எல்லாம் முடிந்து அவள் மீது எழுந்திருக்க
மனம் இல்லாமல் அவள் அருகிலேயே படுத்துக் கொண்டு அவளை கட்டி அணைத்துக் கொண்டார் சாரங்கன்.
சௌமியாவையே கட்டி அணைப்பது
போல அவருக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. சந்திரா அவர் தலையை கோதினாள்.
"யோவ்வ் போதுமா நீ சொன்னதெல்லாம் செஞ்சுட்டேனா?" என்றாள்
" ரொம்ப தேங்க்ஸ்டி., ஐ லவ் யூ டி சந்திரா.. பொண்டாட்டி கிட்ட கூட இப்படி ஒரு சுகம்
எனக்கு கிடைக்கலடி" சாரங்கன் தான் பெற்ற
இன்பத்தை உண்மையாகவே சொன்னார் .
"சரி நான் கேட்டது என்ன ஆச்சு?" அவள் சமயம் பார்த்து தனது கொக்கியை போட்டாள்.
"என்னது?" அவர்
சட்டை அணிய., சந்திரா
அவரிடம், ஊரில் வீடு கட்ட பணம் வேண்டும் என்பது பற்றி பேசினாள். சாரங்கனும் இதற்கு
தான் காத்திருந்தார்.
' வெரி குட் நான் உனக்கு பணம்
தரேன் .,எனக்கு என்ன தருவ?"
"யோவ்... அதான் என்னை உனக்கு
பல தடவை கொடுத்துட்டு இருக்கேணே.,உன் பொண்டாட்டியை கூட வாரம் ஒரு
நாள் தான் பாக்குறே. என்னை அப்படியா?"
" அது வேறடி! நான் வேற ஒன்னை
உங்கிட்ட எதிர் பார்க்கிறேன்"
" என்னய்யா சொல்லு"
" எனக்கு ஒரு விஷயம் உன்னால
ஆகணும்."
' அதான் சொல்லிட்டே இருக்கே., ஆனா
என்னன்னு பளிச்சுன்னு சொல்ல மாட்றேய்யா"
" நான் அந்த வீட்ல., சௌமயா
வீட்டுல ராஜாவா இருக்கனும்"
"எ.என்னது?" அவள்
புரியாமல் விழித்தாள்.
"ம்ம்ம் உன்னை மாதிரி உன்
எஜமானி என்கிட்ட உறவாடனும்"
;'யோவ்வ்வ்வ்வ்வ்வ்"
"யோசிச்சு பாரு.. அவ கிட்ட
எவ்ளோ பணம்? எவ்ளோ வசதி... "
'.........................."
"அவ மட்டும் என் இஷடப்படி
ஆடுனா., அவ சொத்தெல்லாம் நமக்குதான்"
'.............................."
" என்னயா சொல்றே?" அவள்
வெளிறிப் போய் பார்க்க
" ஏன் என்ன ஆச்சு எஜமானி
விசுவாசம் உன் கண்னை உறுத்துதா?"
"...................."
"இவ்ளோ காலம் வேலை செய்யற? இன்னும் வீடு கட்டி முடிக்க அஞ்சு
லட்சம் இல்லாம அவஸ்தை படறேயே?"
"..............................."
" நான் பத்து லட்சம் தரேன்.. ஜாம் ஜாம்னு வீடு
கட்டு"
"அவங்களை போயி உன் கூட"
"நீ ஹெல்ப் பண்னா
முடியும்"
'......................"
"அ....அவங்க எ..எப்படி ..ஒ..ஒத்துக்கு...வாங்க"
"ஏன் நீ கூட தான் முதல்ல
ஒத்துக்கல.,அப்புறம் என்னை தேடிகிட்டு வரல?'
".............................."
"சொல்லு.."
""யோ..வ்வ் நான். வேற.. அவ வேற..."
"ஏண்டி.. அவளும் தண்ணி
பாக்காத நிலம் தாணே?"
சந்திரா தலையை பிடித்து கொண்டாள்.
"யோவ்வ்.வ் இதெல்லாம்
தப்புய்யா"
"ஏன் அப்படி நினைக்கறே..
அவளுக்கு படுக்கை துணையா., வாழ்க்கை துணையா இருக்க போறேன்.."
'........................."
"அவளை ஆண்டு அனுபவிச்சு
அவளுக்கு ஒரு புள்ளை கொடுத்தா வேணாம்னா சொல்லுவா..'
" அதுக்கு உன் பொண்ட்டாட்டி
ஒத்துக்கனுமே"
"அது என் பாடு.. நீ உன்
முடிவை சொல்லு."
'.........................."
'நீ அந்த வீட்டுல இருந்தா என் வேலை
சுளுவாகும்"
" யோவ்வ்வ். என்ன விளையாடுறீயா? சௌமியாம்மா என்ன மாதிரியா? சாதாரணமான ஊசி போடுறேன்னு சொல்லிட்டு அவளை
திருப்பி திருப்பி பாக்குறதுக்கு"
" ஏய்ய் சௌமியா உன்னை
பொறுத்தவரை பணக்காரி., பேரழகி., திமிரு நிறைந்த எஜமானி தான். ஆனா அவளுக்கும் உடம்பு சுகம்
தேவையில்லையா?"
" அதுக்காக அவ உன் மேலய
ஆசைப்படுவாளா என்ன?'
" நீ ஆசைப்படல?"
"யோவ்வ் கோபத்தை
கிளறாதே?"
" இங்க பாரு சந்திரா.. அவளுக்கு எப்போதாவது உடம்புக்கு
ஜொரம் வந்து சுகம் இல்லாம போச்சுன்னா ."
"அப்ப கூட அவங்க உங்க கிட்ட
வர மாட்டாங்க., எல்லாருக்கும் உன்னை பத்தி
தான் தெரியுமே.. அவங்க வருவாங்களா?"
"அவ என்னை தேடி வரவேணாம்டி.
நானே வரேன்..."
"எப்படி?"
" அதுக்கு தான் சொல்றேன் .,
அவளுக்கு ஜொரம் கீரம்னு வந்துட்டா. அந்த மாதிரி வீக்கான சமயத்துல என்னை அவங்க கிட்ட நீ கூட்டிட்டு போகணும் "
"அதுக்கா பத்து லட்சம்?"
"தேவைப்பட்டா இன்னும் கூட அதிகமா
கொடுப்பேண்" சந்திராவுக்கு நெஞ்சுக்கூடு ஏறி ஏறி இறங்கியது.
"யோவ்வ்... அதெல்லாம் அங்க ஈஸீயா
முடியாது . அங்க ஏகப்பட்ட ஆளுங்க இருக்காங்க "
'......................."
"அபர்ணா, கிருபா மீறி அந்த வீட்டுல எதுவும் பண்ண முடியாது"
' அதுக்கு தான் நான் உன்கிட்ட இந்த உதவி கேட்கிறேன். அந்த சமயத்துல அவங்களை வெளிய
அனுப்ப நீ ஐடியா பண்ணு...."
" அது சரிங்க ஆனா சௌம்யாம்மா நல்லா தாணே இருக்காங்க"
அவர் சிரித்தார்.
" ஒரு டாக்டரால நோயை
குணப்படுத்த முடியும். என்னை மாதிரி டாக்டரால நோயைக் கொண்டு வரவும் முடியும்"
' அப்படின்னா ?"
சந்திராவுக்கு வேர்க்க.,
" இங்க பாரு.. நான் சொல்ற
சிலதை அவங்க சாப்பாட்டில் சேக்கனும்.."
' அய்யய்யோ அதெல்லாம் நான் செய்ய
மாட்டேன் "
"ஏண்டி?"
"நீங்க ஏதோ டாக்டர்னு
நினைச்சா"
"ஏய்ய் இது தப்பான மருந்து
இல்ல.,ஸ்லோ பாய்சன் இல்ல., நீ எப்பவும் தர
சாப்பாடு தான். ஆனா அந்த காம்பினேஷன்
மாத்தணும் "
'புரியல "
"புரியலயா ., நல்லா கேளூ.,
சிலருக்கு சில சாப்பாடு ஒத்துக்காது., சிலருக்கு சில சாப்பாடு ஒத்துக்காதுங்கறேதே
தெரியாது..ஆனா"
'........................"
'எப்பவும் எல்லாருக்கும்
ஒத்துக்காத சாப்பாடு காம்பினேஷன்ன்னு ஒன்னு இருக்கு... குறிப்பா., இள நீ குடிச்சி
அது வயித்துல ஜீரணமாவறதுக்கு முன்னாடி., புளிச்ச கீர, ப்வெந்தய கீரை கீரை
சாப்பிட்டா ஜுரம் வரும்"
"........யோவ்வ்...."
"அப்பளமும் கீரையும் கலந்து
சாப்பிட்டா சுகர்காரங்களுக்கு ஒத்துக்க்காது"
"........யோவ்வ்...."
"தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால்
நஞ்சாகிவிடும். இது இரண்டையும் சேர்த்து சாப்பிடக்கூடாதுன்னு சொல்வாங்க"
" அப்படியா?"
* வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது.
அப்புறம் வாழைப்பழம் சாப்பிட்ட உடனும், தயிர், மோர் சாப்பிடக்கூடாது. இதெல்லாம் உடம்புக்கு
ஒத்துக்காது"
"அட"
'அவ வெஜ்.. நீ நான் வெஜ்.. மீன், சுறா சாப்பிட்ட உடணே பால், தயிர் சாப்பிடக்கூடாது."
'.ம்.. இது கேள்விப்பட்டிருக்கேன்"
" பொம்பளைங்க வீட்டுக்கு தூரமா இருக்குற
நாள்ல கத்தரிக்காய், எள், அன்னாசி, பப்பாளி எல்லாம் சேக்ககூடாது..கோதுமையை நல்லெண்ணெயுடன்
சமைத்துச் சாப்பிடக்கூடாது..".
"யோவ்..
இதெல்லாம் நல்லதுக்கு., இதைசொல்லாம., தப்பான விஷயத்துக்கு சொல்றியே:"
"தப்பு. நமக்கு நல்லதான்னு பாக்கனும். இப்போ அவளுக்கு பிடிச்ச காய்கறி
எல்லாம் சொல்லு., கீரையெல்லாம் சொல்லு " அவள் வரிசையாக சொன்னாள்.
" அதை இப்படி மாத்தி பண்ணனும் அதாவது பீர்க்கங்காய் இருக்குல்ல அது
கூட" இந்த கீரைய போடு, இந்த எண்ணெய்ல செய்யி.. என்றான்.
' அது ஜீரணம் ஆகறதுக்குள்ள இந்த சூப்பை கொடு' என அவர் நான்கந்து தப்பான
உணவு காம்பிணேஷன்களை சொன்னான்.
"சௌம்யா பச்சைதண்ணில தினம்
தினம் குளிக்கிறவ., இல்ல' அதுல இந்த பொடியை
போடு... மூக்கு வழியா நெஞ்சுல போய் சேரும்.."
"யோவ்வ் பயமா இருக்குய்யா"
ப்ச் இதெல்லாம் ஜஸ்ட் ரென்டு மூனு நாளு ஜுரத்துக்கு தான். என்ன தான்
ஆரோக்கியமான உடம்பா இருந்தாலும், இப்படி
உணவ இப்படி சாப்பாடு மாத்தி கொடுத்தா கண்டிப்பா அவளுக்கு உடம்புல பிரச்சனையாகும்., நடையில் தள்ளாட்டம்
வரும். உடம்பு பலவீனமாவும்"
'.................."
'அவ பிளட் சர்குலேஷன் பாதிக்கப்படும்.. ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரெட்
பிளேட்ஸ்., கண்டிப்பா பாதிக்கப்படும்"
'......................"
' உடம்பு டையர்ட் ஆகி மூட்டு ஜாய்ன்ட் வலி அதிகமாகி படுக்கையில் விழுந்துடுவாங்க.
நடையில் தள்ளாட்டம் வரும் . ரொம்ப வீக்க இருப்பா.. இந்த வின்டர் சீசன்ல கண்டிப்பா
அவளுக்கு ஜூரம் வந்துடும் "
'..........................."
' கடைசியா நான் சொன்னேன்ல., அந்த அந்த கிழங்கு?"
"ஆமா" அவள் பேரை சொன்னாள்.
"அது ரத்தத்துல கலந்தா. உடம்பு செக்சுக்கு ஏங்கும். யாராச்சும் நம்மளை
அள்ளி எடுத்து பிசைய மாட்டாங்களான்னு ஏங்க ஆரம்பிச்சுடுவா.. "
'..................."
"பாலுணர்வு அதிகமாகும்.. இயற்கைவிட பத்துமடங்கு கொதிக்கும்.இந்த
பீலிங்க் நாலஞ்சு நாளாச்சும் இருக்கும் "
"..." திகில் படம் பார்ப்பது போல சந்திரா, சாரங்கனை பார்க்க.,
"அடேயப்பா இதுதான் உணவே
விஷமாகும்னு சொல்றாங்களா?"
" ஆமா., அந்த டைம்ல., அவங்களுக்கு கண்டிப்பா ஒரு டாக்டரோட உதவி
தேவைப்படும். அதாவது என்ன மாதிரி ஆளுங்களோட ஹெல்ப்"
"........................."
"அப்ப அவங்க டவுனுக்கு போலாம்னு சொல்றப்ப, நீ தான் என்னை அவ கிட்ட
கூட்டி போகனும்... அந்த கிருபா வீட்டுல இல்லாம பாத்துக்க, என்ன சொல்ற?" அவர் கண்ணடித்தார்.
' அடேயப்பா என்னமா பிளான் பண்றே? சாப்பாடையே சயனைட்டா மாத்துவியா யோய்ய்ய்
சரியான் ஆளுய்யா நீ?"
" ஆமா சந்திரா! உணவு என்னதான்
சத்தான உணவா இருந்தாலும் அந்த உணவு சாப்பிடுற முறை சரி இல்லனா அந்த உணவே விஷம் ஆகிடும்
., என்னோட அறுவத்தஞ்சி வயது சுகர் பேஷன்ட் ஒருத்தர் நாள் முச்சூடும் கிரேப் ஜூஸ், பல சர்பத் குடிச்சாரு.. சாப்பாடே இல்ல. அந்த நாளு ஃபுல்லா ஜுஸ்
தான். அப்ப்ப டீக்கடைல கீர வடை நிறைய
வாங்கி உள்ள போட்டார்"
.....................அப்புறம்?"
" நைட் வீட்ல போனப்பரம் நண்டு சாப்பிட்டார். அவ்ளோதான். டிசன்ட்றி
புடுங்கி அடிச்சி. மிட் நைட்ல ஆளு குளோஸ்., சாயந்திரம் உயிரோடு பாத்த
மனுசன் காத்தால காலி. காரணம்?"
"கிரேப் ஜூஸும், கீர வடை, நண்டு. இல்லியா?, வடைல உளுந்தப்பருப்பு வேற..
இதெல்லாம் சேந்தா இப்படி பிரச்சனை ஆகுமா?"
"'இல்ல., எதை யாரு எப்போ எவ்ளோ எதுக்கப்பறம் சாப்பிடனும்னு
தெரியாததால் வந்த பிரச்சனை"
"அதுமாதிரி சௌம்யாம்மாவுக்கு ஆகாதுல்ல"
"மண்டு இது ஜஸ்ட் பிளட் கவுன்ட்ல ஒரு ட்வீஸ்ட்.. சாதாரண ஜுரம் தான்
வரும்.. உடம்பு டயர்டாகும். அவ என்னை தடுக்காம இருக்கறதுக்கு தான்.."
"......................படபடன்னு இருக்குய்யா."
"பயப்படாத ஒன்டே ரிஸ்க்கு தான்.. . ரிஸ்க் எடுத்தா காலம் புல்லா நாம
ஜாலியா இருக்கலாம்.. உன் ஊர்ல என்ன? இங்க சௌம்யா பங்களா எதிர்லயே லேன்ட் வாங்கி நீ
பெரிய பங்களா கட்டு"
".......நிஜமாவாய்யா..!" சந்திராவின் கண்கள் விரிந்தன.