மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Monday, March 25, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 51

 

புடவையும், பாவாடையும்  தொடை வரை உயர்ந்து அதன் நடுவே தெரிந்த அவளது முக்கோன பணியாரத்தையும் .,நீள் வெடிப்பையும் லேசாக பிளந்து அவன் பார்த்து அவள் முகத்தை பார்க்க., ஏறி இறங்கிய முலைகளுக்குப் பின் இருந்த அவள் முகம்., சிவந்து கிடந்தது.

அவனை பார்க்க அஞ்சி அவள் கண்களை மூடிக் கொள்ள.,

"எனக்கு பரிமாற தட்ட ரெடி பண்னிட்டு , அப்புறம் ஏண்டி முடியாதுங்கிற ?"

"....................."

அவள் பதிலேதும் சொல்லாததால், சரக்கென ஒரு விரலை உள்ளே குத்தினான்.

"ஆஆம்ம்மாஆ"

விரலை விட்டு ஆட்டினான்.

"ஆஆஅ அம்மாஸ்ஸ்ஸ்"

கட்டை விரலால் அவள் மென் பருப்பினை கிள்ளி திருகினான். அவளது தடுப்பனை உடைந்து தண்ணீர் வர, அதை நக்குவதற்கு  அவன் தயாரானான்.

அவளை விட்டு விலகி தனது எல்லா உடைகளையும் கழட்டி போட்டான். அவன் கழட்டி போடுவதை பார்த்து கொண்டே தன் அழகினை கொஞ்சம் கூட மூடாமல்  அவள் அதே கோலத்தில் இருந்ததுவே அவள், இன்னுமொரு மாதேஷுடன் ஆவேச ஓலினை எதிர்ப்பார்ர்க்கிறாள் என்பது தெளிவாக தெரிய.,

அவன் பேச்சு மூச்சிண்றி கண்ணை மூடிப் படுத்திருந்த பூஜாவின் சந்தன தொடைகளை விரித்து புழை மேட்டினை முகர்ந்து முத்தமிட்டான். பருப்பினை கவ்வி வெடிப்புக்குள் தனது தடித்த நாக்கை உள்ளே விட பூஜா., தர்மாவை மறந்தாள்.

“ஆங்க்ன்ங்க்ங்க்' என முனகி கொண்டே மாதேஷின் தலையை.,   தன் பெண் அதரங்களின் மீது அழுத்தி.

"கீப் லிக்கிங்க்' என தன்னை மறந்து சொன்னாள்.

அந்த பிற்பகல் கலவி அமைதியாய் ஆரம்பித்து ஆக்ரோஷமாக மாறி., காட்டு வெள்ளமாய் கரை புரண்டு,. பெரு பிரளயாமாய் வெடித்து ஒரு புள்ளியில் இருவரும் சிலிர்த்து சீறி ஒரு வரையொருவர் விழுங்கி முடிக்க., சென்னையில் தர்மா வந்த மாலத்தீவு விமானம்  தரை இறங்கியது.

------

மாதேஷ் அன்றுடன் தனது ஆட்டத்தை முடிக்கவிலை.  பூஜா ஷர்மாவை மறுபடி, மறுபடி கட்டயப்படுத்தி அனுபவித்தான் வெளியிலும் சொல்ல முடியாமல், மாதேஷை தவிர்க்கவும்  முடியாமல் இது துரோகம், தப்பு எனத் தெரிந்தும் உடல் வேட்கைக்கு மயங்கி மாதேஷ் கூப்பிட்ட போதெல்லாம் கணவனுக்கு தெரியாமல் சென்றாள்.

இந்த உலகில் நல்ல விஷயங்கள் நல்ல நிகழ்வுகள் வெளியே தர வெளியே தெரிய பல நாட்கள் ஆகும். ஆனால் இதுபோன்ற அந்தரங்க திருட்டுத்தனங்கள் மட்டும் உடனுக்குடன் வெளியே தெரிந்துவிடும் .

பூஜா சர்மா மாதேஷின் விவகாரம் ஒரே வாரத்தில் வெளியே தெரிந்துவிட்டது . பூஜாவின் படுக்கையில் கிடந்த மாதேஷின் ஜட்டி அவர்களது வெளிச்சத்திற்கு கோண்டு வந்து விட்டது

விஷயம் தெரிந்து  எரிமலையாய்  வெடித்தது.

..ஷீட்டிங்கின் போதே., மாதேஷுக்கு ஜோடியாக இவளை போட வேண்டாம் என்றார்ர்கள். ஆனால் கிளுகிளூப்பாக இருக்கட்டும் என நான் சொன்னது எனக்கே வினையாகி விட்டது.

"அண்ணே அண்ணே நான் எதுவும் தப்பா.."  என மாதேஷ் ஆரம்பிக்க "எனக்கு தெரியும்டா இவதான் அரிப்பெடுத்து கூப்பிட்டிருப்பா..  அதான்டா நடிகைகளை  கட்ட கூடாதுன்னு..."

"அண்ணே சுஷ்மிதாவுக்கு தெரிஞ்சா? அவங்கப்பாவுக்கு தெரிஞ்சா?' மாதேஷ் அழ.,

" நீ விடு .. பாத்துக்கறேன்.."

அவன் மாதேழை விட்டு  பூஜாவை போட்டு அடித்தான் .  வீட்டில் எல்லாருக்கும் தெரிந்தது.

சுஷ்மிதா தாங்க முடியாத வேதனையில் கத்தினாள் .கடும் ஆர்ப்பாட்டம் செய்து அறைக்குள் போய் கதவை பூட்டி கொண்டாள்.

 வீடு அல்லோகலப் பட்டது. மறுநாள் பூஜாவின் பெற்றோர்கள் வந்து அவளை அழைத்துக்கொண்டு சென்றார்கள். பூஜாவுக்கு இந்த காலடியில் உலகமே பிளந்து வைத்தது போல இருந்தது .

எதுக்கு நடிக்க வந்தேன்? யார் மீது தப்பு? எல்லாரையும் போல வேலைக்கு போய், பிள்ளை பெற்று, சோறு பொங்கி என ஒரு சாதரண வாழ்க்கை கூட எனக்கு ஏன் அமையவில்லை?

இந்த  தமிழகத்தில் தமிழ் திரை உலகிற்கு ஏன்  நடிக்க வந்தேன் ?  இந்த தர்மாவின் கண்ணில் ஏன் பட்டேன் ?

வெளியே இருக்கும் ஆயிரம் கேலி பார்வைகள், அசிங்கமான பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக இவனிடம் வந்து நான் ஏன் அடைக்கலம் ஆனேன் ? இவன் இல்லறத்துக்கு மட்டுமல்ல கணவனாக இருப்பதற்கு மட்டுமல்ல,  ஒரு பேச்சு துணைக்கு கூட லாயக்கு இல்லாதவன் என்பது தெரிந்த பிறகும் ஏன் இவனிடம் குடித்தனம் செய்தேன் ? எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனுடைய தம்பியிடமே ஏன் உறவு வைத்துக் கொண்டேன்?  இதற்கெல்லாம் நானா பலி?  நானா காரணம் ? என தன்னைத் தானே நொந்து கொண்டு அவள் அந்த வீட்டைவிட்டு போனாள்.

 இங்கே ஆணின் காமத்தால்  ஆண்கள் எப்போதும் நான் அசிங்கப் படுவதே இல்லை. ஆனால், ஒரு பெண்ணின் காம வெறி கேலியாக பார்க்கப்படுகிறது.

' அவ்ளோ அரிப்பா? அவன் கிட்ட தான் போவியா?  என் கிட்ட வரியா?'  என கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

 காமம் என்பது வெறும் துளைகளில் உறுப்பை  பொருத்துவதல்ல,  காமத்தில் துடிக்கும் மனக் கொதிப்பை அடக்கும்  வல்லமை படைத்தது தான் காமம். அதுமட்டுமல்ல காமத்தை மீறி , அங்கே ஒரு  உளமார்ந்த ஈர்ப்பு தேவையாக இருக்கிறது . ஈடுபாடு தேவையாக இருக்கிறது .

அதை தர இயலாத ஆண்கள்  தர்மா போல  வெறி பிடித்து அடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தர்மாவும்- பூஜாவும் விவாகரத்து செய்ய பிரிய திரை உலகமே அதை பற்றி பேசியது. பூஜாவும் விவாகரத்துக்கு காரணம் மாதேஷ் தான் என்பதை சினிமா உலகம் தெரிந்து வைத்திருந்தது. அனால், யாரும் அதைப் பற்றி பேசவில்லை.

அதன்பின் பூஜா, சினிமாவில் நடிக்க போனாள், சீரியலில் நடித்தாள். தன் வாழ்வாதாரத்தை நிலை நிறுத்திக் கொண்டாள். பின் மாதேஷின்  அக்காவாக நடிக்க ஒரு வாய்ப்பு வந்தது. அவள் மறுத்துவிட்டாள்.

தர்மா இல்லறத்தில் வெற்றிடத்தில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க தொழிலில் கவனம் செலுத்தினான்,. ஆனால் தொழிலில் அவனால் சிறக்க முடியவில்லை . அவனால் பெரிதாக வர  முடியவில்லை. மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவனது படம் அவனது சினிமா இயக்கத்தின் பயணத்திற்கு முடிவுரை எழுதியது.

பூஜாவும், தர்மாவும்  கிட்டத்தட்ட தன் வாழ்க்கையை தொலைத்து விட்டிருக்க , எல்லாத்துக்கும் காரணமான மாதேஷ் அதி பெரிதாக ஃபீல் செய்ய வில்லை.  நடிகன் மாதேஷ்  தன் மனைவியிடம் , ஒரே ஒரு சாரி மட்டும் சொல்லிவிட்டு அவன் பாட்டுக்கு அடுத்தடுத்த படங்களில் நடித்தான்.

மாதேஷின் சுஷ்மிதா நாளடைவில் சமாதானம் ஆனாள். கணவனை கைக்குள் போட்டுக்கொள்ள எல்லா வேலைகளையும் செய்தாள். அடிக்கடி மாமனாரிடம் கூட்டி சென்றாள். வீட்டுக்கு அழைத்து போனாள். எல்லாரிடமும் பழகி அவனது நடிகைகளின் மீதான மயக்கத்தை தெளிய வைக்க முயன்றாள்.

அவனும்  சிலகாலம் காம இச்சைகளிலிருந்து விலகி மென்மேலும் பணம் புகழ் பெயர் சம்பாதித்தான். ஆனால் தாறுமாறான காமம் என்பது , நிலத்தின் கீழ் மறைந்து வளரும் கிழங்கினைப் போன்றது.

மாதேஷ்ஷின்  மனைவி சுஷ்மிதாவை பார்க்க அடிக்கடி அவளது அம்மா வந்து  செல்வராஜின் வீட்டூக்கு போக,  அதற்கு மாதேஷின்  பெற்றோர்கள்  உள்ளுக்குள் எதிர்ப்பு தெரிவிக்க தனியே ஒரு வீடு  கட்டி தனியே  சென்றுவிட்டான்

அவன் தனியே போனபிறகு சுத்தமாக அண்ணன் பெற்றோருடனான  பேச்சுத் தொடர்பு பெரிதாக குறைந்துவட்டது.

அவனது அப்பா தமக்காக  நியமித்த தணிகாவை  கேன்சல் செய்து விட்டு வேறு ஒரு மேனேஜரை வைத்துக்கொண்டான் .  அவன் ஒருபுறம் தொழிலில் ஏறுமுகமாக இருக்க, புது மேனேஜர் அசோக் இன்னும் விவரமாக இருந்தான்.

அடா புடா என அழைகும் தணிகாவை விட, பாஸ் என பணிவாக அழைக்கும் அஷோக்கை  அவனுக்குப் பிடித்திருந்தது.

 நிறைய புது விஷயங்களை  மாதேஷ்க்கு சொல்லித் தந்தான். ஒரு கார்ப்பரேட் கம்பெனி விளம்பரத்திற்கு அவனை அழைக்க மாதேஷ் வேண்டாம் என மறுத்தான்.

 ஆனால், மேனேஜர் அசோக் தான் ' இல்ல பாஸ் டிவில நடிக்கிறது ரொம்ப முக்கியம் .அப்பதான் நம்ம முகம் ஜனங்க கிட்ட திரும்பத் திரும்ப வந்து கிட்டே இருக்கும்.  இந்த கம்பெனி பெரிய கம்பெனி இந்த விளம்பரம் கிரிக்கெட் மேட்சில் நடுவுல டெலிகாஸ்ட் ஆனா ரொம்ப பேருக்கு  அது  ரீச்சாகும். கிட்ஸுக்கும், பொண்ணுங்களுக்கும் புடிச்சாதான் நீங்க ஹீரோ. இந்த சான்ஸை மிஸ் பண்னாதீங்க பாஸ்"

" அது சரிப்பா., பேமெண்ட் ரொம்ப கம்மியா சொல்றானே"

" பேமெண்ட் நமக்கு முக்கியம் இல்ல பாஸ்..  அந்த ஆட் தான் முக்கியம் "

அவன் சொல்லத்தான் அவன் அந்த சாக்லேட் விளம்பரத்தில் மூன்று நாள் ஒதுக்கி நடித்து கொடுத்தான். அதன்பின்பு அடுத்தடுத்த விளம்பர மாடல் வாய்ப்புகள் அவனுக்கு வந்து கொண்டே இருந்தன. அசோக் அதில் தேர்வு செய்த நிறுவனங்களுக்கு மட்டும் மாதேஷிஷின் தேதியை ஒதுக்கி கொடுத்தான்.

' ஏம்பா இதெல்லாம்?  எனக்கு சினிமாவே நிறைய பிஸியா இருக்கு., இதுல வேற  ஏன் என்னை இழுத்து விடுற?" அலுத்துக் கொண்டான்

 ".சொன்னா கேளுங்க, ஒரு ஆக்டிவா இருக்கக்கூடிய நடிகனுக்கு "இதெல்லாம் முக்கியம். ஷாருக்கான்,. சல்மான் லாம் ஏன் ஆட்ல நடிகிறாங்க.. "என சொல்லி அவனை டிரஸ், காஸ்மெட்டிக்ஸ், சென்ட்,  ஷேவ் க்ரீம், காண்டம்,  அபார்ட்மென்ட் போன்ற விளம்பரங்களில் இழுத்துவிட்டான். தென்னிந்திய முழுக்க உள்ள வீடுகளில் தொலைக்காட்சிகளில் அவனது முகம் சதா வந்து கொண்டே இருந்தது.

 

மெல்ல மற்ற மாநிலங்களிலும் அவனை நடிக்க கூப்பிட்டார்கள். "மலையாளம் மட்டும் ஒத்துக்காதீங்க  அமபது வயசுக்கப்பறம் அங்க போலாம். அமௌன்ட் பெருசா கிடைக்காது.  ஆனா பேர் கிடைக்கும். அவார்ட் கிடைக்கும் . அதெல்லாம் அம்பது வயசு ஆனா அப்புறம் பாத்துக்கலாம். இப்போ தெலுங்கில் மட்டும் நடிங்க"  என்றான்.

தெலுங்கில் நிறைய டபுள் ஹீரோ படம் நடித்தான்.

தெலுங்கு படங்களில் நடிக்க படங்கள் ஹிட் அடிக்க., பாலிவுட்டிலும் கூப்பிட்டார்கள். மாதேஷ் அசோக்கை கட்டிப்பிடித்துக்கொண்டான்.

 பாலிவுட்டிலும் கோலிவுட்டிலும் ஒரே சமயத்தில் நடித்தான். பணம் கண்ணு மண்னு தெரியாமல் வந்தது.