இன்று முதல்....
காமப்புனல் 5 ஆம் பாகம்
அந்த புதன்கிழமை.
ஆர்கேஎம் தனியாகவே வசுந்தரா வீட்டிற்கு சென்றார்.
அந்த
அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டாம் தளத்தில் இருந்த அவளது வீட்டில் போய்
சிறிது நேரம் உட்கார்ந்து விட்டு,
ஈமக்கிரிய சடங்கில் கலந்து கொண்டு அவர்
வெளியேறி லிப்ட்
அருகில் வர., சிறுமி ஒன்று
ஓடி வந்து கர்ணாமூர்த்தியின் கையை பிடித்துக் கொண்டது.
' அங்கிள் அங்கிள்
வசுந்தரா பாபிஜி., உங்களை மேல வர
சொன்னாங்க" என
சொல்லி லிப்ட்டுக்கு வழிகாட்டியது.
கர்ணமூர்த்தி லிப்ட் ஏறி, மேலே
வர அங்கே பால்கனியில்
நின்றிருந்த வசந்த்ரா 'இங்க
வாங்க' என்றாள்.
முகத்தில் கணவன் போனதற்கு பெரிய துக்கமெல்லாம்
ஒன்றுமில்லை. கவர்ச்சியாக இருந்தாள்.
லேசாக இளைத்து இன்னும் இளமையானது
போல் இருந்தது. அவள் அணிந்திருந்த வெள்ளை
ரவிக்கையும் அவளது மென்முலைகளை கவ்வி இருந்த கருப்பு பிராவுமே அவள் மதர்த்து தான்
இருக்கிறாள் என்னும் செய்தியை சொன்னது.
"என்ன பாக்கறீங்க?:" கூந்தலை ஒதுக்கி கொண்டே அவனது கையை பிடித்துக் கொண்டு,
காலியாக இருந்த இன்னொரு காலி ஃபிளாடிற்க்கு கூட்டி போனாள்.
வெள்ளை சேலையில் இருந்த அவளது தோள்படை
பக்கம் பிளாக் கலர் பிரா பட்டி நெகிழ்ந்து
வெளியே வந்திருந்தது. கூந்தல் வாசனையும் உடம்பும் வாசனையும் அவரது ஆண்மையை நேரம்
கெட்ட நேரத்தில் தட்டி தூக்க.,
' என்ன இது
பட்டப்பகலில் நம்மை அழைத்து வந்திருக்கிறாளே?
அதுவும்
ராம்சந்த் ஈமக் காரியம் நடக்கும்
போது? இது சரியான இடமா?
இவளை
எடுத்துக் கொள்வதா? புறக்கணிப்பதா?
கர்ணா
ரென்டு மனதாக இருந்தான் . அவள்
அணிந்திருந்த வெள்ளை ரவிக்கையில் உள்ளே
இருந்த பிரா அப்படமாய் வெளியே தெரிய., ரவிக்கை
கிழித்து போட்டு., உள்ளே, ராக்கெட்டு போல் விறைத்து
முட்டிக்கிடந்த முலைக்கனிகளை
வெளியே எடுத்து பார்க்க ., சமயம்
சந்தர்ப்பம் தெரியாமல் அவனது காம நரம்புங்கள்
மெல்ல துடித்தெழுந்து புடைக்க, அவனது
எண்ண ஓட்டத்தினை தடைசெய்யும் படி, வசுந்த்ரா
" அந்த ரூம்ல ரெண்டு
பேரும் உங்களுக்காக காத்திருக்காங்க" என்றாள்.
டக்கென அவர்க்கு உள்ளே தூக்கி வாரிப் போட்டது. சட்டென காமம் வடிய,.
அடி பாதகத்தி ! நமக்காக
ஆளை செட் பண்ணி விட்டாளா என்ன?
அவசரப்பட்டு வந்து விட்டோமோ!
பேன்டு பாக்கெடுக்குள் சொருகி
வைத்திருந்த துப்பாக்கியை
தொட்டு பார்த்து கொண்டார்.
"உங்களை
பார்க்கணும்னு போன் பண்ணாங்க,. நான் தான் ரூம்ல
உக்கார வெச்சிருக்கேன்"
'.................யார்?"
குழப்பமானார்.
' வாங்க....'
' யாருடி?"
" வாங்க சொல்றேன் "
'யாருன்னு கேக்குறன் இல்ல"
' அட வாங்கஜி
சொல்றேன்' உரிமையாக
அவனது கையை பிடித்துக் கொண்டு
, முலையை வைத்து தள்ளிக் கொண்டே,
மூலையில் இருந்த ரூமின் கதவை தட்டிவிட்டு
திறந்தாள்.
கதவை திறந்து கர்ணா தயக்கமாய் தலையை
நீட்டி எட்டி பார்க்க.,
உள்ளே ஃபோம் மெத்தையில் ஓரமாக உட்கார்ந்து இருந்தார்கள் இரு இளம் பெண்கள். அதில் ஒருத்தி திருமணம் ஆனவள் .
இன்னொரு பெண் இருபது வயதை தாண்டாத கல்லூரி போகும் பெண் போல் இருந்தாள்.
இருவரையும் அவன் குழப்பமாய்
பார்க்க
' அவங்க தான்
சுமித்ரா"
'...................சுமித்ராவா?."
'யாஷ் ராஜபுத்ரா மனைவி இது "
'என்னது?" கர்ணா அதிர.,
"அவங்க சுமித்ரா யாஷ், இது அவங்க பொண்ணு மம்தா, மம்தா ராஜபுத்ரா" என்றாள்.
எதிரிகளின் குடும்பம் நம்மை தேடி வந்திருக்கறதே?
செக்க சிவந்த ரோஜா போல பூத்திருந்த அந்த
தாயும் மகளும் மிக அழகாக இருந்தார்கள். ஆனால் அழுததற்கு அடையாளமாய் கண்கள் சிவந்து
இருந்தார்கள்.
என்ன பிரச்சனை என தெரியவில்லையே .
அவரால் எதுவும் யோசிக்க முடியவில்லை.
அந்த இரு பெண்களும் தயக்கமும் மிரட்சியாக எழுந்து அவரைப் பார்த்து வணக்கம் சொல்ல ,
வசந்துரா "பைட்டோ..,பைட்டோ " என்றாள்.
" யார்? என்ன
விஷயம் வசு?" ஏதோ
சிந்தனையாக அவர் கேட்க,.
' இவங்க பொண்ணுக்கு அடுத்த மாசம் மேரேஜ் "
'சரி"
' ஆனா,. இவங்க
ரெண்டு பேரும் ஒரு பெரிய
பிராப்ளத்தில மாட்டிருக்காங்க. "
' புரியல"
' இவங்கள பிளாக் மெயில் பண்றாங்க "
'யாரு?"
" இவங்க கொஞ்ச
நாள் டான்ஸ் கிளாஸ் போயிருக்காங்க.
அங்கதான்
இந்த பிரச்சன ஸ்டார்ட் ஆகி இருக்கு"
'யாரு பண்றா"
' இவங்களுக்கு டான்ஸ்
சொல்லிக் கொடுத்த மாஸ்டர்ங்க"
" அப்படின்னா?"
" ரெண்டு பேர்
டான்ஸ் ஸ்கூல் நடத்துறாங்க. அங்க
தான், அவனுங்களால அந்த பிரச்சனைல லாக் ஆகிட்டாங்க"
"புரில...."
" எந்த டான்ஸ் ஸ்கூல்?
எங்க
இருக்கு?'
" இங்கதான் சௌகார்
பேட்டையில. அஸ்வின் ராணா டான்ஸ்
ஸ்கூல்" என்றாள்.
இந்த டான்ஸ் ஸ்கூல் பெயரை
எங்கேயோ கேட்டதாக இருக்கிறது என நெற்றியை சுருக்கினார்
கர்ணா மூர்த்தி.
கருணாமூர்த்திக்கு யாஷ் ராஜபுத்திராவின் மகளையும்
மனைவியும் ஒரு சேர பார்த்ததுமே
லேசான அதிர்ச்சி தான்.
அட. இவளுங்களா? யாஷ் பேமிலியா? நாளை காலை யாரை கடத்தி போய் யாஷ் ராஜபுத்ராவுக்கு பெரிய நெருக்கடியை கொடுக்க வேண்டும் என நினைத்தோமோ, அதே பெண்கள் இன்று நம் கைக்கருகவே வந்து நிற்பார்கள் என கருணாமூர்த்தி துளியும் நினைக்கவில்லை.
மூனு நாளுக்கு முன்னாடி தான் பொண்ணையும்
பொண்டடடியும் தூக்க பிளான் செய்தோம்.
" யாஷ் பொண்டாட்டி
மின்டுல ஜெயின் டெம்பிள்
வருவா. ஒவ்வொரு
வியாழக்கிழமையும் ஜெயின் டெம்பிள் வந்துடுவா..
மின்ட் மகாவீர் கோயிலில்
அவள் உள்ளே போகும் வரை
ராஜபத்ரவின் ஆட்கள் இரண்டு வண்டிகளில்
பவுன்சர்களாக அவள் கூட வருவார்கள்.
சுமித்ரா கோயிலுக்கு உள்ளே போன பிறகு
யாரும் வர மாட்டார்கள் . கோயிலுக்குள்
அவள்
தனிதான். வெறும் கோயில் ஆட்கள் தான் இருப்பார்கள். அந்த
கோயிலின் பின் பக்கம் ஒட்டிய ஒரு ஓட்டு வீட்டிலிருந்து
அவளை தூக்கி விடலாம்.
அரை மணி நேரம் கழித்து அவர்களின் ஆட்கள்
தேடி கோயில் உள்ளே வரும் போது அவளை எண்ணூர் கேட்டுக்கு
தாண்டி கூட்டி போய்டலாம்." என்றெல்லாம் பிளான் செய்தோம்.
இன்று புதன் கிழமை ராத்திரியே அந்த ஓட்டு வீட்டில் மறைவாக
நம் ஆட்களை காக்க வைத்து
விட்டால் அந்தப் பெண்ணை எளிதாக
தூக்கிவிடலாம் என திட்டம்
போடப்பட்டு நண்பன் ராஜவேல் இன்று ஆளை
அனுப்ப பிளான் செய்திருக்கிறான். எல்லாமே கனக்கச்சிதம்.
ஆனால்,. கும்பிட போன தெய்வம் குறுக்கால
அல்ல., நேரில்., கைக்கு அருகில்..
உடனே போன் போட்டு நம்ம ஆட்களை
கூப்பிடலமா? வேணாம் வசுந்த்ரா பேர் கெட்டுப் போகும். வசு மாட்டிக்கொள்வாள்.
அதிலும் தன்னிடமே உதவி
என கேட்டு வந்து இருக்கிறார்களே?
முதலில் என்ன விஷயம் என கேட்போம். சரண என வந்து, கூப்பிய கைகளை போய் கடத்த
நினைக்கலாமா? ஆனால் எப்படி இரக்கம் காட்டுவது?
இவள் கணவன் தானே நம்மைக் கொல்ல
வீட்டுக்கே ஆளை அனுப்பியது? அவன் பேமிலியை எப்படி விடுவது? அவனை பழிவாங்க இதை விட
சூப்பர் சந்தர்ப்பம் கிடைக்குமா? என்ன?
"ஜி உங்களை தேடி நாங்க வந்திருக்கோம். நீங்க தான் என்னையும் என்
பொண்ணையும் காப்பத்தனும்."
மார்பழகு தெரிய கைகளை உயர்த்தி
சுமித்ரா கை கூப்பி வணங்க.
தாயை போலவே மகள் மம்தாவும் கண்ணில்
கெஞ்சலும் ஏக்கமுமாக அவரை கும்பிட.,
அவன் ஆச்சரியப்பட்டு போனான்.
ராஜபுத்திராவின்
பெண்ணா இது? முந்திரி மாவில் செய்த லட்டு போல இருக்கிறாள்.
மனைவி சுமித்ராவோ தேனில் ஊறிய
ரசகுல்லா போல் இருக்கிறாள். இவர்களை
நிக்க வைத்து பார்த்தாலே போதும். வேற சொத்தே வேணாம். இதெல்லாம் வைத்துக்கொண்டு அனுபவிக்காமல்;, நம்மை
கோயம்புத்தூர் ரயில்வே நிலையத்தில் ஆளை
வைத்து கொல்லப் பார்த்தானே இவ புருஷன்?
அட. ஒருவேளை தப்பித்து விட்டால் இவனை ஒரு வழி பண்ணி விடுவோம் என அவனுக்கு தெரியாதா?
என்
மீது கை வைத்தால் ராஜவேலை இவர்கள் சமாளிக்க முடியுமா என்ன? அவன்
பொண்டாட்டியும் அவன் பெத்த
பெண்ணையும் தூக்கி விடுவோம் என கூட தெரியாமல்
இவன் என்ன பஜாரில் ஒரு
ரவுடி? பணக்கார சேட்டு.
இப்போது அவன் மனைவியே, கூட மகளுடன் இருவரும்
இங்கே வந்து நம்மிடம் உதவி
கேட்டு வந்திருக்கிறார்கள் . இவர்களை யாரோ பிளாக்மெயில் செய்கிறார்களா?
அவருக்கு
சிரிப்பாய் வந்தது. பழங்கள் நழுவி என் மடியில்
வந்து விழுந்திருக்கின்றனவா? அதுவும்
நான்கு பழங்கள்..
கணவன்
அவ்வளவு பெரிய வஸ்தாது;., பெரும்
பணக்காரன் அவனிடம் இல்லாத ஆட்களா :?
இவ்ளோ அழகான மனைவி என்னை தேடி
வந்திருப்பது அவனுக்கு தெரியுமா? டேய்ய். உன் ஒய்ப் இப்ப என் கிட்ட. ஒரே ரூம்ல'
உனக்கு இது தெரியுமா?
யாஷ் ராஜபுத்ராவின் மனைவியை அவர்
ஓரிரு சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறான். பார்ப்பதற்கு
சலங்கை ஒலி ஜெயப்பிரதாவின் தங்கை
போல இருப்பாள் . இப்போது இன்னும் அழகாக
மெருகேறி இருக்கிறாள்.
இவளுக்கு
கல்யாண வயதில் ஒரு பெண்
இருக்கிறாள் என்பதே அதிர்ச்சியான விஷயம்
தான். மனதில்
குழப்பமும் பிரச்சினையும் இருக்கும் இந்த சூழலில் கூட
மிக நேர்த்தியாக புடவை அணிந்திருக்கிறாள்.
36 இன்ச் பிராவுக்குள் பதுங்கிடக்கூடிய
அற்புதமான வெண்ணெய் கட்டி முலைகள் உள்ளே தள்ளாடி
ஒளிந்திருக்கின்றன. ஆனாலும்
இபோது கிண்ணேன விரைத்து தூக்கி கொண்டு நிற்கின்றன., பிராவை அவிழ்ந்தாலும் விரைத்து
தான் நிற்கும் போல.,இடுப்பும் பிருஷ்டங்களும்
மிகச் செழுமையாக ஒரு ஆணின் அதிகப்படியான
சந்தோஷத்திற்கு கச்சிதமாக படைக்கப்பட்டிருக்கின்றன . குறையே சொல்ல முடியாத குடும்ப பாங்கான பேரழகு.
அதிலும் ராஜபத்ராவின் மகள்
இன்னும் அழகு வயது இளமை
இன்ன பிற கொடுத்த கவர்ச்சியின்
உச்சத்தில் அழகு சொட்ட வந்திருக்கிறாள்.
முக்கால் பாவாடை அணிந்து டாப்ஸ் போல ஏதோ ஒன்றை அணிந்திருக்கிறாள். அது தடிமனான டாப்ஸாக இருந்தாலும் அவளது முலைக்கணங்களை பாதுகாத்து அடக்க முடியாமல் திமிருகின்றன.
என்னை பார்க்க வேண்டும்
என்பதால்தான் இவ்வளவு கண்ணியமாகவாவது
ஆடை அணிந்திருக்கிறாள்.
பாதி முழங்காலை மறைக்கும் படி கொஞ்சம் பெரிய பெரிய டிரஸ்ஸயாவது
போட்டிருக்கிறாள் போல இல்லை என்றால்
அக்குளும் தொப்புளும் தெரியும் போல தான் இந்த
பெண் வந்திருப்பாள்.
இவர்கள் இருவரையும் ஏன்
கடத்துவது? மேலே கை வைத்து
விடலாமா கருணாமூர்த்தி விபரீதமாக யோசித்தார்.
ஏனென்றால்
தன்னையே கொல்லப் பார்த்த ஒரு
பகைவனின் குடும்பத்திற்கு நாம் என்ன கருணை
காட்டுவது?' என்ற மனப்பான்மையின் உச்சியில்
இருந்தார்.
தனக்கு முன்ணே, வெடக் கோழிகளாக பயந்து
நடுங்கிக் கொண்டிருக்கும் அப்பெண்களைப் பார்த்ததும் அவர்க்கு உற்சாகம் பீறிட்டது.
சுமித்ராவின் தோளை துணிச்சலாக தடவி.,
'அழாதீங்க" என்றார்.
என்ன பிரச்சனை விவரமாக சொல்லுங்கள் ? கம்பீரமான குரலில் கருணாமூர்த்தி உத்தரவு போல கேட்க
அந்தப் பெண் எழுந்து
அவரை நோக்கி மீண்டும்
கும்பிட்டாள். அழுதாள்.
அவள் கண்ணில் மிரட்சி தெரிந்தது. அவளின் சிவந்த விரல்களை பார்த்து அவரது கண்கள் நடுவில் அவளின் இடுப்பை பார்க்க அவர் எச்சில் முழுங்கினார் .
" நீங்க பேசிட்டிருங்க., நான் கீழ
இருக்கேண் " என வசுந்தரா சூழ்நிலை புரிந்து கொண்டு, வெளியே போக.,
யாஷ் ராஜபுத்ராவின் மனைவி
சுமித்ரா தலை குனிந்தபடி,
சன்னமான குரலில் ஹிந்தியும், தமிழும்
கலந்தபடி லேசான அழுகையுடன் சொல்ல
ஆரம்பித்தாள்.
அவள் சொல்ல சொல்லத்தான் விஷயத்தின் வீரியம் கருணா மூர்த்திக்கு புரிய ஆரம்பித்தது.
காமப்புனல் 5 ஆம் பாகம் வாங்க. ( அயல் நாடு)
