மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Wednesday, April 20, 2022

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1725

வெளிய வந்த ஐந்து பேரும்  கார் பார்க்கிங்கில் நின்றார்கள். ஒருத்தர் முகத்திலும் ஈயாடவில்லை. ஒருத்தரை ஒருத்தர் பார்த்து உறுமிக் கொண்டிருந்தார்கள்
"கடைசியில் அந்த மனோ உள்ள போய்ட்டாண்., நாம வெளீய நிக்கறோம்.."
"தங்க முட்டை போடற வாத்து .இப்ப நக்கிக்குனு போச்சு..த்தா இவனால..," வாசு சொல்ல
"ஹேய்...த்தா..மரியாதையாய் பேசுடா" சாரதி சீறினான். அவனுக்கு  ரூமில் உள்ளே ஹரிஷின் காலை பிடித்து அழுத அவமானம் முள்ளாய் குத்தியது.
"மயிரை மரியாதை.... ஹரீஷ் தான் இன்னிக்கு வரலைன்னு சொன்னான் இல்ல.. மயிர்ல நீ எதுக்குடா மலரை வரவழைச்சே?" குணாவும் குதிக்க.,
"அதுமட்டுமா?  சுரேஷ் வேற அவ பின்னால பாலோ பண்ணிட்டு வரான்.. அப்ப கூட இந்த கேண கூ.. உஷாராவல்ல.."
"......................டேய்ய்ய்"
"எங்க சொன்னா.,மலரை அன்னிக்கு  போட முடியாம  போய்டுவோமே அலையறான் அவ  புன்.......க்கு? "
"ஏய்... நீ  தண்ணி  ஊத்தாத புன்.......க்கு ., நான் தண்ணி  ஊத்த
போனேன். .போடா..,பொசக்கெட்ட..." சாரதி முடிப்பதற்குள் ஜீவா அடிக்க போக.,
"ஜீவா..தப்பு..இப்படி சின்ன பசங்க மாதிரி அடிச்சுக்க கூடாது...." சற்குணம் ஜீவாவை தடுக்க
"தலைவரே ! இவனை பத்தி உங்களுக்கு தெரியாது இவன்  ஒரு விஷப்பாம்பு..இவன் என்ன பண்ணான் தெரியுமா?'
"டேய்ய்..வாயை மூடிக்கிட்டு போடா..ம்மாள  பொண்டாட்டியை விட்டு கொடுத்தவனே.." எக்கி ஜீவாவின் வாயில் சாரதி குத்து விட., அந்த இடமே களேபரமாக.,
:"தலைவரே ! பாருங்க சொல்ல விடாம செய்றான்...."
"ஏய்ய் வெளிய போடா குப்பை பொறுக்கி..." சாரதி துள்ள இம்முறை குணாவும் வாசுவும்..சாரதியை பிடித்து இழுத்து போட...
"தலைவரே! இவன் ஒரு மிருகம்.. உங்க மொத சம்சாரத்தை  இந்த நாய் பிளாக் மெய்ல் பண்ணி..."
"ஹேய்ய்ய்ய்ய்னிறூத்துடா"  சாரதி அதிர்ச்சியில் உறைய
"கார்ல வெச்சி...."
"ஹேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்"
"கெடுத்திட்டான்.. அன்னிக்கு நீ சேலம் போய்ட்டு வந்த அன்னிக்கு.. தான் இதை பண்ணான்.."
"இ..இ..இல்ல தலைவரே..இந்த முட்டாள் பொய் சொல்றான்..."
"ஏய்ய் என்னங்கடா சொல்றீங்க..?" சற்குணம் தடுமாறி காரில் சாய...,
"சத்தியம் தலைவரே...வேணா குணா, வாசுகிட்ட கேளுங்க....போன வாரம் பார்ல, அவன் வாயாலயே இதை  குடி போதையில சொன்னான்?"
"டேட்ய்ய் நாயே உன் புத்திய காட்டிட்டடே இல்லா...? சற்குணம் சாரதியின் சட்டைய பிடித்தான்..
"எனக்கு ஓசியிலலே எல்லாம் கிடைக்கும்...எல்லாம் ரெடியா இருக்காளுங்கன்னு...சொல்றான். தலைவரே....."
ஜீவா தனது ஒரே ஒரு வரி வாக்குமூலத்தில் எல்லோரின் வாழ்வையும்  நிர்மூலமாக்க., சற்குணம்...தன் வசமிழந்து  தன் பலத்தெயெல்லாம் திரட்டி சாரதியை இழுக்க... வாசு தடுக்க அவனை ஜீவா தாக்க.. ஜீவாவை   சாரதி தள்ள மொத்த பேரும் ஒரு காரின் கண்ணாடி  போய் விழ.,கார் கண்ணாடி உடைந்து சிதறியது.
ஜீவா ஓடிப்போய் அங்கிருந்த இரும்பு  பூத்தொட்டிகளை அடுதடுத்து எடுத்து  கோபமாய் அவன் மீது வீச.எல்லோர் மேல் பட்டு ரத்தம் வழிய., சற்குணம் தனக்கு கிடைத்த ஒரு  இரும்பு தொட்டிய எடுத்து குருட்டாம் போக்கில் வீச அது மூலையில் இருந்த ஜெனரேட்டரில் பட்டு சில் வினாடிகளில் தீப்பிடிக்க.
"அய்யோ..ஓட்றா..?"
"அட போய்ய பைத்தியகார கூ..."
ஹோட்டல் செக்யூரிட்டிகள் ஓடி வந்தார்கள்.. சாரதி., ஜீவாவின் மண்டை உடைந்தது... சற்குனம் மேலே சாரதி உட்கார்ந்து  கழுத்தை நெரித்து கொண்டிருந்தான்.
அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் போலீஸ் வந்து மொத்த பேரையும் அள்ளிக் கொண்டு போனது..
கெட்டவர்களுக்கும், கூட நட்பு கொண்டவர்களுக்கும், தவறான எண்ணம் கொண்டவர்களுக்கும், பேராசை கொண்டவர்களுக்கும் முடிவுகள் இப்படித்தான்  அவமானகரமாய் இருக்கின்றன.
மேலே முதல்மாடியில் பால்கனியில் இதெல்லாம் சந்தோஷமாய் பார்த்து கொண்டிருந்தான் மனோ.


 ------------------------------------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

புக் ரிவியூ: Bhabhi's of India_

எனக்கு ரெவ்யூ அனுப்புவர்கள் கொஞ்சமேனும் மனசாட்சியுடன் கதைகளை அனுப்புங்கள். படிக்க கொஞ்சம் கூட லாயக்கில்லாத., ஆங்கிலம்  + தமிழ் கதைகள் தான் வந்து குவிகின்றன. படிக்க அல்ல பார்க்க கூட  முடியவில்லை.

மீறி படித்ததில் கொஞ்சம் பாஸ் மார்க் வாங்கியது  இந்த பாபிஸ் ஆப் இன்டியா.

சுமார் ரகம் தான். அனைத்து சீரிஸும் ஒரே மாதிரியாக இருக்கிறது..

காம கதை உலகில் ஒரு நீக்க முடியாத உறவாக இங்கே அண்ணி  என்றால்  வடக்கனுங்களுக்கு  பாபி. 

சாய் கண்னா எழுதிய இந்த சீரிசில் விதம் விதமாக அக்கம் பக்கம் பாபிகளை பிடித்து உருட்டுகிறான்  நாயகன். பல இடங்களில் வார்த்தைகள் புரியவில்லை.

வெகு சிறிய கதைகள்., திடீர் திருப்பம். லாஜிக் இல்லாத காமம். 

காசு கொடுத்து வாங்கி  உங்களுக்கு பிடிக்க விலையெனில்  கம்பெனி பொறுப்பல்ல. 



- En vee


திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1724

 திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 ஆம் பாகம் இங்கிருந்து தொடர்கிறது.   AUTHOR - EN VEE

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 28 -  1724

 

சென்னை ஐடிசி அசோகா ஹோட்டலில் அந்த லக்ரி சூட்டில்

கிராண்டனி சேர்மன் ஹரீஷின் முன்னே அவர்கள் கையை கட்டி நின்றுகொண்டிருந்தனர்.

சற்குணம், சாரதி, ஜீவா, குணா, வாசு

ஹரீஷ் கோபத்தின் உச்சியில் இருந்தான்.

"அறிவு கெட்ட நாய்களா?" ஹரீஷ் இரைந்தான்

"சார்.."

"என்னங்கடா வேலை பண்ணி வெச்சிருக்கீங்க? என்னையே மாட்டி விட்டுட்டிங்களே?"

"சார் அவர்  தான் உங்க தம்பி...."

'ஆமா தும்பி...அவன் கிட்ட என்னாடா வாக்கு மூலம் போல வீடியோவில ஒப்பிக்கிறீங்க?"

"………………………...."

இப்படி நான் இன்னொருத்தன் பொண்டாடிக்கு ஆசைப்பட்டு அவளை பிளாக் மெயில் பண்ணி ஒரு இடத்துக்கு வரவழச்சேன்னு  வெளீய தெரிஞ்சா என்னங்கடா ஆகறது? அதுவும்  அந்த மலர்விழி ராங்கிகாரி.."

"..................."

"நான் தான் வரலன்னு சொன்னேண்., மீட்டிங் இருக்கு., இன்னிக்கு வேணாமுன்னு ஜீவா கிட்ட போன் பண்ணி சொன்னேன்.. நீ என்ன பண்னி இருக்கனும்..? பிளானை கேன்சல் பண்ணி, தள்ளி வெச்சிருக்கனும்., அதை விட்டு நான் இல்லாம நீ மலர்விழிய போடனும்னு நினச்சே இல்ல..."

"............"

" சரி கூப்பிட்டியே. ,.அவளை  போட்டியா? அதுவும்  இல்ல. அந்த சுரேஷ்க்கு தாரை வாத்து கொடுத்துட்டு., அவன் முன்னாடி மண்டிபோட்டு எல்லாத்தையும் வாக்கு மூலம் மாதிரி ஒப்பிச்சிட்டு.....ச்சீ...சரியான வாத்து மடையனுங்கடா..நீ?

"சார் மன்னிசிருங்க சார்.."

"இங்க பாரு...ஜீவா இனிமே  உனக்கு எந்த காண்ராக்ட்டும் இல்ல.. விலகிடு..எல்லாத்தையும் மனோகிட்ட ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு .,செட்டில்மெண்ட் வாங்கிட்டு ஓடிடு..."

"சார்..சார்.....இந்த ஒரு தடவை"

"ஷட் அப் வெளிய போ..."

ஜீவா சோகமாக போக.,

"யோவ் சற்குணம்..உன் கூட கிராண்டனி ஜேவி எல்லாத்தையும் கேன்சல் ..பண்ணிடறேன்..."

"சார்..சார்..  இந்த சின்ன விஷயத்துக்கு...."

"எதுய்யா சின்ன விஷயம்..? கொஞ்சமாச்சும் அறிவு இருந்தா இப்படி பண்ணுவீங்களா? நான் அந்த இடத்துல இருந்திருந்தா கூட.,சுரேஷை எப்படியாச்சும் ஹாண்டில் பண்ணிருப்பேண்.. .சொதப்பீட்டிங்களேய்யா.. இவன் பேச்சை இந்த சாரதி பேச்சைக் கேட்டு.."

"சார் மன்னிச்சிடுங்க சார்...அவ மேல.." சாரதி முட்டி போட்டு ஹரிஷீன் முழங்காலை பிடிக்க,.,.

"அட உடுய்யா" அவனை உதறினான்..

'கெட் அவுட்.., ஆல்" அவர்கள் சோகமாய் போக.,

"நீங்க ஏன்யா நிக்கறீங்க...? உங்களுக்கு வேற சொல்லனுமா?"  என்றான் குணா, வாசுவை பார்த்து.,

"சார்..சார். நாங்க என்ன சார் பண்ணோம்..?"

"நீங்க தானே இவனுங்களை  என்கிட்ட கூட்டி வந்தது?"

"சார்...சார்..."

"என் புத்திதான்யா ழுங்க்கி போச்சி ..ச்சே என் வீக்னஸை தெரிஞ்சிகிட்டு... என்னை வெச்சி ....நீங்க."

"சார் சார் அப்படி சொல்லாதீங்க சார்...ரம்யா., ஷில்பாவை
நினிச்சி பாருங்க சார்.."

"மை ஃபுட் வெளிய  போங்கய்யா.. உங்களால என் ப்யூச்சர், என் கம்பெனி,  என் டிரஸ்ட் எல்லாம் போச்சு...இப்ப என் எதிர்காலமே என் பரம எதிரி சுரேஷ்கிட்ட போய்டுச்சி.."

"சார் அவனுங்க பண்ண தப்பாலாதான்.." குணா இழுக்க..

"நோ..நோ. ஃபர்ஸ்ட் ஆப் ஆல் என் தப்பு.. எனக்கு ஒருத்தி போறல அதான்...உங்களையெல்லாம் கூட்டு சேத்து.., ச்சே.. என்னை நினைச்சா எனக்கே அவமானமா இருக்கு....கெட் அவுட் ஆல்..."

அவன் கோபம் கண்டு அவர்கள் அவசரமாய் வெளீயே ஓடி வர., அறைக்கு வெளீய இருந்த மனோவை பார்த்தான் ஹரீஷ்.

"வாங்க மனோ., ஏண் வெளிய நிக்கறீங்க..உள்ள வாங்க"

சார்"

மனோ வர "உட்காருங்க மனோ" என்றான் ஹரீஷ்..

----------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்