நடிகன் ஷாமின் பூர்வீகம் கர்னாடகம் . அவன்
தன்னுடைய சினிமா வாழ்க்கையை தன் இருபது வயதில் மும்பையில் துவங்கியிருந்தான் .
மாடலிங், சின்ன வேஷம் அது இது, என சில்லறை வருமானத்தில் இருந்த ஷாமை ஒரு பி கிரேடு
படம் எடுக்கக்கூடிய டைரக்டர் கதாநாயகனாக மாற்றிவிட்டார்.
நிறைய கில்மா படங்களில் நடித்து பணம்
சம்பாதித்து, 28 வயதாகும் போது தற்செயலாக கன்னட சினிமாவுலகில் நுழைந்தான் 'ஹீரோவை
விட நல்லா இருக்கானே! ரொம்ப மேன்லி லுக் இருக்கு' என சொல்லி அவனை ஹீரோ
ஆக்கினார்கள். 35 வயது வரை, கன்னட சினிமா உலகில் பீக்கில் இருந்தான்.
அந்த புகழுக்கு மயங்கி ஒரு பிரபல
தயாரிப்பாளர் தனது மகளை திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் அவன் மனைவியை மீறி திருமணத்தில் தாண்டிய
உறவுகளில் நாட்டம் கொண்டவனாக இருந்தான்.
கன்னட சின்னத்திரையில் கதாநாயகியாக
உலா வந்த குத்துவிளக்கு சைலஜா என்னும் நடிகையை திட்டமிட்டு வீழ்த்தி தனது பண்ணை
வீட்டிற்கு வரவைத்து தனது இச்சைக்கு இரையாக்கினான்.
ஒரு பக்கம் ஷ்யாம் பெண் மோகம் கொண்டிருந்தாலும் திரைப்பட
கேரியர் அவனுக்கு நாளுக்கு நாள் உச்சத்திற்கு போனது.
பெங்களூர் டூ சென்னை போதை கடத்தல்
சம்பந்தமான ஒரு படத்தில் தமிழ் மற்றும் கன்னடத்தில் ஒரே சமயத்தில் நடிக்கும்
அளவிற்கு வளர்ந்தான் .
இப்போது பீக்கில் இருகும் ரேஷ்மி
நாயர் அப்போது அறிமுக நடிகை. அவளுடன் ஷாயாம் பாலியல் அத்துமீறல் செய்ய,
அதற்கு இணங்காத ரேஷ்மி நாயர் தகராறு செய்ய,
அவன் ஷூட்டிங்கையை கேன்சல் செய்யும் அளவிற்கு போய்விட்டான் .
அதற்கு அவனை சரி கட்ட அவனை
சந்தித்து பேச ரேஷ்மி நாயரின் அம்மா போக,
கேரவனில் தனியே இருந்த ஷியாம், ரேஷ்மி
நாயரின் அம்மாவை மனதை கெடுத்து, ' உன் பொண்ணுக்கு பதிலா நீ வா" என
அவளை கட்டாயப்ப்டுத்தி அனுபவித்து விட்டான் .
இந்த விஷயம் தெரிந்து ரேஷ்மி நாயர் கொதித்துப் போய் அப்போதைய பீக்' நடிகை பத்மா மேனனிடம் சொல்ல, பத்மா மேனன்
தன் தோழியான ஷாமின் மனைவியிடம் , அவனைப் பற்றி புட்டு புட்டு வைக்க, விஷயம்
விவாகரத்து வரை போனது.
அதனால் டென்ஷன் ஆன ஷியாம் தனக்குத் தெரிந்த
பெங்களூர் ஆட்களை சென்னைக்கு வர வைத்து பத்மா மேனன் தன் படப்பிடிக்கு போகையில்
கடத்துவற்கு திட்டமிட்டான்.
ஆனால், நல்ல வேலையாக தற்செயலாக
பத்மாவை பின்தொடர்ந்து வந்த கிராண்டனி என்னும் கட்டுமான நிறுவனத்தின் எம்.
டி, மிகப்பெரிய பணக்காரன் சுரேஷ் அவளை
காப்பாற்றி விட்டான் என்றாலும்,
அப்போது ஷாமின் உதவியாளராக இருந்த
பாலா, இந்த விஷயத்தை போலீஸிடம் சொல்லி சிக்க வைத்து விட்டான். இது இன்று வரை
ஷாமுக்கு தெரியாது.
ஐந்து ஆண்டுகள் வரை சிறையில் தண்டனை என்றார்கள்.
ஆனால் அவனை நம்பி பணம் போட்டு இருந்த தயாரிப்பாளர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து
திறமை வாய்ந்த வக்கீல் குழுவை வைத்து, நிறைய சாட்சிகளை குளறுபடி செய்ய வைத்து, அவனது
தண்டனையை ரெண்டாண்டுகளாக குறைத்தார்கள்.
37 வயதில் வெளிவந்த ஷியாம் முடிக்க
வேண்டிய சில படங்களை முடித்தான். வெளிவந்த எந்த படமும் சரியாக போனியாகவில்லை .புதிய
படங்கள் ஏதும் புக்' ஆகவில்லை. இரண்டு ஆண்டுகள் வீட்டிலேயே இருந்தான்.
எல்லோரிடமும் நேரில் போய் மன்னிப்பு கேட்டான் .
எதுவும் செல்லுபடி ஆகவில்லை..
கடைசியில் இந்த படத்தின் தயாரிப்பாளர் தான் அவனுக்கு ஒரு வாய்ப்பு
கொடுத்திருந்தார் .
'எவ்வளவு சம்பளம்?' எனக்கு கேட்க
கூட அவனால் முடியவில்லை.
தினமும் பத்தாயிரம் தருவதாக சொன்னார்கள்.
அவனுக்கு 'பக்' என்று இருந்தது .ஒரு காலத்தில் ஒருவேளை சாப்பாட்டிற்கே நான்
பத்தாயிரம் செலவு பண்ணியவன் ' என அவன் நினைத்துக் கொண்டான் .
ஆனால் என்ன செய்தாவது இந்த
சினிமாவில் முன்னுக்கு வர வேண்டும், என அவன் கடுமையாக முயன்றான். அவன் முடிந்தவரை
ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று தான் நினைத்தான்.
'இங்க பாருப்பா கம் பேக் ல வந்து
ஜெயிச்சவங்க ரொம்ப ரொம்ப கம்மி. அதுவும் நீ பொம்பள கேஸ்ல உள்ள போனவன், உன்னை
பார்த்தாலே இப்பெல்லாம் தாய்மார்களுக்கு ஒரு பீலிங்கும் வரல., நிறைய சின்னப் சங்க
வந்துட்டாங்க. ஜெனரேஷன் ,மாறி போச்சு. ஷ்யாம் இங்க படம் பாக்குற ஜனங்களை
பொருத்தவரைக்கும் அவங்க எப்படி இருந்தாலும் சரி தான் ரசிக்கிற ஹீரோ நல்ல ஜம் ஆப்
தி மேனா இருக்கனும்னு நினைப்பாங்க"
"ம்ம்ம்"
" நீ அந்த விஷயத்துல இமேஜை
காலி பண்ணிட்டே. இப்போ இருக்கிற இந்த கேரக்டர்ல நிறைய சிம்பதி இருக்கு. எப்படியாச்சும் இதுல நடிச்சு டெவலப் பண்ண பாரு "
என அந்த டைரக்டர் சொல்லி இருந்தார்.
" உண்மையிலேயே சொல்லப்போனா,
உன்னை இந்த படத்துல புக் பண்ண இஷ்டம் இல்ல. ஆனா தயாரிப்பாளர் சொன்னார் என்ற ஒரே
காரணத்தால தான் நான் உன்னை புக் பண்ணினேன் புரிதா ஷ்யாம்"
' ஏன் சார் என் மேல அப்படி ஒரு
கோவம்"
"யோவ்... அந்த டைரக்டர்
அர்ஜுன் மிகப்பெரிய பிரம்மாய்யா., இன்னைக்கும் பீல்டுல இன்னோவேட்டிவா திங்க் பண்ற
ஆளு ., ஆனா நீ அவன் பொண்டாட்டியே அவன் வீட்டுல போயி நாசம் பண்ணி இருக்கிறே.,"
............................"
' அது மட்டும் இல்லாம உன்னாலே
அவங்க டைவர்ஸ் வாங்கிட்டாங்க., ஒரு பேமிலியே ரெண்டா போச்சு"
' சார் அதெல்லாம் விடுங்க சார்
பழைய கதை சார்"
' நீ பண்ண லீலைங்க ஒன்றா இரண்டாய்யா.,
மகளை கரெக்ட் பண்ண போய்., அம்மாவையே முடிச்சே"
'........................."
" அந்த பத்மா மேனனை கார்ல
வெச்சி ஆளுங்களை விட்டு"
"சார் அதெல்லாம் வேணாம்
"
' உன்ன மாதிரி ஆளுங்க எல்லாம்
சினிமால இல்ல சமூகத்தில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறவன் நான்"
" டைரக்டர் சார் அதெல்லாம்
விட்டுடுங்க ,."
"எதுக்கு சொல்றேன்னா. இந்த
படத்துல ஹீரோயின் அந்த ரேஷ்மி நாயர் தான். உங்களை போடவே கூடாதுன்னு சொன்னாங்க.
உங்க ரெண்டு பேருக்கும் காம்பினேஷன் சீன் இல்லங்கறதாலதான் அவங்க இந்த புராஜெக்ட்ல
இருக்காங்க"
'.................சார் அதெல்லாம்
விட்டுடுங்க ப்ளீஸ்..இனிமேல் நம்ம படத்த பத்தி மட்டுமே பேசுவோம்" அவன் முறுக்கிக்கொண்டு வந்து கேரவானில்
உட்கார்ந்து கொண்டான்.
டைரக்டர் முகரையைப் பேர்க்க
வேண்டும் என்கிற கோபத்தில் வந்தான்,. கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டான். ஆனால், திடீரென ஒரே சத்தம்.,பெரிய களேபரம்.,
டிராஃபிக் ஜாமால் கோபமாகி கலாட்டாவாம்.
அந்த டைரக்டரை யாரோ ஒரு ஆள்
மூஞ்சிலேயே குத்தி கொண்டிருந்தான்.
'ஆஹா வெரிகுட்.. பேச்சாடா பேசுனே?'
ஷ்யாம் அந்த டைரக்டர கிருபாவிடம் உதைபடுவதை குரூரமாக பார்த்துக் கொண்டிருந்தான்.
கேரவானை ஏறி, யாரோ ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டு அவன் எழுந்துக்
கொண்டான். இறங்கி பார்த்தால் இந்த சௌமியா .
அவள் பக்கத்தில் ஆறடி உயர ஆஜானுபாகுவாய்
அந்த முரட்டுக்காட்டான் ஒருவன் . அந்த சௌம்யாவின் குரலுக்கு தான் அவன் பயப்படுகிறான்
.
என்ன ஒரு அழகு? யாரிவள்?. ரேஷ்மி
நாயர்., பத்மா மேனன் இருவரையும் விஞ்சி
நிற்கும் பேரழகி. பாலையும் வெண்ணையும் சேர்த்து குழைத்து செய்து வைத்த பால்கோவா
பொம்மை போல ஒரு பெண்.
அவனது இத்தனை காலம் தூங்கிக் கிடந்த அவளது ஆண்மை
நரம்புகளில் எல்லாம் வீரியம் பெற்றதை போல உணர்ந்தான் .
தனக்கு புது உதவிகளனாக சேர்ந்த
ராஜாவை அழைத்து யார்டா இவ?' என கேட்டான்.
'இவங்க ரொம்ப அபேமஸான சிங்கர் சார்.
கர்நாடிக் சிங்கர் உங்களுக்கு தெரியாதா?"
என்றான் .
அவன் அவளைப் பற்றி
தெரிந்திருக்கவில்லை .அவளது அழகும் பொலிவும் அவனை வெகுவாக அசத்தியது .
'அவனுக்கு கர்நாடக சங்கீதம் என்றதும்
மார்த்தாண்டத்தில் பிரசன்னா ஞாபகத்துக்கு வந்தான். தெரிந்த பையன் தான். இங்கு தான்
இருக்கிறான். ஷாம் பீக்கில் இருக்கும் போது அவனுடன் ஒன்டிக்கிடந்தவன். அப்பா ஊரில் பெரிய புள்ளி என
கேள்விப்பட்டிருக்கிறான். இந்த பிரசன்னாவை ஷ்யாம் தான் முதன்முதலாக சிபாரிசின்
பேரில் கன்னட உலகில் நுழைத்தான். அதற்குப் பிறகு தெலுங்கிலும் வாய்ப்பு வாங்கி
கொடுத்தான். மிகவும் எளிமையான குரல்
என்பதால், சினிமாவில் கொஞ்ச காலம் பரபரப்பாக பாடினான். ஆனால், அதெல்லாம் இந்த
காலம் இப்போது எந்த மரியாதையும் இல்லை. போஸ்டரில் இண்ஸ்டா பக்கங்களில் சினிமா
புகழ் எனப் போட்டுக் கொள்வதோடு சரி,
அவன் ஜெயிலில் இருந்த போதும்,
வெளியில் வந்த போதும் அடிக்கடி வந்து பார்த்தவன் இந்த ப்ரசன்னா மட்டும் தான்.
சினிமாவில் பாடும்
வாய்ப்புக்காக ஷாமை சுற்றிக் கொண்டிருந்த
போது இருவருக்கும் திக் சினேகிதம்.
" ப்ரஸன்னா ஆறு மணிக்கே வந்து
என்ன பார்க்கிறேன்'னு சொன்னானே . என்ன
ஆச்சு ராஜா?"
' ஈவினிங் கால் பண்ணேன் சார். இங்க
வரேன்னு சொன்னாரு .இன்னும் வரவே இல்லை ."
"லேட் ஆகும்னு போன் பண்ணானா
படவா"
' இல்ல சார் பண்ணல"
'வரட்டும் அவன் ?" அவன் கோபத்தில்
முறைத்துக் கொண்டிருக்க சூட்டிங் 10 மணிக்கு முடிந்தது ஷூட்டிங் யூனிட்டின் வெளியே பிரசன்னா நகங் கடித்த படி காத்துக்
கொண்டிருந்தான் .
"ஜி எப்படி இருக்கீங்க?"
'என்னடா பெரிய ஆள் ஆயிட்டியா ?"
" அப்படி எல்லாம் இல்ல சார்.,
பாட்டில் உங்க பிரான்ட் கிடைக்கல., டவுனுக்கு போய்ட்டு வரேன்.. எப்படி சார் இருக்கீங்க?"
' ஏன்டா உன் ஊருக்கு வந்துட்டு
கால் பண்ணி இருக்கேன். ஒரு போன் கூட இல்லையே..சரி.மேரேஜ் எல்லாம் பண்ணிட்டியா
இல்லையா ?"
"இன்னும் இல்ல சார் "
'அப்படியா? என்னடா நல்ல வசதியான
பையன் நீ ., மார்த்தாண்டத்திலேயே நீதான்
பணக்காரன்., உனக்கே கல்யாணம் ஆகலண்னா"
" இன்னும் போகட்டும் சார் ., 32
வயசு தான் சார் ஆகுது"
" அடப்பாவி உன் வயசுல நான்
ரெண்டு புள்ள பெத்துட்டேன்டா., சரி எனக்கு
தங்க இடம் வேனுமே. இவனுங்கள கேட்டா
திருவனந்தபுரத்தில் ரூம் போட்டு இருக்கேன்றானுங்க ,. இல்லனா இங்கேயே கேரவான்ல
தங்கசொல்வானுங்க போல., "
"ஐயோ என்ன சார் நம்ம கெஸ்ட்
ஹவுஸ் இருக்கும்போது ..நீங்க ஏன் சார் இங்க தங்கணும்? வாங்க., சார் கார்ல கூட்டிட்டு போறேன் ., நம்ம
கெஸ்ட் ஹவுஸ்ல தங்கலாம் "என்றான்
"சரி வா..ஓய்ய் ராஜா ., நீ
வேணா கேரவான்ல தங்கிக்க., மதியமா கூப்பிடு... நான் தம்பி கூட மார்த்தாண்டம் போயிட்டு ஷூட்டிங் வரேன் " என சொல்லி, அவன் அவனுடன்
காரில் திரும்பினான்.
கார் ப்ரசன்னா இருக்கும் வீட்டின்
தெருமுனையில் நிற்க., பாட்டிலை ஒபன் செய்து குடித்தார்கள்.
"உன் கெஸ்ட் ஹவுஸ் எங்கடா
இருக்கு? தேன் திட்டா? வாழ்மடையா?"
" தேன் திட்டுல தான். எங்க வீட்டுல இருந்து பத்தாவது பிளாட்.. அடுத்த
தெருவுல லாஸ்ட்"
'சரி... இங்க சௌமியா என்று ஒரு
சிங்கர் இருக்காங்களாமே "
'ஆமாம் சார் உங்களுக்கு தெரியுமா ?"
"தெரியுமா வா? இன்னிக்கு
ஈவினிங்க் அவ வந்து ஷூட்டிங்ல ஒரு பெரிய கலாட்டா பண்ணிட்டா "
" அப்படியா?" அவன்
ஆச்சரியமானான்.
"ஆமா ஷூட்டிங்கையே நிறுத்திடுச்சு.. வழி விட சொல்லி "
"அப்படியா சார் அந்த அம்மா
ரொம்ப சாப்டாச்சே.."
" அந்த அம்மா சாப்ட்டு தான்
ஆனா கூட ஒரு தடியன் இருந்தாதான்,. ரொம்ப
ஆடுனான். எல்லாரையும் போட்டு
அடிச்சிடான்.. செம மிதி.. செம்ம அடி"
" ஜி அவன் கார் டிரைவர் கிருபா.
அவன் ஒரு ரவுடி பையன் ஜி. மெட்ராஸ் காரன். யாருக்கும் மரியாதை கொடுக்க மாட்டான் ."
"அப்படியா அந்த சௌமியா ஆள்
எப்படிய்யா?"
' ஜி ஏன் சார் கேக்குறீங்க "
"இல்லைடா..." என
யோசித்து "உன் கிட்ட சொல்லலாமா இல்ல ?"
"அட சொல்லுங்கஜி"
' ஆளு செமத்தியா இருக்காடா. பிரிட்ஜ்ல வச்ச ஊட்டி ஆப்பிள் மாதிரி இருக்கா"
'..................."
' என்ன ஒரு கலரு., தேஜஸ் யப்பாடி...
மிரண்டு போயிட்டேன்டா"
"....................."
'சினிமா நடிகை கெட்டா போ... என்ன
ஒரு ஸ்டர்க்ச்சர்.. ஏன்டா இவ சினிமால வரல?"
"சினிமால வந்தா தான் உங்களை
மாதிரி ஆளுங்க விட மாட்டாங்களே"
" டேய் "
'இல்லஜி..அந்த அம்மா ஒரே ஒரு
பாட்டு தான் சினிமாவில் பாடிட்டு அதோட சினிமாவே வேணாம்னு வந்துட்டாங்க "
"அப்படியா ?" அவன் தேன்
திட்டு வந்து ஒரு தெருவில் ஓரம் நிறுத்தினான்.
' இதோ இதன ஒயிட் ஹவுஸ் இருக்கு பாருங்க... அது தான் அந்த அம்மா வீடு"
" இதுவா ?"
"அடேயப்பா பெரிய பணக்காரியா
இருப்பாங்க போல இருக்கு"
' ஆமா சார் இந்த ஊரிலேயே
எங்களுக்கு யூக்வலா ஒருத்தங்க
இருக்காங்கன்னா இவங்கதான்" சரக்கு பிரித்தார்கள். அடித்தார்கள்
' சரி! சௌம்யா உனக்கு ஏதாவது
சொந்தமா?"
" சொந்தம் இல்லைஜி. சொந்தம் ஆக்கலாமுனு பாத்தா அவங்க பிடி கொடுக்கல"
" டேய் என்னடா சொல்ற?"
" ஏன் ஜி என்ன ஆச்சு?"
" என்னடா சௌமியா தீவிரமா லவ்
பண்றியா?"
" லவ் எல்லாம் ஒன்னும் இல்லஜி.
இவளை கட்டிகிட்டா ஊர்ல நல்ல பேரு கிடைக்கும். கொஞ்ச நாள் சுத்திட்டு இருந்தேன் ., அப்படி
இப்படி மேலே கை வைச்சி பார்த்தேன் . உடனே நம்மள கட் பண்ணி விட்டா.
இத்தனிக்கும் டைவர்ஸ் வாங்கினவ.. இவ்ளோ
ராங்கு"
' என்னடா சொல்ற? இப்ப சௌமியாக்கு கல்யாணம் ஆச்சா? இல்லையா?"
" கல்யாணம்லாம் எப்பவோ
ஆயிடுச்சு. ஆன ஆறு மாசத்துல டைவர்ஸ் வாங்கிட்டா. "
" அய்யய்யோ ரொம்ப அரகண்ட் பொண்ணா
?"
"அப்படி எல்லாம் ஒன்னும்
கிடையாதுஜி. கோபமே வராது அதிர்ந்து பேசாது . ரொம்ப பக்தியான பொண்ணு. நல்லா அழகா
இல்ல ரொம்ப ஸ்வீட்டா பாடுவா..? என்னமோ அவளுக்கும் அங்க புருஷனுக்கும் செட் ஆகல"
" அப்போ இவ்ளோ நாள் இவ்ளோ
இவ்ளோ காலம் தனியா தான் இருக்காளா?"
ஏனோ அவன் பேண்டை தடவிக் கொண்டான் .
"ஆமாஜி ஆனா நீங்க நினைக்கிற
போல எல்லாருக்கும் மடிஞ்ச்சிடாதுஜி"
" யாருக்கும் மடிய வேணாம்டா.
நான் ஒரு ஆக்டர். ஹீரோ. எனக்கு கூடவா முடியாது."
"ஜி அதெல்லாம் முயற்சி பண்ணாதீங்கஜி. ரொம்ப
கஷ்டம் "
'ஏய்ய் உனக்கு பிரச்சனை இல்லைன்னு
சொல்லு நான் டிரை பண்றேன் "
'என்னஜி சொல்றீங்க?"
"ஆமா எப்படியும் ஒரு மாசம்
இங்கதான் இருக்க போறேன். ஷூட்டிங் இங்கதான் நடக்க போகுது. எனக்கு ஒரே ஒரு இன்ட்ரோ
கொடு மீதி நான் பாத்துக்குறேன். நான் பாக்காத பிகரங்களா., ஆக்டர்ஸ்ஸா?. நான் மடிக்காத பேமிலி ஆண்டிகளா?"
" அப்படி இல்லஜி., இவங்கள
நானே என்னாலேயே சுளூவா பார்க்க முடியாது. பேச முடியாது"
'இங்க பாரு பிரசன்னா உன்னால
முடியலைன்னா விட்டுடு நான் பாத்துக்குறேன். உனக்கு உனக்கு ஒன்னும் அப்ஜெக்ஷன்
இல்லையே "
"அப்ஜக்சன் எல்லாம் இல்லஜி. ஆனா
இவளை தொடனும்னு ஒரு கனவு. ஆனா மாட்டல. எனக்கே
செருப்பை காட்டிட்டா. இவளை நான் போடனும்.. இல்ல., என் சார்பா யாராச்சும்
போடனும்"
"ஆஅஹ்ஹஹ்ஹா" அவனை
கட்டிப்பிடித்து கொண்டான் ஷ்யாம்.
"என்னடா .,எனக்கு போட்டியா நீ
வரப் போறியா ?"
" போட்டி எல்லாம் இல்லஜி.
என்ன அவமானப்படுத்தினவளை, நான் அனுபவிச்சு ஆகணும். ஒருவேளை சௌம்யா எனக்கு கிடைக்கலைன்னா கூட
பரவாயில்லை, உங்களுக்கு கிடைச்சாலும் ஓகே. ஆத்துல போற தண்ணி நீ குடி நான் குடி
"
".சௌம்யா .ரென்டு பேருக்கும்
கிடைப்பா.. கவலை விடு. ப்ர்சன்னா. அவளை நீ
தொட நான் ரூட் போட்டு தரேன்"
அந்த இருவரின் போதை
உச்சக்கட்டத்தில் ஏற அவர்கள் என்னென்னமோ பேசினார்கள்.
பின்னால்., கார் வெளிச்சம்., வாரி
அடிக்க.,
"ஜி.ஜி,....."
"என்னடா?"'
'அவ தான். அவ தான்..
வந்துட்டா?"
"யார்டா..?"
"அவ தான்.. சௌம்யா...கார்ல
வரா பாரு"
ஒய்ட் பார்ச்சுன் கார்.. அவர்களை
தாண்டிப் போக., இங்கிருந்தபடியே அந்தக்கார் உள்ளே போவதும்., வீட்டுக்குள் காரிலிருந்து
சௌம்யாவும்., அபர்ணாவும் இறங்குவதை எட்டிப்பார்த்து பரவசப்பட்டார்கள்.
"ஜி... அவ தான் அபர்ணா.. அவ..
முன்னாடி உங்க ஆளூ"
"'நம்ம ஆளுடா" சொன்னான்
ஷ்யாம்.
அங்கே மரத்தின் பின்னால்,. இருந்த
சிமென்ட் பெஞ்சில் இவர்கள் பேசுவதையெல்லாம் ஒன்று விடாமல் கேட்டுக் கொண்டிருந்தான்
.
அவன் சாரங்கன்.
டாக்டர். சாரங்கன்.