பாகம் 35 லிருந்து...சில வரிகள்.
மங்கை வெட்கபட்டாள். ஆனாலும் அவள் முகத்தில் தன் கணவனுக்கு செய்த
துரோக உணர்ச்சி குறையவில்லை.
அவள் இதற்கு முன் வேலை பார்த்த பள்ளியில், பிரின்ஸிபல் இவளை
நேரடியாகவே கேட்டார்.
“ஒன்லி ஒன் டைம் தான்..மங்கை.. ரொம்ப டிஸ்டர்ப் பண்றிங்க ப்ளீஸ்” வழுக்கை மண்டை பிரின்ஸ்பல் கேட்க., டஸ்டரை தூக்கி அவன் மண்டை மேல் அடித்து
5 ஆண்டுகள் வேலை பார்த்த, பள்ளியை தூக்கி அடித்தவள் தான்., இந்த மங்கை.
அதே பள்ளியின் சக வாத்தியார், நண்பண் இளவயது ஆசிரியன் ஒரு
மழைக்காலத்தில் மங்கையை வீட்டுக்கு பைக்கில் கூட்டிசென்றான். வழிபூராவும் அவள்
முந்தானை காம்புகள் குத்தி அவன் முதுகை ரணப்படுத்த., அவன் மங்கையை அடைய தீவிர
திட்டம் போட்டு, அடிக்கடி அவள் வீட்டுக்கு போய் அவன் மகனுடன் சினேகமாகி, மெல்ல
மெல்ல அவளுடன் அந்தரங்கமாக பேச ஆரம்பித்து ஒரு நாள் அவளை கிச்சனில் வைத்து காமத்துடன்
தொட போக ., சீறி எழுந்து கரண்டியால் அவன் மண்டையில் போட்டு “ நாயே’ என விரட்டி
அடித்தவள் தான் இந்த மங்கை..
இதையும் தாண்டி உறவில், நட்பில், பணியில், பஸ்ஸில்,
பயணத்தில் எத்தனையோ பாலியல்
சீண்டல்களையும், உறவு வேண்டுதலையும் சந்தித்தவள் தான் மங்கை.
எதற்கும் மசியாமல், இனங்கி போகாமல் இருந்த மங்கை என்னும் மான்
குட்டி சிவாவின் அணைப்பில் சிக்குண்டதும்., ‘அவுருடி நான் பாக்கனும் ‘என்றதும்
அவனது ஆளுமைக்கு இணங்கி போனதற்கும் பெரிய விசித்தரமான காரணம் எதுவுமில்லை.
அப்படி என்ன தான் அன்னிய ஆடவனின் தீண்டலில் இருக்கிறது? என்பதை பார்த்து விட வேண்டும் எண்கிற தன்னிச்சையான
உந்துதல் தான் அவளை இந்த மீட்டிங்க் டேபிளின் மேலே நிர்வாணமாய் கால்களை விரித்து படுக்க வைத்து
விட்டது.
அவள் இந்தக் கல்லூரிக்கு வேலைக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. வழக்கம் போல ஆண்கள் பல்லை
இளித்து கொண்டு வந்து நின்றனர். அவளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய
துடித்தனர். ஆனால் அந்த கல்லூரியில் அவளை
ஒரு போதும் நோக்காத, சதா புக்கும் கையும் இருக்கும் சிவாவை அவளால் புரிந்து
கொள்ள முடியவில்லை. பெரிய அறிவாளி, படிபு தந்த வசீகரம், அதே சமயம் அலட்டல் இல்லாத
திமிர் இதெல்லாம் சேர்ந்த சிவாவின்
நடவடிக்கைகள் அவளை பெரிதும் கவர்ந்தன.
“இது வரைக்கும் 50 பொண்ணுங்க புரோப்பஸை ரிஜக்ட் பண்னிட்டான். அதுல
நாலு லெக்சரர்ஸும் சேர்த்தி, எவ்ளோ அழகான பொண்ணுன்னாலும் அசர மாட்டான். கல்யாணமே
பண்ணிக்கல.. இங்க படிச்ச,. மிருதுளான்னு ஒரு ஸ்டூடண்ட் இவனை ஏமாத்திட்டு போயிட்டதா
சீனியர்ஸ் பேசிக்கிறாங்க..ஆனா ரியல் ரீசன்
தெரியல, “ அவனைப் பற்றி அவன் வாங்கிய கோல்ட் மெடல் பற்றி பலரும்
சொல்ல., அவளை அறியாமலயே ஒரு ஈர்ப்பு
வளையம் அரும்ப தொடங்கி இருந்தது . காமத்தை
மீறி ஒரு கவர்ச்சி அவனிடம் இருப்பதாக அவளுக்கு தோன்றியது.
காமத்தை பொறுத்தவரை தன் கணவனிடம் விதம் விதமாக அனுபவித்து
வருபவள் தான் இந்த மங்கை. அவள் குடும்பம் மிக
சாதாரண வருவாய் கொண்ட குடும்பம்.
அதனால் தான் டிரைவர் மாப்பிள்ளை என்றால் கூட தலை ஆட்டியது. அவளும் யோசித்தாள்.
ஆனால், பார்க்க மிக இளையவனாக, அவள் சொல்வதெற்கல்லம தலை
ஆட்டக்கூடியவனாக , ஆளுமை செய்ய தெரியாத அப்பாவியாய் அவன் இருக்க அதனாலேயே அவள்
அவனுக்கு ஓகே சொன்னாள். பேரழகியை கட்டி கொண்டு சொந்தமாக்கிய அவன், அவள்
சொன்னதெற்கெல்லாம் தலை ஆட்டினான். அவளை சொகுசாக வைத்து கொள்ள கடுமையாக உழைத்தான்.
அவள் படிக்க , துணிமணி வாங்க பணம் தேவையாக இருக்க., அவன் அதிகம் உழைத்து ஓடானான்.
மங்கை அவனுக்கு ஒரு பிள்ளை பெற்று கொடுத்து நிப்பாட்டினாள். காண்டம் இல்லாம வராதே
என விரட்டினாள். “ இனி நான் வேலைக்கு போகனும். “என்றாள்
ஒரே பிள்ளையை பெற்று மாமியாரிடம் கொடுத்து விட்டு டீச்சர்
வேலைக்கு போனாள். அவள் இன்னும் படித்தாள். அவன் அதிகம் காசு செல்வழித்தான் . மங்கை
பேராசிரியயை ஆனாள்.
மங்கை என்ன சொன்னாலும் அவன் கேட்டான். அவள் பெருமிதப்பட்டாள்.
அதற்கு கைம்மாறாக அவனுக்கு உண்மையாக இருக்க ஆசைப்பட்டாள். அதனால் தான் எத்தனை
ஆண்கள் நாடி வந்தாலும் துரத்தி அடித்தாள்.
இருவருமே ஒருவருக்கொருவர் ஆசையும் அன்பும் காமத்துட
இருந்தார்கள். அந்த அன்புக்கும், நம்பிக்கைக்கும். நீண்ட நாள் கழித்து அவள்
கைம்மாறு செய்ய ஆசைப்பட்டாள்.
உறவுக்கு முன் அவன் காண்டம் தேட, பரவாயில்ல வா., என அவனை
தூண்டினாள். இன்னொரு குழந்தையை பெற்று போட்டாள்.
போதுமா? போதும். எது போதும்? பிள்ளையா? காமமா? ரெண்டும் தான் என
மனசு நினைக்கவில்லை. காமத்தை அவள் கைவிட முயலவில்லை. ஏன் விட வேண்டும்? கணவன்
விடுவானா? விடுவான்.. தொடாதே என்றால் தொட மாட்டான்.
35 வயதான தன் உடலை மேலும் கீழும் பார்வையிட்டாள். நாம் ஆண்டி
லிஸ்டில் சேர்ந்து கொண்டிருக்கிறோமோ? என
நினைத்தாள்.
ஸ்கூலில் அவளை பார்த்தால் பயப்படுவார்கள், இது கல்லூரி.
கீழிருந்து மேல் வரை இஞ்ச் இஞ்சாக பத்தொன்பது, இருவது பையன்கள் கண்களால் மேய்கிறார்கள், அவளுக்கு மனது அலைபாய
தொடங்கியது.
சொல்வதை கேட்கும், ஏவலாளி போல பணிந்து நிற்கும் புருஷனுடன் குடித்தனம் பண்ணி
அவளுக்கு அலுத்துவிட்டது. ஆளுமை செய்கிற ஆம்பளை பக்கம் அவன் மனது நாடியது. ஒரு
தெலுங்கு படத்தில் நாயகியை ‘புட்டத்தில் தட்டி வாடி’ என பாவாடைக்குள் கை விட்டு,
நாடாவை கெட்டியாக பிடித்து இழுத்து போகும் நாயகனை அவளுக்கு பிடித்து விட்டது.
இது போல நம்மையும் யாராவது செய்ய மாட்டார்களா? என மனது நினைக்க
தொடங்கி விட்டது.
நாயகியின் கையை தூக்கி மேலே வைத்து விட்டு .அவள் இடுப்பையும்,
தொப்புளையும் திருப்பி திருப்பி நக்கும்
காட்சியப் பார்த்து விட்டு கணவனுடன் படுப்பது அபத்தமாக இருக்கிறது.
இந்த மனம் ஒரு விசித்திரமான விவஸ்தை கெட்ட ஜந்து. நேரத்திற்கு
ஏற்றார் போல பச்சோந்தியாய் மாறி கொன்டே இருக்கும். சிவந்த, அமெரிக்க மாப்பிள்ளையை ரிஜக்ட் செய்து
விட்டு ., கருத்த டிரைவர் கூட போய் குடிசையில் குடித்தனம் செய்து தெய்வீக காதல்’
என வசனம் பேசும்.
அவன் என்றோ ஒரு நாள் படியில் நிற்க வைத்து மாரை கசக்கியதே முன்ணே
வந்து நிற்கும், முதலிரவில் ஒரு சாக்ளேட்
பாய் மெல்ல மெல்ல புடவையை அவித்து கழுத்தை முகர்ந்து பார்ப்பது அசூசையாக
இருக்கும். அவன் அக்குளை அந்த நக்கு நக்கினானே. இவன் நக்குவானா? என மனம்
எதிர்பார்க்கும்.
கேட்டு கேட்டு பூ போல செய்வனைவிட., “ஓலுக்கு தானே வந்தே..த்தா
விரிசிச் காட்றி..” என கத்தி கூப்பாடு
போடுபவனை மனம் நாடும். ஏன் தான் என புரியவில்லை.
அதிக பணம், அதிக செல்லம், அதிக அதிகாரம் செய்தவர்கள் எல்லாம் ஒரு
கீழ் நோக்கு சுழற்ச்சியாக தன்னை யாரெணும் அதிகாரம் செய்ய பணிந்து நிற்பார்கள்.
அதில் காமம் ஒரு தனிவகை. “ ப்ளீஸ்.. என்னை எடுத்துக்கோ கம்மான்’ என்பார்கள்.
ஏனெனில், இந்த மனம் ஒரு விசித்திரமான விவஸ்தை கெட்ட ஜந்து.
நாளாக நாளாக மங்கையின் புன்டை கண்ணியமில்லாத ஓலில் சிக்குண்டு
உதைபட தயாராகி கிளர்ந்து எழுந்து நின்றது.
அவளுக்கு அவள் புருஷன் அவனது அப்பாவித்தனத்தாலயே மங்கைக்கு அன்னியமானான்.
எது அவனிடம் பிடித்ததோ அது அவளுக்கு இப்போது பிடிக்காமல் போனது.
அவனுக்கு பதிலாக சிவாவின் பார்வையும், மிடுக்கும், பேச்சும்,
அலட்சியமும் மங்கை மனதில் பெரும் கலவரம் கொடுத்தது. ஏண் இது போல கம்பீரமான ஆண்களை நான் விரும்பவில்லை? என நினைத்தாள்.
ஆனால் சிவா யாருக்கும் மசியமாட்டான் என்ற சான்றிதழ் அவளுக்கு
தடையாக இருந்தது. இருப்பினும் அப்படி ஒரு திமிர் படித்தவனை பார்க்கும் போதே
பாவாடைக்குள் ஏதோ நிகழ்ந்தது.
----------------
90 எபிசோடுகள் | 600 பக்கங்கள் முழுதும் படிக்க ..