மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, August 12, 2025

க.க.கா பாகம் 3 : எபிசோடு : 121

ஏன்  நமது பாதையில் மட்டும் கள்ளம் கபடம் காமம் நிறைந்திருக்கும் மனிதர்கள் மட்டும் தென்படுகிறார்கள்? சங்கீதா நொந்து கொண்டாள்.

“ பார்கவி குட்டி வந்துட்டான்னு சொல்லிட்டே.  நான் பாத்துக்கறேன். ரொம்ப நாளா அவ மேல எனக்கு கண்ணு., வெண்ணேயும்,சாக்லேட்டும் சேத்து வெச்சி செஞ்ச பட்டை ஜிலேபி அவ.  இந்த முறை எப்படியாச்சும் அவளை முடிச்சிடறேண்டி...”

‘...............................”

‘ அடுத்த வாரம் மாமா சென்னைக்கு வந்தா., அவளை ஜிம்முல போட்டு  முடிச்சிடறேன்..”

’..............................”

“ அப்புறம் அவளை உன் வீட்டுக்கு கூப்பிடு... அங்க வெச்சி உன்னையும்  அவளையும் ஒன்னா வெச்சி................” அவன் அசிங்கமாக பேச ஆரம்பித்தான்.

“...............................ஏய்ய்”

“கடைசியா பார்கவியையும்,அவ அம்மா சங்கீதாவையும் ஒன்னா வெச்சு “

..............ஏய்ய்..”

“ஓரே டைமுல அவங்க ரென்டு பேரையும் வெச்சி செஞ்ச்சிட்டா போதும். அத்தோட என் வண்டி உன் வீட்டுலதான்.. எப்பவும் இருக்கும் நீ ஆசைப்பட்ட மாதிரி..“

அவன் போதையில் சொல்ல,. சொல்ல சங்கீதாவின் தலையில் தேரடி இறங்கியது.

“ எப்படியோ சங்கீதாவை கன்வின்ஸ் பண்ணி பார்கவியை இங்க கூப்பிட்டு வர வெச்சிட்டே. அது போதும்,. அடுத்த வாரம்  பாண்டிச்சேரில வேலையை முடிச்சிட்டு நானும் வந்துடறேன். அவளும் ஜிம்முக்கு வரட்டும். ஒரு நாள் தான் டைம். மறுநாளே அவ மேலே கையை வெச்சிடறேண்.”

‘.......................”

“ஏய் மாமா சரியான மப்புல இருக்கிறேன் .சரியா? இங்க ஒரு ரிச்சான  கில்மா மாட்டி இருக்கு. அது கூட இப்ப ஜாலியா இருக்கிறேன். அப்புறம் பேசறேன்”

‘.....ஜாக்கி” சங்கீதாவுக்கு குரல் அடைத்தது.. எப்படியெல்லாம்  அவனுக்கு பிடித்தாற் போல நடந்து கொண்டோம்,

“ஏய்ய் உனக்கு என்னடி நான்  இனிமே சங்கீதாகிட்ட போவ கூடாது.,  உன்னை மட்டும் தான் போடணும் .அதானே உன் டிமான்ட். ஓகே டன்”

“..........................”

“ஏன்டி..   நான் சொன்னதை செஞ்சே.  நீ சொன்னதை செய்ய மாட்டேனா?”

“.............................”

அடபாவிகளா?   இதெல்லாம் இவங்க பிளானா? சங்கீதாவுக்கு இப்போது தான் எல்லாம் புரிந்தது. மரியா அவனுடன் படுக்க., என் பெண்ணை அவனுக்கு பலி கொடுக்க செய்து விட்டாளே. கிராதகி.. இந்த நாயை என்ன செய்யலாம்? இந்த நாயை நம்பின என்னை என்ன செய்யலாம்?.

ஏய்ய் மரியா  மரியா என்னவெல்லாம் என்னிடம் பசப்பு வார்த்தையை சொன்னாய்? துரோகி...!

“ பார்கவிப் பத்தி நீ கொஞ்சம் கூட பாவம் பட மாட்டியா? அவளுக்கு தேவையானது செய்ய வேண்டியது நம்ம கடமை இல்லையா?” எப்படியெல்லாம் என்னை நம்பவைத்தாள்.

“நம்ம ஜாக்கிய உன் பொண்ணு பார்கவி  கூட பழக விடலாமா?”

“ ஜாக்கி நல்ல பையன், நம்ம கைக்கு அடக்கமான பையன், பின்னாடி தப்பு எதுவும் நடக்காது. அதை இதை எடுத்து வச்சுக்கிட்டு மிரட்ட மாட்டான். நம்ம பொண்ணுக்கு பாதுகாப்பா இருப்பான் .எல்லாத்துக்கும் மேல அவன் வித்து நல்ல வித்து "

“ஜாக்கி நல்ல காட்டெருமை மாதிரி இருக்கான். இந்த மாதிரியான ஒரு ஆம்பள கூட படுக்கறதுக்கு இவ்ளோ வயசான உனக்கும் எனக்குமே புடிச்சிருக்குன்னா,  பார்கவி மாதிரி  கைப்டாத இளம் குருத்து, கனிஞ்ச மரம் தங்கச்சிலைக்கு பிடிக்காம இருக்குமா? அதுவும் இதுவரைக்கும் கன்னி கழியாத உடம்பு அது.  அவன் இப்படிப்பட்ட ஒரு ஆம்பள கூட படுத்து தான் அவ கன்னி  கழிச்சிக்கணும்.  புள்ள பெத்துக்கணும்” அய்யோ எப்படியெல்லாம் பேசினாள்?

“இவன்கிட்ட இருக்கிறதெல்லாம் மேக்சிமம் செமன் கவுன்டுடி . ஜாக்கி , எந்த கெட்ட பழக்கம் இல்லாதவன், நல்ல ரத்தம் நல்ல வித்து., கண்டிப்பா மூணு ரெண்டு மூணு தடவ படுத்து எழுந்தாளே பார்கவி சிறுக்கி புள்ளை பெத்துடுவா.”

மரியா ஜாக்கி பற்றி சொன்னதெல்லாம் சங்கீதாவின் காதில் இப்போது ஈட்டியாய் பாய்ந்து குத்தின.

 நாய் என்னவெல்லாம் சொன்னாள். ச்சீ நானும் நம்பி விட்டேனே.!

அங்கே ஜாக்கிக்கு இன்னும் போதை தெளியவில்லை., யாரிடம் என்ன பேசுகிறோம் எனத் தெரியாமலே பேசிக் கொண்டிருந்தான்.

“எல்லாத்தையும்  விட ஹைலைட்டு என்ன  தெரியுமா? அவ பொண்ணு, அவ மாமனார் கூட படுக்க பாத்தான்னு உட்டே  பாரு பீலா.. அதான். அந்த பொய் தான் சங்கீதாவை., அவ பொண்ணை இங்க வரவச்சுது. பொய் சொன்னாலும் பொருத்தமா சொல்லி இருக்கேடி.........”

சங்கீதாவுக்கு தலை சுற்றியது. கட்டிலை கெட்டியாக பிடித்து கொண்டாள்.

“ மாமனார் கூடவே  படுக்க பாத்தாளே., அப்ப ஜாக்கி எவ்வளோவோ தேவலைன்னு அவளை இங்க கூப்ட்டிருக்கா..இல்ல.. மரியா உன் மூளையே மூளை” சங்கீதாவின் கையில் இருந்து போன் நழுவி பெட்டில் விழுந்தது.

அய்யோ மரியா? என் பொண்னை பத்தி தப்பா சொல்லி நம்ப வெச்சுட்டியே! நானும் நம்பிட்டேனே., அவளை சீப்பா நினைச்சிட்டேணே!

‘யோசிச்சு பார்! மாமனார் 55 வயசுதான் கிழவனாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி அவர் கூட கூட படுக்கறதுக்கு ரெடியா இருந்தா. காரணம் புள்ளை வேனுமுன்னா. இல்ல செக்ஸ் வேணுமுன்னா? இல்ல ரெண்டும் வேனுமுன்னா?”

மரியா சொன்னதெல்லாம் அவள் மண்டைக்குள் உறைத்து அவளை வலிக்க செய்தது. கண்ணிர் விட்டு அழுதாள்.

 அய்யோ.. பெரிய தப்பு பண்ணிட்டேனே., என் பொண்ணை பாக்காமேயே பாத்ததா பொய் சொல்லி , அவள் சொன்னதாக சொல்லி, இந்த மரியா, என் பார்கவி மேல என்னென்னமோ கதை கட்டி, அதை நானும் நம்பி சே.....இந்த போன் காலால் எல்லாம் தெரிந்தது.. கடவுளே உனக்கு நன்றி..!

இந்த  மரியாக்கு என் மேல பொறாமை., ஜாக்கி அவ கூடமட்டும் இருக்கனுமுன்னு அதுக்கு இப்படி ஒரு டிராமா! பார்கவியின் கணவனுன் குறையை இவள் யூஸ் பண்ணிக்க பார்க்க., இப்படி  ஒரு வெக்கம் கெட்ட டிராமாவா.? ஜாக்கியை விட்டுடுன்னா   நான் விட போறேன். இதுக்கேன். இப்படி ஒரு பொய்யாட்டம்? கடவுளே?

அவன் ‘ஹலோ ஹலோ ‘என்ன அவன்  பேசிக் கொண்டு இருந்தான். சங்கீதா எதுவும் பேசவில்லை . கால் கட் ஆகியது. தூரத்தில் ஜன்னலுக்கு வெளியே தூரத்தில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

போனை கட் செய்து அவள் பாத்ரூம் சென்று தனியாக அழுதாள். தன்னுடைய காமம் கண்ணை மறைத்து விட்டதா? அல்லது தப்பான தோழியை நான் தோழியாக அந்தரங்க தோழியாய் தேர்ந்தெடுத்து தான் தப்பாணவாள் ஆகி விட்டேனா?  இவள் கூடவே இருந்து எனக்கும் என் பொண்ணுக்கும் குழி பறித்திருக்கிறாளே,

அந்த ஜாக்கிக்கு எனது மகளுக்கு மேல் ஒரு கண். எப்படியாவது அந்த பெண்ணை எனக்கு செட் பண்ணி கொடு, என்ன மரியாவுக்கு சொல்ல, மரியா  கேம் ஆடிவிட்டாள்.

ஐயோ இவனை நம்பி பார்கவியை இங்கே பத்து நாள் தங்க வர சொல்லி விட்டேனே!  என்ன செய்வது?

அவள் யோசித்து, யோசித்து களைத்தாள்.

சரி தலைக்கு மேல் வெள்ளம் போய் ஆகிவிட்டது ஜாக்கி நல்லவனா? கெட்டவனா?  இந்த அஃபையர் பார்கவிக்கு நல்லதா கெட்டதோ தெரியவில்லை பார்கவிக்கு என்ன தேவையோ, அதை நாம் கொடுத்து விட வேண்டும். ஜாக்கிக்கு அடிச்சிருக்கு யோகம் என்ன செய்வது? இப்போது அவனை விலக்கி விட முடியாது. அவன் தான் பார்கவிக்கு புள்ளை கொடுத்தாக வேண்டும்’ என அவள் மனதை தேற்றிக்கொண்டாள் என்றாலும், மனம் எல்லாம் ஜாக்கியும் மரியாவும் செய்த துரோகத்தையே நினைத்துக் கொண்டிருந்தது.

கண்களை துடைத்துக் கொண்டே சங்கீதா வெளியே வந்து பார்கவியின் ரூமை  எட்டிப் பார்க்க., அவள் இன்னும்  நோட்டில் ஏதோ கிறுக்கிக்கொண்டு தான் இருந்தாள்.

“ என்ன தாண்டி அப்படி மாஞ்சி மாஞ்ச்சி எழுதற?” சங்கீதா கோபமில்லாமல் கேட்டாள்.

“ ஒன்னுமில்லம்மா., ஜஸ்ட் கோலம் போட்டுட்டு இருந்தேன்”

“நல்லா போட்ட கோலம், போய் டிபன் செய் “என்றாள்.

“ சரி” என்றாள்  பார்கவி..

”பொழுது போலன்னா டிவி பாக்க வேண்டியதுதானே! ஹோம் தியேட்டர் தான் உனக்கு பார்க்கணுமா”

“ ஆமா நான் நிறைய புது படம் பாக்கணும்னு வச்சிருக்கேன். ஆனா சவுண்டே வரல”

“ சவுண்ட் பார்  கண்டிப்பா வேணுமா ?”

“இருந்தா தான் பத்து நாள் பொழுது  போவும்”

“சரி இரு ஏற்பாடு பண்றேன்”.

இரவெல்லாம்  அதையே நினைத்தாள்.

‘ சரி சவுண்ட் பார் தானே வாங்குகிறோம். அதுவும் காசு கொடுத்து தானே வாங்க போறோம். அதை அர்ஜுன் கிட்டேயே வாங்கினா என்ன?

 

கள்ளம் கபடம் காமம்- 1 - 6

மொத்தம்  227 எபிசோடுகளையும் படிக்க..