“ஹலோ மேடம்” என்றான். ஜாக்கி.,ரம்யாவால் நிற்க கூட முடியவில்லை. இவனா? அய்யோ என்ன இது விபரீதம்? இவன் எங்கே இந்த நேரத்தில்? யாரை பார்க்க கூடாது என அவள் நினைத்து பயந்து ஜிம்மிலும், பார்க்கிங்கிலும், மொட்டை மாடியிலும் போவதை அறவே தவிர்த்தாளோ அந்த அயோக்கியன் இப்படி நம் வீட்டு வாசலில் வந்து நிற்கிறேனா? எவ்ளோ தைரியம்?
கனாவா? நிஜமா? மாமானார் வேற வெளிய இருக்கிறாரே?
“ நீ எங்க இங்க? என்ன வேணும்
உனக்கு?’ என அவள் திடுக்கிட்டு குரல் கொடுக்க,
“என்ன ரம்யா? ரொம்ப நாளா உன்ன பாக்க ட்ரை
பண்றேன். எதுத்த ஃபிளாட்டுலயே இருந்தாக் கூட, நீ என கண்ணிலே பட மாட்டிறியே?
பாடிகார்டா மாமனாரை கூடவே வெச்சிருக்கே?’ அவன்
சொல்லிக் கொண்டே உள்ளே வரப்பாக்க.,
“நோ
ஜாக்கி., வெளியே போ” என சொல்லி அவள் கதவை ‘பளார்’ என மூடினாள். அவள் மூடும்
கடைசி வினாடியில் தனது ஷூ காலை அவன் உள்ளே நுழைத்து கதவை மூடாதபடி செய்தான்.
“வம்பு பண்ணாத ஜாக்கி., தயவு செஞ்சி கால எடு. வெளியே போ”
“ ஏன்டி என்னை இப்படி துரத்துற? பழசெல்லாம் மறந்துச்சா?’
“ நீ பண்ண துரோகமும்
திருட்டுதனத்தையும் நான் மறக்கல. இப்ப வெளிய போ எ.. எங்க மாமனார் வீட்ல இருக்காரு”
“ அப்போ உங்க மாமனாரை இல்லாத டைம் வரட்டுமா?”
“ எப்பவும் வராத. வெளியே போய்டு...” என அவள் சொல்ல அவன் கையால் கதவை தள்ளினான்,.
“ நீ இப்ப போகலன்னா.,கத்தி ஊரைக் கூப்பிடுவேன்”
‘ கூப்பிடு அப்பதானே தெரியும்., நீயும்
நானும் திருச்சியில மண்டபத்தில் போட்ட ஆட்டம்
எல்லாம் சொல்றேண்”
“ என்னை பிளாக்மெயில் பண்ண முடியாது நீ
“
“ ஏன் பண்ண முடியாது?. ஓ நீயும் நானும் படுத்து புரண்ட விடியோல்லாம்
இருக்கற என் போனை நீ ஐடியா பண்ணி எடுத்து போய்ட்ட”
“.......................”
“அப்புறம் என்ன? என்னை வேற கஞ்சா கேஸ்ல
புடிச்சு போலீசில் பிடித்து கொடுத்து என்னை உன் வழிக்கே வரகூடாதுன்னு பண்ணிட்டே”
‘..........................”
“ அதனால இப்ப ஆதாரம் எதுவும் இல்லன்னு நினைக்கிறியா?
பரவால்ல என்னோட ஆதாரமே நான் என் கண்ணால உன் உடம்புல பார்த்த மச்சம்டி., உன தொடைல
ரெண்டு மச்சம் பக்கத்து பக்கத்துல”
“......................”
“பின் தொடைகுக்ம் குண்டிக்கும்
நடுவுல., ஒன்னு பெரிய மச்சம். இன்னொன்னு சின்ன மச்சம் “
‘ வாய மூடு ஜே கே“
“ஓ. ஜே.கே. மறக்கலைடி நீ”
“........போய்டு ப்ளீஸ்..ஏற்கெனவே இங்க
நிறைய பிராப்ளம். உன்னை போலீஸ்ல் புடிச்சி கொடுத்தது என் தப்புதான் போய்டு”
“ஏண்டி இப்படி வெறுக்கிறே? நான் பாரு
எவ்ளோ நாள் கழிச்சி உன் மச்சமெல்லம் ஞாபகம் வெச்சிருக்கேன். நான் உன்னை தாண்டி காதலிச்சேன்”
‘ மயிர்ல காதலிச்சே? என் உடம்புக்கு ஆசைப்பட்ட
அயோக்கிய ராஸ்கல் நீ.அதான் உனக்கு வேணுமுன்னதை எல்லாம் எடுத்துகிட்டியே”
“......................”
“ திருச்சில உன்னை வேலை விட்டு துரத்தின
பாவத்துக்கு என் வாழ்க்கையை நீ காதலிச்சி சீரழிச்சே
இல்ல”
“ நான் எங்கடி சீரழிச்சேன்?”
“ கூல்ட்ரிங்க்ஸ்ல மாத்திரை கொடுத்து என்னை சீரழிக்கல நீ”
“ சரிடி. அந்த முதல் தடவை அப்படி தான் படுத்த, அதுக்கப்புறம் எத்தனை தடவை என் கூட படுத்தே?”
“..........................”
“ எல்லா தடவையும் கூல்டிரிங்ஸ் கொடுத்தா
உன்னை கெடுத்தேன்? சொல்லு நீ? என் மேல ஆசைப்பட்டு நீ படுக்கலையா?”
“.....................”
“ நான் கூப்பிட்ட இடத்துக்கு வரலையா
நீ? யாரும் இல்லாத இடத்தில என் கூட நீ அம்மணமா
படுத்து இல்லையா?”
“ டேய் வாய மூடு., இப்ப நான் உன் லவ்வர் இல்ல. கல்யாணமான பொண்ணு.
ரென்டு குழந்தைக்கு அம்மாவா இருக்கறவ.., தயவு
செஞ்சி இநே இருந்து போயிடு. மாமனார் வந்தா அசிங்க போய்டும்”
‘ ம். எப்படி போக முடியும். திருச்சியில்
ஏதோ ஒரு இருட்டு மண்டபத்துல நான் தொட்டு பொண்ணு
நீ. அஞ்சு வருசம் கழிச்சி சென்னையில நீ எதிர்ல
கொத்தும் கொலையுமா, மப்பும் மந்தாரமா சுத்திட்டு இருந்தா எப்படி என்னால சும்மா
இருக்க முடியும்?”
“ அதுக்கு தான் இப்படி சீரழிஞ்ச்சி
நிக்கறேன்”
“ ஆனா நீ கொஞ்சம் கூட நினைக்கல இல்ல? நம்ம கல்யாணத்துக்கு முன்னாடி தொட்டு அனுபவிச்சவன்.,
செக்ஸ்ன்னா என்னன்னு உனக்கு புரிய வச்சவன், கல்யாணம் ஆன அப்புறம் அஞ்சு வருஷம் கழிச்சு
நம்ம எதிரிலேயே மறுபடியும் நம்மளை போட வருவான்னு நீ நினைக்கல இல்ல?”
“ அசிங்கமா பேசாதே. நீ ஏதாச்சும் என்கிட்ட
தப்பா நடந்துகிட்டா ரேகா அக்கா கிட்டயே உன்னை பத்தி சொல்லிடுவேன். இந்துவை கலட்டா பண்ண மாதிரி என்னை பண்ண நினைக்காத”
“சொல்லு சொல்லு., நானும் சொல்றேன். நீயும்
திருச்சி காரி என்றது எங்க அக்காவுக்கு தெரியும். ஏற்கனவே இவளை தெரியும்கா.
செக்ஸுக்கா என் கூட படுதா. அப்பறம் என்ன ஏமாத்திட்டு கை கழுவிட்டு இந்த குடும்பம் நடத்த
வந்துட்டா. இப்ப என்ன பார்த்துட்டு என்ன வீட்டுக்கு கூப்பிட்டான்னு சொல்றேன்” அவன்
சொல்ல அவள் பயந்தாள்.
“என்ன விட்டுடு ஜாக்கி.. நான் என் குடும்பத்தோடு
சந்தோஷமா வாழனும்” அவள் சொல்ல.,
“அப்ப மரியாதையா கதவை திற” என்றான்.
அவள் கதவை திறக்க, அவன் உள்ளே போய் தாழிட்டான்
“இங்க பாரு என்னை எதுவும் பண்ணிடாத.
இந்துவை பண்ண மாதிரி எங்கிட்ட...”
“ஏய்ய் பாத்தியா நான் அவளை அன்னிக்கு
ஏதும் தப்ப பண்னல. சத்திமா தெரியாம தான் கை பட்டுடுச்சி,...”
“உன் வாக்குமூலம்லாம் வேணாம்.. என் மாமனார் உள்ள முழிச்சிட்டு இருக்கார்
“அவன் சிரித்தான்.
“ நீ கொஞ்சம் சவுண்டு கம்மியா சொல்லும் போதே தெரியுது,
நீ ரொம்ப வீட்டூக்கு பயப்படுற பொண்ணுன்னு. ஆனா இங்க நான் இருந்த இத்தனை மாசம் என் கண்ணுல
படாம, கைக்கு கிடைக்காம ரொம்ப ஆட்டம் காட்டிட்டேடி”
அவன் அவளை பிடிக்க வர அவள் விலகி டைனிங் டேபிள்
அந்தப்புறத்தில் போய் நின்று கொண்டாள்.
என்ன இது பெரிய அவஸ்தை? நேற்றுதான் ஒரு பெரிய கண்டத்தில் இருந்து தப்பித்தால்,
இன்று அதைவிட ஒரு பெரிய கண்டம் வந்து இருக்கிறதே.
ஆனால் ஜாக்கி நினைத்திருந்தால், எப்போதும்
நம்மிடம் வம்பு செய்து இருக்கலாம். தொட்டிருக்கலாம். பிளாட்டில் தனியே இருந்த
எத்தனையோ தடவை கதவை தட்டியிடுக்கலாம். அக்கா ரேகா கூட இருக்கிறாள் என்பதற்காக அவன்
நம்மை விலகி இருந்தானோ என்னவோ? ஆனால் இவனுக்கு திடீரென இன்னிக்கு இந்த தைரியம் எங்கிருந்துதான்
வந்தது? நம் வீட்டுக்குள்ளே நுழைந்து விட்டானே?
அதுவும் மாமனார் அந்த ரூமில் தூங்கும் போது
இவன் எவ்வளவு தைரியமாக வந்திருக்கிறானே, இந்த தைரியம் அவனுக்கு எப்படி வந்தது அதுதான்
அவளுக்கு தெரியவில்லை. மாமனாரை கூப்பிடலாமா?
“ தயவு செஞ்சி போயிடு ஜாக்கி..எதுவா இருந்தாலும்
நான் உன்கிட்ட அப்புறம் பேசுறேன். “
“எப்படி பேசுவ?”
“ போன்ல பேசுறேன்”
“ இவ்ளோ நாள் பேசவே இல்லையேடி”
‘ உன் நம்பர் தெரியாது”
“ ஏன் தெரியாது ஜிம் ல தான் எழுதி போட்டு
இருக்கேன்”
‘ ப்ளீஸ் எனக்கு குடும்பம் கணவன் குழந்தை
மாமனார் மாமியார்னு வாழ்றவ., என்கிட்ட வராத. உன் கூட இருந்தது எப்பவோ நான் செஞ்ச தப்பு.
அதுக்கப்பறம் அமைதியான லைப்ல நான் இருக்கேண்.”
“ ஓ... அப்படியா., அதுக்கப்புறம் நீ தப்பே
செய்யலையா? “
அவன் கேக்க அவளுக்கு ஒன்றுமே புரியவைல்லை.
“அதுக்கப்புறம் எங்க நான் உன்ன பார்த்தேன்?”
அவள் விழிக்க., அவன் சிரித்தான்.
“ என்னை விடு.. கல்யாணமாப்பறம்.., நீ சுத்தமான
பெண்ணா? ரவி மட்டும் தான் உன் படுக்கை நாயகனா? நீ சுத்த பதிவிரதையா?
“ஏய்ய்ய் ..யாரை பாத்து என்ன பேசுற?
அவள் சீற,., அவன் சிரித்தான்.
“ அப்ப நேத்து பண்ணது என்னது?”
“........................” அவள்
உடலின் சப்த நாடிகளுமும் சில நொடிகளுக்கு அடங்கி ஒடுங்க.,
“ஒரு சின்ன பையன், அதுவும் விடல பையன், எப்போ எந்த ஆன்ட்டிங்க கிடைப்பாளுங்க அலையற பையன்,
பைனான்ஸ் காரன் ராகுல் கூட எல்லாம் நீ பண்ணது
தப்பா?’
“ஜே.கே ?” அவளுக்கு பேச்சே வரவில்லை. அவள் மீளா அதிர்ச்சியில் உறைந்தாள்.
கள்ளம் கபடம் காமம்- 1 - 6