மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, October 13, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 27

 

"அய்யோ.."  வீணா பதறி விலக.,

இந்த தடங்கலை கொஞ்சமும் எதிர்பாராத  சிவா திடுக்கிட்டான். இப்போ யார்? பெரியப்பா கூட இல்லையே.. வசமா மாட்டினோம்.. ஒருவேளை அப்பாவா? அவன் விழிக்க

வீணா அவசரம் அவசரமாய் உடைகளை தேடினாள். ஜட்டி அணிந்த்தாள்.

"சார்...புக்ஸை கொடுங்க....படிக்கிறாப்பல உக்காந்துக்கிறேன்"

"வே.ணாம்.. பாத்ரூம் போ...சொல்றேன்.."

அவள் அணிந்தும் அணியாமல் உடைகளோடு உள்ளே இருந்த சிறிய பாத்ரூமிம் போய் ஓடி போய் நுழைய ..இவன் லுங்கி அணிந்து கதவை திறந்தான்.

வாசலில் தாரிணி.. மிருதுளாவின் தோழி..

"ஏ..ய் நீயா? தாரிணி.." அவனுக்கு மூச்சே இப்ப தான் வந்தது.

கரடி போல வந்துவிட்டாளே! இல்லயென்றால் அந்த பஞ்ச்சுமிட்டயை ரென்டய பிரித்து நாசம் செய்திருக்கலாம்.

“வா தாரிணி.,

"என்னப்பா... ட்யூஷன் மாஸ்டர்..எப்படி இருக்கே?'

அவன் தவித்தான். இந்த நேரத்தில் இவள் இங்கே? என்?

"ஆளே மாறிட்டே?"

'வா தாரிணி" தயக்கமாய் பாத்ரூமை பார்த்தான்.

"எப்படி இருக்கே தாரிணி?" ஒப்புக்கய கேட்டான்

"நல்லா இருக்கேன் சிவா"

"மேரேஜ் ஆகிடுச்சா?"

"உனக்கு சொல்லாமலா?'

"..ஓ.. வெரி நைஸ்"

"உனக்கு?"

"இன்னும் இல்ல தாரிணி"

"உனக்கு என்ன,? பண்ணிக்க வேண்டியது தானே?. நல்லா படிச்சிருக்கே.. நல்லா சம்பாதிக்கிறே?"

"ஐ ஐடி புரபசர் ஜாப்புக்கு அப்ளை பண்ணியிருக்கேன். அது கிடைச்சப்பறம்.."

"ஓ.. மிருதுளாவுக்கு மேரேஜ் ஆகிடுச்சாம்.. தெரியுமா?"

"...................."

"ஒரு பேபி.. கேர்ள் பேபி.."

"..ம்"

"சரி  நான் வந்த விஷயத்தை சொல்லிடறேன்.. நம்ம செட்டுல எல்லாருக்கும் மேரேஜ் ஆகி செட்டில் ஆகிட்டாங்க. என்னை தவிர., நானும் ரொம்ப நாளா மேரேஜ் வேனாமுன்னு சாக்கு சொல்லிகிட்டு இருந்தேன். எத்தனை  நாளைக்கு பெத்தவங்களுக்கு பாரமா இருக்கறது? அதாண் ஓகே சொல்லிட்டென். "

"சூப்பர் தாரிணி"

" எனக்கு அலையன்ஸ் வந்திருக்கு. இங்க தான் கனேசபுரம்.. மாப்பிள்ளை ஒர்க் ஷாப் வெச்சிருக்காராம்."

"ஓ கங்கிராட்ஸ்" உண்மையிலேயே மகிழ்ந்தான்.

"..தேங்க்ஸ் சிவா. .மாப்பிள்ளை கார்ட் இது.. கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன் ., அடுத்த வாரத்தில கை நனைக்க வராங்க.,கன்பார்ம் ஆகிடும். அதுக்குள்ளே நீ விசாரிச்சு ஆள் எப்படி ? ஃபேமிலி எப்படின்னு சொல்லிட்டீனா நல்லா இருக்கும். கோயம்புத்தூர்ல உன்னை விட்டா என்னை எனக்கு யாரையும் தெரியாது இந்த பட்டிகாட்டுக்கு?"

" ச்சீ லூசு… இட்ஸ் மை பிளஷர் தாரிணீ.. என்ன இது? என் கடமை.. ட்யூட்டி., கன்பார்மா விசாரிச்சு நல்ல பதிலா சொல்றேன்" அவன் மிருதுளா விவகாரத்தில் தாரிணி அவனுக்கு உதவியதை நினைவு வைத்து கொண்டு பதில் சொன்னான்.

" தேங்க்ஸ் சிவா. அப்ப அடுத்த சன்டே வரட்டுமா? இல்ல போண் பண்னட்டுமா?"

" நேர்லயே வா..தாரிணி.." அவன் நம்பிக்கையுடன் சொன்னான்.

தாரிணி இன்னும் ஐந்து நிமிடம் பேசி விட்டு போன பிறகு., பாத் ரூமிலிருந்து வீணா வந்தாள். திருத்தமாக உடை அணிந்திருந்தாள்.  மார்பில் ஒரு மெல்லிய டவலை ஷால் போல போர்த்தியிருந்தாள்.

"சாரி... வீணா.. அவ என் காலேஜ் பிரண்ட்."

"கேட்டேன் கேட்டேன்" அவள் புக்ஸை எடுத்து கொள்ள.,

"என்ன கிளம்பிட்டியா?"

"ஆமா.. பயமா இருக்கு."

"ஏய்ய் உன்னை ஃபுல்லா பாக்கலியே.."

"இப்ப வேணாம்,  ப்ளீஸ் .. கதை தட்டுன சத்தம் கேட்டதும் ரத்த ஓட்டமே நின்னு போச்சி.. பாருங்க...இன்னும் வெடவெடப்பு போகல.."

அவள் சொல்வது நியாயம் தான். அவனுக்கும் இன்னும் பயம் போகவில்லை.

"சரி அடுத்து எப்போ?"

"இதே மாதிரி சன்டேல...போன் பண்றேன்"

"உனக்கு புடிச்சிருக்கா வீணா.?." அவன் அணைக்க வர.,

"புடிச்சதலாதான் வரேங்கிறேன்" அவள் சிட்டாய் பறந்து போனாள்.

கூடல் நடக்கவில்லையே தவிர., இருவருக்குமே நெஞ்சம் முழுக்க சந்தோஷம்.,

 

 

சிவாவின் தோழி தாரிணி வந்ததால் தடைபட்ட காம ஆட்டம் அவளூக்கும் சரி அவனுக்கும் சரி லேசான ஏமாற்றத்தை உண்டு பண்ணியிருந்தது உண்மை தான்.

ஆனால், தாரிணி வராது போயிருந்தால் கட்டாயம் செய்திருப்பான். நல்ல வேளை என் உடம்பும் கற்பும் தப்பித்தது. அப்படி நினைத்தவள் மறுனாளே குளிக்கும் போதே நிர்வாண உடலை கண்ணாடியில் பார்த்து சூடாகினாள். இங்கெல்லாம் கை வைத்தானே ., நக்கினானே.. என நினைத்து அந்த காட்சிகளை அசை போட்டு பார்த்தாள். இன்னும் ஆறு  நாட்கள் எப்படி தாக்கு பிடிப்பது?

அன்று சீக்கிரமே ட்யுஷன் போனாள். அவன் இல்லை. அவன் லேட்டாகத்தான் வந்தான். கேட்டால், தாரிணிக்கு வரனை விசாரிக்க போணேன் என்றான்.

ஆனால் அந்த வாரம் முழுக்கவே., அவன் சரியாக ட்யூஷனுக்கு வரவில்லை.

பல மாணவர்கள் அவன் வராததுக்கு  ஏமாற்றமடைந்தாலும்  வீணாவுக்கு பெருத்த ஏமாற்றம். சிவா அவளீடமும் சில வார்த்தைகள் மட்டுமே பேசினான்.

ஏன் அவன் சரியாக பேசவில்லை?. சரி போகட்டும். அவனுக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான். இனி கெஞ்சி கேட்டால் தான் கொடுக்க வேன்டும். அவள் தீர்மானித்தாள்.

ஆனால், அவன் அதுபற்றி பேசவில்லை. இவள் தான் கெஞ்ச வேண்டியிருந்தது.

"என்ன நான் நாளைக்கு வரட்டுமா? வேணாமா?" சனிக்கிழமை ட்யூஷனில் தனிமையில் கேட்டாள்.

அவன் பேசாதிருந்தான்.

"ஏய்ய் என்னப்பா. என்னை அலையறேன்னு நினைக்கறியா?'

"ச்சே சே..உன்னால வர முடியுமா?"

"கஷ்டம் தான் வீட்டுல எல்லாம் கோயிலுக்கு போறாங்க..  நான் வரலன்னு சொல்லிட்டேன். எக்சாமுகு படிக்கனும்னு சொல்லி இருக்கேன். விட்டாங்கன்னா ஈவ்னிங்க் வரேன்.."

"ஒய் நாட் .., நெக்ஸ்ட் சன்டே?" அவன் கேட்க.,

"ஏன் இந்த சன்டே எங்க போறே?"

"உனக்காக தான்., கோயிலுக்கு போய்ட்டு வா பாத்துக்கலாம்.."

"இல்ல நாளைக்கு தான்.."

"ஏன் நாளைக்கே"

"படிப்புல கவனமே செலுத்த முடில சிவா" அவள் வெட்கத்தை விட்டு சொன்னாள். அவன் கர்வமாய் சிரித்தான்.

 

ஆனால் வீடு அவளை போக விடவில்லை.

" இவ்ளோ பேர் போறோம்.. நீ தனியா இருந்து என்ன பண்ன போறே?"

"படீக்கனும்மா"

"அதெல்லாம் முடியாது.." அம்மா விடவில்லை. அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.

சிவாவுக்கு போன்  பண்ணி சொன்னாள்.

"அதான் நான் வேணாமுன்னு சொன்னேன். அடுத்த வாரம் வெச்சுக்கலாமுனு சொன்னேன் கேட்டியா?"

"சாரீ சிவா.."

"சரி அடுத்த வாரம் வா.. அதுக்குள்ல எக்சாம் ., முடிஞ்சிடும் இல்ல?'

" ம்ம் கோவம் இல்லையே சிவா..."

"மூடிகிட்டு வைடி.. ஆசையை நல்ல கிளப்பிட்டு இப்ப காரணம் சொல்றே?"

ச்சே பாவம். நம்மளை மாதிரி அவனும் ஆசையா இருந்திருப்பான்.. எல்லாம் இந்த அம்மாவால் வந்தது .அவளுக்கு கோபமாய் வந்தது.

வேண்டுமென்றே குளிக்க., ரெடி ஆக தாமதம் செய்தாள்.

மகள் முகம் உம்மென இருக்க., அப்பா தான் கடைசியில் அவளை பயணத்தில் இருந்து விடுவித்தாள்.

"விடுடி வீட்ல இருக்கட்டும்"

"என்ன விளையாடறிங்களா? சினிமாவுக்கா போறோம்.. விட்டுட்டு போவ.. கோயிலுக்கு..."

"அதுக்கு நீ அடுத்த வாரம் பிளான் பண்னி இருக்கனும்"

" இன்னிக்கு தானே அமாவாசை?"

"சரி நாம போவோம்.. அவ படிக்கட்டும்"

"வேணாங்க.."

" சொன்னா கேளு.. வெளிய போறோமுன்னு சொன்னா .. முத ஆளா கிளம்புவா. இப்ப முடியாதுன்னு சொல்றா. அப்ப அவ படிப்பு மேல எவ்ளோ குறியா இருக்கா பாரு... அவ படிக்கட்டும்..."

அப்பா வழக்கம் போல அம்மாவை அடக்க., வீணா கடைசியில் வென்றாள்.

அய்யோ நான் வரேன்டா’ விஷயத்தை சிவாவிடம் சொல்ல துடித்தாள்.

"வேண்டாம். கோபமாக இருக்கிறான். இப்போது வருகிறேன் என்றால் அதற்கும் கத்துவான். .முதல் காமம் சண்டையிலா துவங்க வேண்டும்..?"

அவள் காத்திருந்தாள். வீட்டில் எல்லாம் கிளம்பிய பிறகு சாப்பிட்டு மலர மலர தூங்கினாள்.

மூன்று மணிக்கு எழுந்தாள்., வேண்டாத இடமெல்லாம் சுத்தமாய் முடி மழித்தாள். வாசனை திரவியம், அள்ளி தெளித்தாள். பார்த்தவுடனே சிவா ஓடி வந்து கட்டிகொள்ளும் அளவுக்கு கவர்ச்சியாக ரெடி ஆனாள். மனசு முழுக்க சிவா.  காதல்..  காமம்.. நிரம்பி இருக்க., ஐந்து மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினாள்.  சரியான ராகு காலம்.