மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, September 22, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 14

 

வாழ்க்கையிலும் இலக்கிலும் தெளிவானவன் தான் சிவா என்னும் சிவக்குமார். பிஎஸ் சி யை விடை கருத்தூன்றி எம் எஸ் சி படித்தான். அதிலும் கோல்ட் மெடல் வாங்கினான்.

சிவா எம் எஸ் சி  படித்த முடித்த பிறகு ஏதேனும் வேலைக்கு போகலாம் என நினைத்த போது, பெரியப்பாவை தடை போட்டார் “அய்யோ இப்படி அருமையா  படிக்கிற பையனை, மடை மாத்தி  வேலைக்கு அனுப்பிச்சா பெரிய பாவம்” என்று,  வீட்டுக்கு வந்த தனது தம்பியை அதட்டினார் .

“நல்லா படிடாப்பா., பெருசா படிக்கனும்னா சாயந்திரம் ஏதாச்சும் வேலைக்குப் போகட்டும், அவன் எப்படி படிக்கிறான் ? ங்கறத போயி காலேஜ்ல கேட்டுப்பாரு,  ஒவ்வொரு வாத்தியாரும் இவனை தலைக்கு மேல வெச்சி கொண்டாடுறாங்க., படிப்பு ஒரு வரம் அந்த வரம்,  உன் பையனுக்கு கிடைச்சிருக்கு.,  நானும்தான் என் பசங்களை படிக்க வைச்சி  அலுத்துப் போய்ட்டேன் . சிவா  நல்லா படிக்கிறான். சிவா மேல படிக்கணும்,  இந்த முறை இவன் தங்க மெடல் இல்ல வைர மெடல் வாங்கணும் “ என அவனது பெரியப்பா புரியாமல் பேச.,

அவன் வேறு வழியில்லாமல் அதே கல்லூரியில் டாக்டரேட் கணிதம் விண்ணப்பித்தான்.

இப்போதும் அவனுக்கு அந்த கல்லூரியில் ஒரு ரூபாய் கூட  கட்டணம் இல்லை, அவன் முன்பை விட சூப்பராக படித்தான்.  கணிதமே வாழ்க்கையாக இருந்தான். அவன் கணிதத்தை தவிர வேறு உலகத்தைத் தெரிந்துகொள்ள கூட ஆசைப்படவில்லை.கணிதம் தான் இந்த உலகை பூமியை மனிதர்களை இயக்குகிறது என்பதில் அவர் தெளிவாக இருந்தான். கஷ்டமான சூத்திரங்கள் கூட அவனது கைவிரல்களில், வெகு எளிதான மனக்கணக்கு போல் வாய்ப்பாட்டு கணக்கு போல கசிந்தது. 

சிவாவை பகுதி  நேரமாக ‘தங்கள் கல்லூரியில் பி.எஸ்.சி கணித வகுப்பினை சொல்லி கொடுக்கும் லெக்சரரராக பணியாற்ற கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டது. படிக்கும் கல்லூரியிலேயே வகுப்பெடுக்கும் அரிய மாணவனாக ஆனான் சிவா.

இருப்பினும் இன்னும் காசு வேண்டும். ஊரில் அடமானம் வைத்த நிலத்தினை மீட்க வேன்டும். இன்னும் காசு வேண்டும்.

பார்ட் டைமாக எதற்கு தெரியாத வெளியே வேலையை செய்வது? என அவன் சிறிய அளவில் டியூஷன் சென்டர் வைத்தான். பெரியப்பவை கேட்டு, வீட்டு மாடியிலேயே ட்யூஷன் சென்டர் வைத்தான். ஒரே வாரத்தில் 35 க்கும் மேல் ஆண், பெண்கள் ட்யூஷினில் சேர்ந்தார்கள்.

‘சக்கரை பொங்கல் மாதிரி சொல்லி தராரு சிவா சார்” அவனது பெருமையை அறிந்த பல பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் அவன் மொட்டைமாடி தவிர கோட்டைக்கு படையெடுக்க அவன் தகர கொட்டகை விரிவுபடுத்த வேண்டி இருந்தது.

அது பல பேராசிரியர்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது.

 அதிக கூட்டம் வர ஆரம்பித்ததால் சிறுவகுப்புகளை  நிறுத்தி விட்டு, பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி, பிஎஸ்ஸி  மட்டும் எடுக்க ஆரம்பித்தான். அதிலும் உண்மையிலேயே கணிதத்தை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறதா? என்பதை தேர்ந்தெடுத்து மாணவர்களை சேர்த்துக் கொண்டான்.  

பெண்களுக்கென தனிவகுப்பு என்பதால் மாலை ஐந்து டூ ஏழு  நேரத்தில் வீணா, சுமதி மற்றும் தோழிகள் இன்னும் பல பெண்கள் இருக்க., பெண்கள் சோலையின் நடுவே, தனிக்காட்டு ராஜாவாக , தீராத விளையாட்டு பிள்ளையாக இருந்தான் சிவா..

இவன் செய்யும் அட்டூழியம் பார்த்து,  அக்கம் பக்கத்து வீட்டு ஆண்கள் வயிறு பற்றி எரிந்தார்கள்.

““இன்னாய்யா  இது நம்ம தெரு முழுக்க.. ஸ்கூட்டி., கார் நிக்க? எவ்ளொ பொண்ணுங்கய்யா சினிமா தியேட்டர் மாதிரி..?என்னதான்யா சொல்லி கொடுக்கறான்?”  தெருவாசியில் ஒரு முப்பது வயதைக் கடந்த பையன் பொறாமையில் குமுற.,

“அட ஆமாம்பா. தெருவுல முறைவாசல் பண்ணக் கூட முடியல.. வண்டிங்களை நிறுத்திடறாங்க … பொழுதன்னைக்கும் மாடியில் பொம்பளங்க கூட என்ன கூத்து?” ஒரு லுங்கி ஆசாமி சொல்ல

“ஏய்ய் த்தூ,., உன் புத்தி.,ஏண் இப்படி போவுது. படிக்கிற பசங்களை  தப்பா பேசாதய்யா…” வீட்டம்மா இடித்து விட்டுப் போக., லுங்கி ஆசாமி வேகமாய் எழுந்தான்.

“ம்மாள ஒரு நாள் இல்லண்னா.. ஒரு  நாள் அந்த கணக்கு பையண் என்ன பண்றான்னு இந்த தெருவுக்கு காட்றேண்.. பாரு” வாசலை பார்த்து சவால் விட்டான்.

வெற்றி பெற்றாலும், புகழ் பெற்றாலும் மட்டுமில்லை, பிரபலமானால் கூட, நாலு பேருக்கு தெரிந்தால் கூட,  இங்கே இந்த பூமியில் வெகு சுலபமாக போட்டியும், பொறாமையும் சூழ்ந்து விடும். எந்ததொழிலை செய்தாலும், செய்யா விட்டாலும், கதை எழுதினாலும் கவிதை எழுதினாலும், அரசியல் ,சினிமா எதில் புகுந்தாலும், யூட்யூபர், டிக்டாக் எங்க்கிலும் பகை சட்டென உருவாகும். அப்படிப்பட்ட பகைக்கு இருக்கும் ஒரே தகுதி.. பிரபலமாக  இருப்பது தான். பிரபலமாக இருந்தாலே சுற்றிலும் வேலெடுத்து வாளேடுத்து வெட்ட வருவார்கள்.

அப்படித்தான் சிவாவை சுற்றி பகை வளர்ந்தது.

சிவா மாடியில் ட்யூஷன் சென்டர் வைத்தது சுய சார்பு செயல். அதுவே அவனுக்கு பிரச்சனையையும் கொண்டு வந்தது.

 

ஆம். எல்லாம் சரியாய் தான் போய் கொண்டிருந்தது. வீணா , சுமதி என்ற பெண்கள் அந்த ட்யூஷனில் சேரும் வரை.. மங்கை என்னும் கணித லெக்சரர் அக்கல்லூரியில் சேரும் வரை.,


 

நாள்கள் ஓட, சிவாவுக்கு காசு வர அவன் இன்னும் வசீகரமானான். உடம்பு  சதை  போட அழகான புது உடையில் திடீர் ஹீரோவானான். அறிவும், திறமையும், அழகும் ஒருங்கே அமைந்த சிவாவினை  அக்கல்லூரியில், இளம் பெண்கள் தொட்டு தொட்டு பேசினார்கள். அவன் தோட மாட்டானா? என ஏங்கினார்கள். அவனும் போதை ஆனான். அந்த போதை அவனுக்கு பிடித்திருந்தது.

சொந்த ஊரில்.,அவன் அருமை யாருக்கும்  தெரியவில்லை. இங்கே அவனை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். அதில் முக்கால்வாசி பணக்கார பெண்கள்., வெள்ளை கோதுமை நீறத்தில் முலைகள் விறைக்க., கூந்தல் மார்பில் தவழ, தொடைகள் பெருத்த பல பெண்கள் வாசனையாக அவனை சுற்றினார்கள்.

அதனாலயே அவன் கல்யாயணம் செய்து கொள்ளாமல் இருந்தான். அவன் பேச்சிலர் என்பது பல பெண்களுக்கு திகைப்பாக இருந்தது.

“சார் இன்னுமா நீங்கள் சிங்க்கிள்?” என முலைகள் குலுங்க கேட்டார்கள்.

ஒரிரு உதவி பெண் பேராசிரியர்களுக்கும் அவன் மீது கண்ணாய் இருந்தார்கள்.

‘எம். பில் முடிச்சா., எப்படியும் சென்னைல ஏதாச்சும் காலேஜுக்கு போனா, ஒரு ரூவா சம்பளம் வாங்குவான். ட்யூஷன்ல இங்கேயே பத்தாயிரம் சம்பாதிக்கறான்னா.. சென்னைல இருவத்தஞ்சி கன்பார்ம்டி. ஆளும் பாக்க நல்லா இருக்கான். லெட்டர் குடுக்கட்டுமா?’ ஒரு இங்க்லீஷ் பேராசிரியை ரகசியமாய் தோழியிடம் கேட்க.,

“மூடுறி..அவன் உன்னை விட ஒரு வயசு சின்ன பையன்..ரெக்கார்ட் பாத்துட்டேன்” என்றாள் அவள் தோழி

“அப்ப நீ  டிரை  பண்ணேன்..?”

“என்னை விட அவன் ரென்டு வயசு சின்னவன்” என்றாள் அவள் பெருமூச்சு விட்டபடி,.

அதைக் கேட்டு கொண்டிருந்த  இன்னொரு திருமணமான பேராசிரியை. அவள் பெயர் மங்கை.

 “காலகாலத்துல கல்யாணம் பண்ணிக்காம., மாப்பிள்ளை  அப்படி வேணும் இப்படி வேணும்னு நொள்ளை சொல்லிகிட்டு., காசு இருக்கா? வசதி இருக்கா?ன்னு., அலைஞ்சிகிட்டு., வந்தவனை எல்லாம் ரிஜெக்ட். பண்னி இப்ப முதிர்கன்னியா உக்காந்துகிட்டிருக்கீங்க..இப்ப எவன் கிடைப்பானோன்னு காத்துகிட்டிருக்கீங்க.. ச்சீசி” அந்த பெண்களை அவள் கலாய்த்து தள்ள.,

“ஆமா., அதுக்குன்னு உங்களை மாதிரி டிரைவரையா கல்யாணம் பண்ணிக்க முடியும்?”

சட்டென மங்கை முகம் சுண்டி போனது. எண்றாலும் சமாளித்து கொண்டு,

“ஏண்டி.. அவருக்கென்ன? இங்க பாரு..காசு முக்கியம் இல்லடி.,கியரை போடறானான்னு தான் முக்கியம்., எனக்கு 21 இருக்கறப்ப அவருக்கு 24..இதான் சரியான மேட்சிங்க்…13 வருசம் நிக்காத ஓட்டம்.. ஏப்பவும் டாப் கியர் தான். புல் ஆக்சிலேட்டர் தான். ஆனா உங்களுக்கு?”

“……………….”

“ஒருத்திக்கு 29 ஆவுது, இன்னொருத்திக்கு 30 ஆச்சு…உங்களுக்கு 35 ல் இல்ல 40 ல தன புருசன் வருவான். அப்படி வந்தா., டாப் கியர்லாம் இல்ல.,பர்ஸ்ட் கியர்லயே வண்டி ஆப் ஆகிடும்”

“அய்யோ மங்கை மேடம் சாபம் விடறிங்களே?”

“சாபம் இல்லடி. நிஜம்.. வயசுல கோட்டை விட்டு.,இப்ப தம்பி வயசு பையன் மேல ஆசை வெச்சி., விரல் வெச்சி தேச்சிக்கறிங்களே”

“அய்யோ ரொம்ப மோசம் மேடம் நீங்க”

“சிவாவுக்கு இங்க ரொம்ப டிமான்டுடி மண்டுங்களா..அந்த சுமதி மில்ஸ் ஓனர் பொண்ணு இருக்காளே சுமதி., அவளையே ரிஜக்ட் பண்ணிட்டானாம். “மங்கை மேடம் தான் கேள்விப்பட்டதை சொல்ல.,

“நிஜமா அவன் ஒரு தவமுனியா மேடம்? இரு பெண்களூம் வியந்து போனார்கள்.

அவனுக்கு நாளுக்கு நாள் டிமான்ட் பெருகுவதை அவனும் உனர்ந்தான். எதனாலயோ தானாக  வந்து ‘என்னை எடுத்துக்க” என ஜாடையால் சொன்ன பெண்கள் மீது கூட கை வைக்காமல் இருந்தான்.

அவனுக்கு மிருதுளாவிடம் அவள் வீட்டில் வைத்து அவள் உடலை முகர்ந்த விட்ட குறை தொட்ட குறை காமம் இன்னும் ஆழ்மனதில் ஒட்டி கொன்டிருந்தது தான்.  ஆனால் அதற்காக ஜூனியர் மாணவிகளிடம் வழிந்து கொண்டிருக்க முடியாது.

ட்யூஷனில் ஒவ்வொருத்தியும் அப்சரஸ் கணக்காக சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். குரலே கிறக்கமாக தான் வருகிறது.  எப்படியும் ஐந்தாறு குட்டிகள் தேறும். ஆனல கைவைக்க பயமாய்  இருக்கிறது. பெரியப்பா அன்பானவர் தான். ஆனால் பொம்பளை சமாச்சரம் என்றால், தூணில் கட்டி வைத்து தோலை உரித்து கல் உப்பு தடவி விடுவார்.

இது நாள் வரை., கல்வியில் கிடைத்த நல்ல பெயரை,  காமத்தில் விட்டு விடக் கூடாது. அதற்காக எவ்வளவெல்லாம் நடிக்க வேண்டி இருக்கிறது.?

 

ட்யூனை விடு. காலீஜ் கிளாஸில் .. எத்தனை பெண்கள்?

நேற்று கூட ஒரு பணக்கார பெண்., அவள் பெயர் என்ன ? ஆங்க் பி.எஸ்.சி பைனல் இயர் படிக்கும் சுமதி வந்து காலேஜ் கம்ப்யூட்டர் லேப் அருகே வைத்து  லெட்டர் கொடுத்து, உயிருக்குயிராக காதலிப்பதாக சொன்னாள்.

“தோழி இங்க பார் இது ஒரு இனக்கவர்ச்சி” என  அவன் பாடம் எடுத்து சொல்ல., தான் மிகவும் முதிர்ச்சியானவள் போல காட்டிக்கொண்டு அவள் காதலினை மறுக்க., அவள் அழுது கொண்டு ஓட., அவனுக்கு பெருமையாக இருந்தது. அதே சமயம்  கைக்கு தானாக வந்த பெண்னை எதுவும் செய்யாமல் அனுப்பி விட்டோமே எந்கிற உறுத்தலும் எழாமல் இல்லை. ஆனாலும் அவளை நிராகரித்தற்காக அவன் கல்லூரியில் இன்னும் பிரபலமனான்.

காமத்தை விட அதிகான போதை புகழ். அவன் அதை அனுவித்தான். தான் பலபேரால் காதலிக்கப்பட வேண்டும் என அவன் நினைத்தான்.

“ஆ.,..என்னடி சொல்றே? சுமதியை வேணாம்ட்டனா? செம்ம கெத்துடி அவனுக்கு?” பல பெண்கள் வாயை பிளந்தார்கள். அவன் அழகான பெண்களை தவிர்த்தான். சுமாரான பெண்களை தேடி சகஜமாக பேசினான். அவர்களிடம் இனிமையாக உரையாடினான். பெண்களை பிடிக்காதவன் போல் நடந்து கொண்டான். வகுப்பில் ஸ்டிரிக்டாக இருந்தான். ஆண்களிடம் அதிகம் பேசினான்.

காரில் இறங்கி கவுன் போட்டு கொண்டு மேல் முலையும், கீழ் தொடையும்  காட்டி கொன்டு வந்த பெண்களை பார்க்காமல் முகம் திருப்பி கொண்டான்.

அவன் ஒரே  நேரத்தில் தவறாகவும்,சரியாகவும் இருந்தான். மற்றவர்கள் சதா எப்போதும் தன்னைப் பற்றி பேசிக் கொண்டு, வியந்து கொண்டும், புகழ்ந்து கொண்டும் இருக்க என்ன வேண்டுமோ அதை செய்தான்.

உண்மையில் அவனுக்கு சுமதி மேல் ஆசைதான். ஆனால் பெரிய இடம்,. மேலே கை வைத்தால் அக்கு அக்காய் பிரிந்து விடுவார்கள். ரகசியமாய் தனியே வந்து அந்த நந்தினி போல எதையாவது கொடுத்தால் நக்கி தின்னலாம். அதைவிட்டு காதல், கத்திரிக்காய் என்றால்? அவ்வளவு தான்.,அதுவும் சுமதியை நான் காதலிக்கிறேன் என்றால், மொத்த பெண்கள் கூட்டமும் விலகி விடும். கூடாரம் காலி ஆகிவிடும். காம்பஸில் பார்க்கிங்கில் ஸ்கூட்டரை விட்டு, கிளாஸ் போகும்வரை இளம்பெண்கள் விழுங்குவதை போல பார்க்கிறார்களே ? அதன்பின் அப்படி பார்க்க மாட்டார்கள். இது சுமதி ஆளு என கண்டு கொள்ள மாட்டார்கள்.

இங்கே எம்.பில் முடிக்கும் வரை நோ., லவ். நோ மிங்க்கிள் .,ஒன்லி சிங்கிள்.. எம் பில் முடிந்து விட்டால் ஸ்டெரெயிட்டாக சென்னை., இல்லை என்றால் பெங்களூர். அங்கெல்லாம் பெண்கள் மிருதுளாவை விட,  சுமதி விட அழகாய் இருப்பார்கள்..

அவன் பெண்களை மறுப்பதாய் நினைத்து கொண்டு சதா எந்த நேரமும் பெண்களையே நினத்து கொண்டான். தன்னிடம் கிடைத்திருக்கும் அரிதிலும் அரிய கணித அறிவை வைத்து கொண்டு., பெண்களிடம் திமிராகவும்., பெண்களை அலைக்கழிக்கவும் பயன்படுத்தி கொண்டான். ஆனால் ஒரு திருமணமான பேராசிரியிடம் மாட்டிக் கொண்டான்.


பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 13

 இந்த உலகில் சமூக வாழ்வியல் என்றாலும் சரி,  சக மனிதர்களுடனான அணுகுமுறை என்றாலும் சரி ஒரு சில பழமொழிகளை நமது முன்னோர்கள் விட்டு சென்றிருக்கிறார்கள் .

'பேராசை பெருநஷ்டம்’  

'தீதும் நன்றும் பிறர் தர வாரா’

' விநாச காலே விபரீத புத்தி

இந்த  மூன்று பழமொழிகளில் எதையாவது ஒன்றை நாம் தேர்ந்தெடுத்து கடைபிடித்தாலே கூட வாழ்க்கையில் தோல்விகளில் இருந்தும் சறுக்கல் களிலிருந்தும் எளிதாக தப்பித்து கொள்ளலாம் .

நாம் மட்டுமே நன்றாக இருக்க வேண்டும், எதிராளியோ போட்டியாளரோ இருக்கக்கூடாது’ என்கிற  தப்பிதமான கற்பிதங்கள் தான் அப்படி நினைக்கக் கூடியவர்களுக்கு பெரிய தோல்வியை தருகிறது.

 வயது முதிர்ச்சியும் அனுபவ முதிர்ச்சியும் இல்லாத மிருதுளாவிற்கு , சிவா என்கிற இளைஞன் ஒரு கிள்ளுக்கீரையாக தெரிந்தான்.

தனது அழகான உடலழகை காட்டினாலே, இவனை எளிதாக வென்று விடலாம் என தவறாக கணக்குப் போட்டாள் மிருதுளா. அதற்காக அவள் தனது மானத்தையே இழக்க துணிந்தான்.

ஆனால் அவள் செய்த இன்னொரு மிகப்பெரிய தவறு. அதுபற்றி  தாரிணியிடம் விவாதித்தது தான்.  தாரிணி படிப்பில் சுமாரான பெண். ஏசை கிராமத்து பெண். ஊர் பெரிய மனிதர்கள் ஒன்றுச் ஏர்ந்து பணம் கட்டி அவளை இக்கலூரிக்கு படிக்க அனுப்பினார்கள்.

 தாரிணி  மிகவும் ஒழுக்கமானவள். அதனாலேயே தனது உயிர் தோழி மிருதுளா செய்தது ஒழுக்கக் கேடான செயல்என்பதை நொடிப்பொழுதில் கண்டுகொண்டாள்.

 உள்ளுக்குள்  பொங்கினாள். எதிராளியிடம் சண்டையிட்டு வெற்றி பெறாமல், விஷம் வைத்துக் கொல்வது போல  மிருதுளா திட்டம் போடுகிறாளே என உள்ளுக்குள் குழைந்தாள் . இதிய யாரிடம் சொல்வது? எப்படி சொல்வது இந்த அசிங்கத்தை ? ஏன் இன்னொரு ஆள் வேண்டும்? நாமே போய் சிவாவிடம்சொல்வோம்.

மிருதுளாவின் பயங்கரமான இந்த  திட்டத்தை எப்படியாவது சிவாவிடம் தெரிவித்துவிட வேண்டும் என துடித்தாள் தாரிணி. மிருதுளாவிடம் பேசிய அதே நாள் மாலை , சிவாவை தாரிணி அவன் வீட்டில் மொட்டைமாடியில் சந்தித்தாள்.

அங்குதான் தாரிணி , ‘தன் தோழி மிருதுளா தன் உடலழகை காட்டி அவனுக்கு காம இச்சையை ஊட்டியது எல்லாமே அவனை கல்வியில் இருந்து விலகி இருக்க செய்யும் துரோக செயல்’  என்பதை  தயக்கமாய் , பெண்ணுகுரிய நாணத்துடன் திக்கி திக்கி சொல்ல அதிர்ந்து போனான் சிவா.

என்ன பதில் சொல்வதென  தடுமாறினான். “ச்சே இந்த தாரிணி நம்மை பற்றி என்ன நினைப்பாள்?” என அவமானத்தால் கூனி குறுகினான்.

ஒருவேளை தாரிண் பொய் சொல்கிறாளோ? எந்த பெண் ஜஸ்ட்  ஒரு ரேங்க் பெற மானத்தையே விட்டு கொடுப்பாள்? விட்டிருந்தால் நான் அவளை முழுதாக செய்திருப்பேனே? கத்தி மேல் நடக்கும்  இவ்ளோ பெரிய சிஸ்கையா ஒரு பெண் எடுப்பாள்? தாரிணியை நம்பலாமா?

சிவா யோசிக்க.,

தாரிணி , மிருதுளாவிடம் பேசிய போன் ரிக்கார்டு முழுவதையும் சிவாவிடம் ஓட்டி காண்பித்த பிறகுதான்., சிவாவிற்கு தான் ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது .

“ இன்னும் நீ நம்பலன்னா., ஒரு விஷயம். அவ  ஒருநாளும் உன்னை நேரில் வர சொல்ல மாட்டா.. நீ வேணா பாத்துக்க.  உன்னை கடைசி வரை காக்க வைச்சி கழட்டி விட்டுடுவா.  எனக்கு நீ அவ கூட இருக்கிறது,  இல்லாமல் போறது,  லவ் பண்றது, லவ் பண்ணாம போறது எதுவும் முக்கியமில்லை., சரியா?”

‘… புரியுது தாரிணி…….”

எவ வந்தாலும் போனாலும் படிப்பை மட்டும் விட்டுடாத,  சிவா உனக்கு மிகப் பெரிய செல்வம் இந்த கல்விதான் . புரபசர்ங்களே போட தயங்குற கணக்குகளை நீ ரொம்ப ஈசியா போடுறே. அவ மேல இருக்கிற மோகத்துல நீ இந்த திறமையை மட்டும் இழந்துடக்கூடாது.  இதுதான் நான் உன்னை வேண்டிக் கேட்டுக்கறது. மத்தபடி நீ  காலேஜ் ஃபர்ஸ்ட் இல்ல,  யூனிவர்சிட்டி செகண்ட் வரது எதுவுமே எனக்கு முக்கியம் இல்ல. உனக்கு மிருதுளாவோட பிளான் பத்தி சொல்லனுமுன்னு நினைச்சேன். சொல்லிட்டேன்”

அவன் தாரணி என்கிற அந்தப் பெண்ணை உற்றுப் பார்த்தான். கருப்பாக இருந்தாலும் களையாக இருந்தாள். அவளும் கோவையிலிருந்து ஒரு பக்கத்துக் கிராமத்திலிருந்து இங்கே படிக்க வந்தவள்தான்.

 அவளது கைககளை இறுக்க பிடித்துக் கொண்டான்.

தேங்க்ஸ் தாரணி!  இந்த உதவியை நான் மறக்கமட்டேன்.  எந்த வயதில் எந்த சூழ்நிலையில் எது இலக்கு? என்பதை தெரியாதவர்களுக்கு அவர்களது கவனத்தை திசை மாற்ற இந்த உலகில் பல பல விஷயங்கள் இருக்கிறது. அவைகளை நான் கண்டறிந்து திசை மாறாமல் இருந்தேன் என்றால் எனது குடும்ப நிலையை காரணம். வறுமை ஒரு காரனம். ஏனெனில், எனது இலக்கு மிகவும் உயர்ந்தது.  ஆனால், அப்படிப்பட்ட எனக்கே கூட ஒரு சபலம் வந்துவிட்டது. ஆனைக்கும் அடி சறுக்கும் அல்லவாஎனக்கும் சறுக்கி விட்டது. எவ்ளோ தான் ஞானி போல் பேசினாலும் அதுதான் உண்மை.”

“………………….”

“மிருதுளாவின் ஸ்பரிசமும், தீண்டலும் அவள் அருகாமையும் அவள் தந்த காம சுகமும்,  என் மனதில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதும்., அதனால் நான் உண்மையாவே கொஞ்சம் டிஸ்டர்ப் ஆனதும் உன்மை தான் தாரிணி. ஒரே ஒரு முறை அவளை தொட்டு முழுசா அனுபவித்திருந்தால் கூட அதற்கு பிறகு அவளைப் பற்றி நான் நினைத்திருக்க மாட்டேன். அது கிடைக்காமல் போச்சேன்னு தான் அவளுக்காக நான் அலைந்தேன்”

தாரிணி அதைக் கேடு தலை குனிய

ஆனா, அதனால எல்லாம் எனது படிப்பு ஒன்றும்  கெட்டு போகாது. உனக்கு தெரியுமா ? தெரியாதா? ன்னு எனக்கு தெரியலை . வற்ர செமஸ்டருக்கு நான் மூன்று மாசங்களுக்கு முன்பே நான் தயாராகிட்டேன் . எப்போ,  என்னை கூப்பிட்டு எழுத சொன்னாலும் , என்னால் முழுமனதுடன் எந்த ஒரு தவறும் இல்லாம மொத்த மார்க்குக்கும் எழுதக் கூடியவன்”

“அடேயப்பா” தாரிணி ஆச்சரியப்பட

”ஆமா. அதனால் மிருதுளா மாதிரியான எந்தப் பொம்பளையும் என் மனசை  கெடுத்து என்னை குட்டிச்சுவரா இருக்க முடியாது” என அவன் சொல்ல அவன் என் சொல்ல அவனை நம்ப முடியாமல் பார்த்தாள்  தாரணி ,

தாரணி நான் சொல்றதை நீ நம்பலையா? ஒன்னும் பிரச்சினை இல்ல,  நான் யூனிவர்சிட்டியில முதல் வந்து காட்றேன். அப்பதான் என்னை பத்தி உனக்கு தெரியும்.  யூனிவர்சிட்டி ரேங்க் என்றது எனக்கு ஒரு மேட்டரே இல்லை” என்றான் .

எனக்கு தெரியும் சிவா” அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சென்றாள் தாரிணி.

அதன் பிறகு எதுவும் தெரியாதது போல,  இன்னமும் அவளுக்கு ஏங்குவது போல, அவனும் தினசரி மிருதுளாவுக்கு போன் போட்டு பேசினான். பரீட்சை முடிந்த  கடைசி நாளில் கூட அவள் வீட்டிற்கு சென்று பின்பக்க ஜன்னல் பக்கம் போய் அப்பாவியாக  நின்றான்.

ரிசல்ட் வரும் வரை மிருதுளாவுக்கு அற்ப சந்தோஷங்கள் தருவதற்கு அவன் அவ்வாறு செய்தான்.

அதுசரி. மிருதுளா ஏண் பெயில் ஆனாள்?

கெடுவான் கேடு நினைப்பான்என்ற விஷயம் பொருத்தவரை சரியாகிவிட்டது. எப்படி தன் உடலை காட்டினால்? சிவாவின் மனம் பேதலிக்கும் என்பது மிருதுளா திட்டமிட்டாளோ. அதுவே அவளுக்கும் பேக் பயர் ஆனது. முதன் முதலாக  ஒரு ஆணின் தீண்டல், ஆளுமை., முத்தம், வாசனை.. பிறந்த மேனியாக அவன் முன் படுத்து உருண்டது, அவன் தன் முலைகள், தொடைகள், பின் மேடுகள், தங்க முக்கோணத்தை நக்கி சுவைத்தது இதெல்லாம் ஒரு கன்னிபெண்ணால்  மறக்கமுடிய ஒன்றா?

ஹால் சோபா தான் அவள் படிக்கும் ராசியான இடம். ஆனால் அங்கே போனால் சிவாவிற்கு தன் சொர்க்க புதையலை  தூக்கி கொடுத்தது தான் ஞாபகத்திற்கு வருகிறது.

அவளுக்கு பாடம் மனதில் பதியவில்லை. கண்னை மூடினால் அவனது  கருத்த  தடித்த சுண்ணி தான் வந்து ஆடுகிறது. உருளை பற்றி கணக்கு படித்தால் இந்த காட்டானின் சுண்னி தான் விரிகிறது.

இருந்தாலும் உருப் போட்டு  படித்தாள். பரீட்சை எழுதினாள். ஆனால் அவளே அறியாமல் நிறைய கணக்குகளுக்கு தவறான தீர்வை எழுதினாள். எல்லாவற்றையும் விட பெரிய சோகம். தான் எழுதியது தவறான தீர்வுகள் என்பது கூட தெரியாமல் இருந்தாள். நல்ல மதிப்பெண் வரும் என காத்திருந்தாள். தன் இலக்கு தவறாக இருந்தால், குறுக்கு  வழி புத்தியாக இருந்தால் புத்தி தடுமாறும். மந்தமாகும். குழம்பும். சரித்திரத்தில் பலரும் இப்படி தடுமாறியவர்கள் தான்.

வீணாச காலம் விபரீத புத்தி என சும்மாவா சொன்னர்கள்?.

ஆனால்,  மிருதுளா அதன் பின்  தன்னைப் பற்றி தானே நொந்து, வீட்டுக்குள்  நீலாம்பரி போல அடைந்து கிடந்தாள்.  அம்மா, அப்பாவின் தீவிர முயற்சியால் அரியர்ஸ் எழுதி பாசாகி, பின் வேறு கல்லூரியில் பிஜி மேத்ஸ் படிக்க அப்பாவுக்கு சென்னை மயிலாப்பூரில் டிரான்ஸ்பர் ஆக., அவளுக்கு மயிலாப்பூர் போன கையோடு பெங்களூரை சேர்ந்த ராஜவேல் என்னும் போலீஸ்காரனை கல்யாணம் செய்து கொண்டாள் மிருதுளா.

என்றாலும், எவனோ ஒரு அன்னியன் சிவாவுடன் பிறந்த மேனியாக தான் படுத்து உருண்டதும், அவனுக்கு தன் உடலின் மென்பாகங்களை நக்க கொடுத்ததும்., கடைசி வரை அவன் எவ்வளவோ கெஞ்சியும், அவனை உறவு கொள்ள அனுமதிக்காமல் அலைகழித்ததும் அவள் மனதை பாடாய் படுத்தின.

கணவன் ராஜவேலுடன தாம்பத்திய கலவி அவளுக்கு ஆழ்ந்த சுகத்தையோ , திருப்தியையோ ஒரு போதும் தரவில்லை. உண்மையை சொல்லப்போனால், அவளுக்கு என்ன வேண்டும் என்பது அவளுக்கு தெரியவில்லை. கவனத்தை திசை திருப்ப ., எம் பில் படித்தாள்.  கணவனின் அண்னன் கிருபாவின் சிபாரிசின் பேரில் அவளுக்கு கல்லூரியில் கணக்கு விரிவுரையாளராக வேலை கிடைத்தது.,

“மேடம், நீங்க மேத்ஸ்  சூப்பரா போடறிங்க” என யாராச்சும் சொன்னால்., அவள் அடிவயிற்றை தட்டி விட்டு சிவாவை பற்றிய ஒரு பெருத்த நினைவலை எழும்பி அடங்கும்.

எப்படியோ அவளுக்கும் ஒரு குழந்தை பிறக்க, அதன் பின்னும் பீறிட்ட பாலுணர்வு., தான் தன் தம்பியின் நண்பன் அஜய்யை  பார்த்ததும்  மீண்டும் அவள் மனதில் வன்மம் பெருகியது.

“அக்கா! அஜய் இருக்கற வரைக்கும்  நான் முதல் வர முடியாதுக்கா” தம்பி சொல்ல., உள்ளுக்குள் பரவசமாணாள். தனக்கு மறுபடி வேலை வந்துவிட்டதாக  நினைத்தாள்.

அவள் அஜய்யை வீட்டுக்கு வரவழைத்து பார்த்தாள். ஏழைப்பையன் தான்.

‘ச்சே. படிக்கிற பசங்கள் எல்லாம் ஏழை பசங்களாவே இருக்கானுங்களே”

சிவா சாயலில் இருந்த அஜய்யை அவள் வீழ்த்த திட்டமிட்டாள். விறுவிறுப்பானாள்.

ரொம்ப காலம் முன் ஆடிய அதே கள்ள ஆட்டத்தை அவள் அஜய் கூட ஆட நினைத்தாள். காரனம் இத்தனை ஆண்டு கழித்தும்,  அவள் உள்மனதின் வக்கிரம் மாறாமலே இருந்தது.

தம்பியின் சினேகிதன் அஜய்யை கண்னால் காட்டி மயக்கி., அவனுக்கு  முக்கியமான பரீட்சை இருக்கும் போது, அஜய்யை வீட்டுக்கு வரவழைத்து துணிந்து அவனை கட்டி அணைத்தாள்.

அவனுக்கு  பால் கொடுத்து தன் பெண்மையை விரலால் நீவி விரித்து  நக்க சொல்லி ஆனால் இதே போல் முழு உடலுறவு கொள்ளாமல் அவன் கவனத்தை திசை திருப்பி கல்லூரிக்கு போகாமல் சுற்றவிட்டாள்  நந்தினி என்னும் மிருதுளா.

அஜய் சிவாவை போல சிறுத்தை  இல்லை. தெளிவானான் இல்லை. படிப்பில் அசைக்க முடியாத சூரன் இல்லை. அதனால் படிப்பை கோட்டை விட்டான்.  அவனது கல்வியில் அவன் பெறப்போகும் வெற்றிக்காக காத்திருந்த அவனது குடும்பம் நொறுங்கி போனது.

எல்லாம் முடிந்ததும் அஜய்யிடம் போன் பேசி மன்னிப்பும் கேட்டவள் தான் மிருதுளா.

ஆனால், சிவாவை, அஜய்யை அலைக்கழித்த பாவம் மிருதுளாவை விடவில்லை. உடலளவில் சுகம் தேடி அவளை, மென்மேலும் தப்பு  செய்ய வைத்தது. இன்னும் இன்னும் என ஓடினாள்.

 

கிருபா, சுரேஷ், ஹரீஷ் என பல ஆண்கள் இரக்கமில்லாமல பலமுறை அவளை மேய்ந்தார்கள். முறை வைத்து அனுபவித்தர்கள். சிவாவுக்கு  முதல் முதலாக திறந்து காட்டிய கை தொடாத அவளது தங்க சொம்பு., பெங்களூரில் நிறைய பேரிடம் அடிவாங்கியது.

போதாதற்கு தன் தோழி புவனாவின் கணவண் ராமுவும் அவளை ரகசியிமாய் அடிக்கடி போட்டு கழட்டினான்.

வாழ்க்கையின் ஓட்டத்தினை எப்போதும் நமது குணாதிசயங்களும், ஆசைகளும் தான் தீர்மானிக்கிறது என்பதற்கு மிருதுளா என்னும் நந்தினி ஓர் உதாரணம்.



பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்