post போட்டுக்குட் இருந்திங்களா சரி உங்க வேலையில correct a இருக்கீங்க நீங்க பாகம் 31 எழுதிட்டு தா இருப்பிங்க நெனச்சுட்டு இருந்தேன் website வேற செப்டம்பர் மாதம் ரெடி ஆயிருச்சு தீபாவளி கு ஸ்பெஷல் a பாகம் 31 வரும் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன் ஆனால் எனக்கு எழுதி ரிலீஸ் பண்ண தளம் இருந்தால் தான் எழுத எனக்கு ஆர்வம் வரும் என்று சொல்லிவிட்டிர்கள் ஆனால் TPV series இவ்வளவு பாகம் நீங்க எழுதுவதற்கு காரணம் அந்த ஆர்வத்தையும், ஊக்கத் தையும் கொடுத்தது உங்கள் TPV வாசகர்கள் தான ஒன்னும் மட்டும் சொல்றேன் NV அவர்களே நீங்கள் இனி என்ன கதை, நாவல் எழுதி ரிலீஸ் பண்ணாலும் வாங்கி படிக்க ஓரு கூட்டம் எப்பொழுதும் இருக்க தான் செய்யும் நீங்கள் உங்கள் எழுத்துகளால் அந்த வாசகர் கூட்டத்தை சம்பாரித்து வைத்து விடீர்கள், நீங்கள் சொன்னீர்கள் என் புக் புது தளத்தில் 98% பேர் வாங்குகிறார்கள், மற்ற வர்கள் புக் வாங்க வில்லை என்று, நீங்கள் பேர் எடுத்து விடீர்கள், NV எழுதுன புக் நம்பி வாங்கலாம் வாங்கி படித்தால் ஓரு மனதுக்கு ஓரு திருப்தி இருக்கிறது அதுதான் உங்கள் வெற்றி, ஏன்டா இந்த புக்க வாங்குனோம்னு ஓரு தர கூட என் மனது யோசித்தது கிடையாது, எப்போடா உங்க புக்க வாங்கி படிப்போன்னு தா யோசிக்குது. விரைவில் பாகம் 31 ரிலீஸ் பண்ணுங்கள், TPV முடித்து விட்டு நீங்கள் சொல்வது போல் , அப்புறம் குறு நாவல், சிறு நாவல் எல்லாம் எழுதுங்கள்.

    ReplyDelete