மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, February 18, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 27- 1675

அவன் போனதும் வேனி செல்வியை இண்டர்காமில் கூப்பிட்டாள்.

"அக்கா பக்கதுல யாரும் இல்லியே?"

"ஏண்டி என்ன ஆச்சு?"

"இங்க ஒரு பிரச்சனைக்கா"

"..என்னடி?" என்றாள் அவள் திகிலாய்..

"அக்கா அந்த பெங்களூர்ல குளோரி ஹோல்ல..........'

"அய்யோ அந்த பேரே சொல்லாதடி.. நாராசாரமா கேக்குது"

"இல்லக்கா..அது இப்ப பூதாகரமா வந்து நிக்குது...."

"ஏய்ய் என்னடி சொல்றே?  எனக்கு தலையே சுத்துது...."

"நீங்க பார்க்கிங்க் ஏரியா வாங்க .. "

"அய்யோ சொல்லுடி என்ன ஆச்சு..? அதாண்டி நான் அதெல்லாம் வேணாமுன்னு முதல்லயே சொன்னேன்"

"அக்கா நீங்க சீக்கிரம் வாங்கக்கா. பயமா இருக்கு."

"உன் பேச்சை கேட்டு நான் மோசம் போய்ட்டேண்டி...என்ன ஆச்சுடி"

"அக்கா பார்க்கிங்க் வாங்க வெயிட் பண்றேன்"

அவள் போனை கட் செய்து விட்டு ஓடினாள்.

பின்புறம் தோட்டத்தில் ஓரம் இருந்த கார் ஷெட்டில் நான்கு கார்கள் நின்றிருந்தன. கார் முன்பக்கம் மறைந்திருந்த சாரதி  இவள் கொலுசு சத்தம் கேட்டு ஓடி வந்தான்.,

"என்னடி நீ மட்டும் வரே?"

"வராங்க..சொல்லிட்டேன்..ரொம்ப பயப்படறாங்க"

"கண்டிப்பா வருவாளா?'

'வருவாங்க..ஆனா நீன்னு சொல்லல.. நீயும் என்னை தெரிஞ்சிகிட்ட மாதிரி காட்டிக்காதே ப்ளீஸ்"

"சரி சாரதியா அவளுக்கு என்னை தெரியுமில்லே?"

"இருக்காது. அவங்க வேற உலகம்..."

"சரி விடு தெரிஞ்சாலும் அவ என்ன பண்ண போரா?"

"பாக்கலாம் வரட்டும். இங்க யாரும் வர மாட்டாங்கல்ல. .அவரு தான் காரை பார்க பண்ண வருவாரு..."

"சர்குணமா? "

"ம்"

"அய்யயோ அவன் வந்துட்டா என்ன பண்ரது?"

"இல்ல அவர் சேலத்துக்கு போயிருக்கார். ராத்திரி பத்து ஆகும்..."

அவர்கள் பேசிக்கொண்டிருக்க தூரத்தில் மெரூன் ரவிக்கை., சந்தனகலர் பட்டு புடவையில் மல்லிகை பூச்சரம் ஜொலிக்க.  செல்வி ஓட்டமும் நடையுமாக காரை நோக்கி ஓடிவந்தாள்.

"செம்மையா  இருக்காடி உன் அக்கா. அன்னிக்கு பாத்தத விட  இன்னிக்கு மொழு மொழுன்னு இருக்கா"

சாரதி சொல்ல..,

"வேணி என்ன ஆச்சு ? என்ன விஷயம்?" பதட்டத்துடன் ஓடி வந்த செல்வி மறைப்பிலிருந்து வெளிபட்ட சாரதியை பார்த்ததும்  மிரண்டு நின்றாள்.

"யா... யார் வேணி இது?"  மலங்க மலங்க நின்றாள்.

தங்களது பங்களா தோட்டத்தில் பார்க்கிங் ஏரியாவில் தன்னுடைய சக்களத்திற்கு அருகே நிற்கும் அந்த இளைஞனை செல்வி புரியாமல் பார்த்தாள்.

' யார் இவர் ?' குழப்பமாய்  கேட்டாள். அவனையே மலங்க மலங்க பார்த்து விழித்தாள் .

"இவரு ..இ இவரு ..அக்கா.. அந்த பெங்களூரு குளோரி ஹோல்ல நாம."  என சொன்னபோது செல்வி அதிர்ச்சியானாள்.

' என்ன சொல்ற நீ?"  என கேட்டாள்.

"அக்கா.. என்ன மன்னிச்சிடு இந்த தப்பு எப்படி நடந்ததுன்னு தெரியல "

"ஐயோ என்னடி சொல்றகொஞ்சம் புரியும்படி சொல்லு"  என செல்வி கேட்க.,

"அக்கா குளோரி ஹோல்  நம்மள பார்த்துட்டு அதுக்கப்புறம் அப்படியே இவரு நம்மளை  ஃபாலோ பண்ணி ஆட்டோ பின்னாடியே வந்து."

"..................."

" நாம கார்ல ஏறப்ப  அத பாத்துட்டு நம்பர் நோட் பண்ணி."

"....................."

 " நம்ம  அட்ரஸை  கண்டு பிடிச்சிட்ட்டு  இவர் இங்க  வந்துட்டார்க்கா"

வேனி திணறி திணறி  என சொல்ல செல்வி நிற்க முடியாமல் பக்கத்திலிருந்த காரை பிடித்துக் கொண்டு சாய்ந்தாள்.

"அய்யோ தெரிஞ்ச்சிடிச்சா. .நான் வேணாம் வேனாம்னு அடிச்சிகிட்டேனே" செல்வி அழாத குறையாக கேவ.,

"ஹஹஹ" என சத்தமாய் சிரித்தான் சாரதி..

"பயப்படாதீங்க மேடம். என் பேரு சாரதி.. நைஸ் டூ மீட் யூ"

".............................."

"என்னால் உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது"

"............"

" நீங்க பாதியிலே என்னை விட்டு வந்தது தான் எனக்கு பெரிய குறையா இருக்கு. அந்த குறை போய்டா போதும்.. அதனாலதான்  உங்களை தேடி  நேர்ல் வந்தேன் மன்னிச்சுக்குங்க "

"நீங்க தான் என்னை மன்னிக்கனும்.. உங்களை இன்சல்ட் பண்ண்னும்னு வரலை...எனக்கு பிடிக்கலை சாரி ..நீங்க போய்டுங்க"

"அட போறதுக்கா இவ்ளோ தூரம் வந்தேன் செல்வி? "

"என்னடி இது வேணி?" செல்வி அவனை அவனை நேருக்கு நேருக்கு நேராக பார்க்க முடியாமல் திணறினாள். தனது அந்தரங்கம் யாரோ ஒரு அன்னியன் முன்பு வெளியாகி விட்டதே  என தன்னை மிகவும் நொந்து கொண்டாள் செல்வி.

 எவ்வளவோ சொன்னேன் இதெல்லாம் குடும்பப் பெண்கள் நமக்கு செட்டாகாது .இந்த வேலையெல்லாம் விட்டுவடு என சொன்னால் கூட வேணி கேட்கவே இல்லை. அக்கா ஒரு முறை வந்து பாருக்கா லைப்ல இதெல்லாம் அனுபவிச்சு தானே ஆகணும் ..வாக்கா  பயப்படாம வா , ஆள் யாரு, ஊரு , பேரு முகம் எதுவுமே தெரியாது என என்னென்னவோ சொல்லி செல்வியை  வற்புறுத்தி கூட்டிச் சென்று விட்டாள் வேணி.

குளோரி ஹாலில், இடுப்புக்கு கீழே திரைக்கு அந்த பக்கம் கடை விரித்து காட்ட., அந்த ஆரம்ப அனுபவம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அந்த உறவை அவளால் மனமொப்பி முழுவதுமாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பாதியிலேயே ஓடி வந்து விட்டாள்.

 இப்போது என்னடாவென்றால் ஆறடி உயரத்தில் ஓர் இளைஞன் வந்து நான் தான் உன் அந்தரங்கத்தை சுவைத்தேன் என்பதாய் நிற்கிறான். 'என்ன இது ?' இப்படி ஏதாவது தப்பாக மாட்டிக் கொண்டேனே .ஐயோ என்ன செய்வதுசற்குணத்துக்கும் தெரிந்தால்சொந்தக்காரர்களுக்கு தெரிந்தால் ? ஐயையோ இந்த வயதில் இப்படி ஒரு ஆட்டம் எனக்கு தேவையா?

செல்வியின் மார்புகள் விம்மி துடித்தன. பெருமூச்சுவிட்டாள். தொண்டை உலர்ந்து. நாக்கு குழறியது .இதயம் துடிப்பு வேகமாக அடித்துக் கொண்டது .

"அய்யோ வேணி இவர போக சொல்லேன்.."

 


இந்த 27 & 28 ஆம் பாகத்தை முழுதும் படிக்க