சுரேஷ்ஷின் பைக் ஈசிஆர் சாலையில் வெகுவேகமாக
சீறிக்கொண்டு பறந்து
கொண்டிருந்தது. பின்னால் மலர்விழி.. சுடிதார் அணிந்து பைக்கில் இரு புறமும் கால்களை போட்டு தனது நெஞ்சுக்
கனிகள் அவன் மீது பட்டு அழுத்தமாக அவனை அணைத்துக் கொண்டபடி பைக்கின் பின்சீட்டில்
இருந்தாள்.
சுரேஷ் எத்தனையோ சொகுசு கார்களில் போயிருக்கிறாண். ஆனால் அத்தனை
கார்களைவிட இந்த பைக்கில் இவளுடன்
இவளது மார்பு ஒத்தடத்துடன் போவதுதான் அவனுக்கு உண்மையான சொர்க்கமாக இருந்தது.
மலருக்கு இரண்டு நாட்கள் விடுமுறை கிடைக்க.,
பாண்டிச்சேரி ரிசார்ட்டில் ரூம்., வெளியேவே போகாமல் ரூமுக்குள்ளேயே அதை கொண்டாடி விட்ட திருப்தியுடன் அவர்கள்
சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தார்கள். மலரை ஒரு இடம் விடாமல் கசக்கி பிழிந்து முகர்ந்து அனுபவித்து விட்ட திருப்தியில் சுரேஷ் இருந்தான். அவனது பரந்த முதுகில் தன் பிரா இல்லாத நெஞ்ச்சுப் பழங்களை வைத்து அழுத்திய படியே வந்ததிலிருந்து மலரின் இயல்பான பெண்மைக்குரிய தயக்கம், நாணம் அகன்று இருந்தது.
கண்டிப்பாக வீட்டுக்குப் போனால் இன்னொரு தடவை எல்லாவற்றையும் அவிழ்த்து போட்டு தன்னை சுரேஷ் வெறித்தனமாக அனுபவிப்பான் என மலர்விழி நம்பினாள். அவனுடன் அவள் ஒட்டியே கிடக்க. ,அவனது பைக் காற்றை கிழித்து கொண்டு 110 கிமீ வேகத்தில் தரமணியை தாண்டியது.
அவர்களது பைக் மத்திய கைலாஷ் அருகே திரும்ப
“அந்த ஐஸ் கிரீம் பார்லர்ல வண்டி
நிறுத்து” என்றாள் மலர்விழி.
அவர்கள் ஐஸ் கிரீம்
பார்லரின் உள்ளே நுழைய.,
சுரேஷ்ஷின் போன் அடித்தது., போனை பார்க்க., அட ரஞ்சிதா. காலிங்
அய்யோ இப்ப ஏன் இவ
கால் பண்றா?”
‘யாரு சுரேஷ் போன்ல ?” மலர் கேட்க
‘ஒரு ப்ரண்ட்.. நீ போ வரேன்” என சொல்லி மலர் போன பிறகு போனை அட்டன்ட் செய்தான்
“ சொல்லு ரஞ்சிதா “என்றான் சுரேஷ் தூரத்தில் மலரைப் பார்த்துக்கொண்டே
“சுரேஷ் எங்க நீங்க ரென்டு நாளா ஆளே
கானோம்.. போன் பண்னா எடுக்க மாட்டேங்க்கிற”
“பாண்டிசேரி போயிருந்தேன், இப்ப சென்னை வந்துட்டேன் சொல்லு”
“சென்னையா? எங்க இருக்கீங்க?”
“மத்ய கைலாஷ்”
“சுரேஷ் ஒரு சின்னப் பிரச்சினை. அர்ஜென்ட், நீங்க வர முடியுமா?” என்றாள்.
“வீட்டுக்கா.? அங்க தாண்டி வந்துட்டு இருக்கேண்..”
“ஆங்க் வீட்டூக்கு வந்துடாதீங்க.. அப்புறம் கீர்த்தனா அண்ணி கண்ல படாமா நீயும்
நானும் இப்ப வெளிய போறது கஷ்டம்”
“வெளிய போகனுமா? என்ன பிராப்ளம்…உனக்கு?”
“எனக்கு எதுவுமில்ல. என் ஃப்ரண்டுக்கு. பட் என் தலையை புடிச்சி உருட்டறாங்க”.
“என்னடி சொல்றே?”
“ இன் ஃபேக்ட் அது பெரிய பிரச்சனை. அவங்க அப்பா அம்மா என்ன
கூப்பிடுறாங்க. மிரட்டறாங்க.. எனக்கு தனியா போக பயமா இருக்கு. மனோ அண்ணன்கிட்ட
சொல்லவும் பயமா இருக்கு.நீங்க வந்தா எனக்கு ஹெ.ல்ப் ஃபுல்லா இருக்கும்.”
“அய்யோ பிரச்சினை என்னன்னு சொல்லுடி? யாரு எதுக்கு உன்ன மிரட்டறாங்க?”
“நீங்க நேர்ல வாங்க நான் சொல்றேன். கே கே நகர் பார்க்ல வெயிட் பண்றேன். எவ்ளொ நேரம் ஆகும்? ”
““ ஆப் அன் ஹவர்?"
" வாங்க.. ம்ம்”
இந்த ரஞ்சிதா நமக்கு எவ்வளவோ ஹெல்ப் செய்திருக்கிறாள். அதுவும் அந்த லீ மெரிடியன் ஹோட்டலில், நான் சொன்னேன் என்பதற்காக அந்த டினுவை பாத்ரூமில் போட்டு லாக் செய்து' ஸ்வேதாவை காப்பாற்ற ஹெல்ப் செய்தாள்.
அவளது உதவியால் தான் எனக்கு ஸ்வேதா கிடைத்தாள். அவள் இப்போது ஆபத்து., அவசரம் என்கிறாள். சீக்கிரம் போகவேண்டும். அவள் கூட இருக்க வேண்டும்.
மலர் ஐஸ் கீரிமை நக்கி சாப்பிட்டு விட்டு வர, பைக்கில் கீளம்பினார்கள். வழி பூராவும் ,மலர் தன் மாம்பழங்களால் அவன் முதுகை துளைத்தாள். மலர் வீட்டில் இறக்கி விட்டு ஒரு பகல் ஆட்டம் போட அவனுக்கும் ஆசைதான். ஆனால் இப்போது சமயமில்லை..
அவன் மலரை இரண்டு மனதாய் , அவளது வீட்டில் விட்டு விட்டு, கேகே நகர்
பூங்காவிற்கு செல்ல அங்கே நின்றிருந்த ரஞ்சிதா அவனை பார்த்து ஓடி வந்தாள்.
“வண்டியை கோர்ட்டூர்
புரம் ஓட்டுங்க”
அவன் பைக்கை கிளப்ப., அவள் அவனுடன் பைக்கில் உட்கார வண்டியை கிளப்பினாள்.
ரஞ்சிதா‘ இதுபோல பயந்து அவன் பார்த்ததில்லை. எப்போதும் ரெண்டு பக்கம் கால் போட்டு சுரேஷை கட்டி பிடித்து கொண்டு வருபவள் இப்போது ஒரே பக்கம் அடக்கம் ஒடுக்கமாக உட்கார்ந்து வந்தாள். சம்திங்க் ராங்க்.
சுரேஷைப் பார்த்தவுடனே அவள் முகத்தில் எரியும் தவ்சன்ட் வாட்ஸ்
பல்ப் இப்போது எரியவிலை.
முகம் இருண்டிருந்தது. சுரேஷை பார்த்தவுடனே ஆசையாக வந்து ஏறிக் கொள்வாள். அவன் மேல் அடையாக ஒட்டிக் கொள்வாள். அவனது எல்லா செயலக்கும் ஒத்துழைப்பாள். ஆனால் இப்போது அதெல்லாம் மிஸ்ஸிங்க்.
ஒ
என்னாச்சி இவளுக்கு
தெரியலையே.,
வண்டி மவுன்ட் ரோட்டை
தொட.,
“சொல்லு ரஞ்சிதா அப்படி என்ன பெரிய பிரச்சனை?” என கேட்க.,
“எனக்கு ஒரு ப்ரெண்ட் இருக்கா “
‘யாரு சௌமியாவா? ஸ்வேதாவா?”
“ ஐயோ ரெண்டு பேரும் இல்லை. அவங்க தான் உனக்கு தெரியுமா? ரேகா’ ன்னு ஒரு ஃபிரண்ட் இருக்கா. செம்ம ரிச். அவங்க அப்பா பெரிய பணக்காரர். லெதர் பேக்டரி வெச்சிருக்காரு.”
“ரேகாவை நான் இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கேனா?”
“இல்ல உங்களுக்கு தெரிய சான்ஸே இல்லை., “
“சரி என்ன ஆச்சு அவங்களுக்கு?”
“அவளுக்கு ரென்டு
மாசம் முன்னாடி கல்யாணம் ஆச்சு. அவங்களுக்கு கல்யாணம் ஆகி
கொஞ்ச நாளில் இருந்து இன்னைக்கு வரைக்கும் ஏதோ மனநிலை பாதிக்கப்பட்டவள் இருக்கா”
“என்னடி சொல்ற? ஏன் என்ன ஆச்சு?”
“அவ கல்யாணத்துக்கு முன் நாள் வரைக்கும் நல்லாத்தான் இருக்கா. அதுக்கு
அப்புறம் தான் ஏதோ ப்ராப்ளம் ஆயிருக்கு. நான் கூட அவளை கல்யாணம் முகூர்த்துத்துல தான் அவளை பார்த்தேன். அப்பவே அவ முகம் சரியில்லை. ரொம்ப டல்லா இருந்தான். பயந்தா போல., எதையோ நினைச்சு யோசிக்கிற
போல இருந்தா. வேற ஒரு தனி உலகத்தில் இருக்கறா போல இருந்தா. இவளுக்கு என்னமோ
ஆயிடுச்சுன்னு நான் அப்பவே அவளை பார்த்து
என்னடி பேயடிச்ச போல இருக்கேன்னு?’ கூட கேட்டேன். அதுக்கு என்கிட்ட எரிஞ்சித் தான் விழுந்தான். ஆனா, அதுக்கப்புறம் அன்னைக்கு நைட்டு சாந்தி முகூர்த்தம் கூட நடந்து
இருக்கு.
ஆனா இவ மாப்பிள்ளைகிட்ட பிரியமாக இல்லை. குளோசா இல்லியாம். சரியாவே பேசல. காஷ்மீர் ஹனிமூன் போயிருக்கா. ஒரு மாசம் ஹனீமூனுக்கு போனவங்க பத்து நாள்ல திரும்பி வந்துட்டாங்க.”
“அவர் சரியா பேச மாட்டேங்கற, எப்ப பார்த்தாலும் உம்முனு இருக்கா., அப்பபோ எங்கேயோ
வெறிச்சி பார்க்கறாளாம். அதுக்கப்புறம் காஸ்மீர்ல
இருந்து இங்கே வந்தாங்க .,”
“அதுக்கப்புறம்?”
“இங்க வந்தப்புறம் தான் ரொம்ப மோசமா இருக்கு. அடிக்கடி நைட்ல
பாத்ரூம் போயி கதவை சாத்திக்கிறா. அங்கேயே தரையில் படுத்துக்கறா.”
‘ ஐயையோ “
“சில நேரம் விடிஞ்சப்பரம்
தான் அவளுக்கு சுய உணர்வு வருதாம்.. டிரஸ் இல்லாம இருக்காளாம்.
என்னடின்னு கேட்டா ‘ஈஸ்., ஈஸ்..,” ங்க்கிறாளாம். என்ன நடக்குது.,
ஒண்ணுமே புரியல., ஒன்னுமே தெரியல .,”
“ஏதாச்சும் லவ் பெய்லியரா?”
“இதான் பேரன்ட்ஸ் டவுட். அதுக்கு தான் குளோஸ் ஃபிரன்ட் என்னை கூப்பிட்டு
இருக்காங்க.. என்ன இது ஒண்ணுமே புரியல. அவங்க அப்பா பெரிய பணக்காரர்.
அவருடைய பெஸ்ட் பிரண்டு யார்னு லிஸ்ட் எடுத்திருக்காரு. அதுல நான் அவளுக்கு முக்கியமான பிரெண்ட் அப்படிங்கறதால என்னை கூப்பிட்டு, ரேகா காலேஜ் படிக்கும்போது
யார்கிட்டயாவது பழகினாளா? பேசினாளான்னு விசாரிச்சாரு… அவளுக்கு யாராச்சும் பாய்
பிரண்ட்ஸ் இருக்காங்களா அப்படி எல்லாம்
விசாரிச்சாரு? ஒருவேளை அவன் லவ் பண்ணிட்டு கைவிட்ட யாராச்சும் ஒரு பாய் பிரண்டு
இவ்வளவு இவளுக்கு ஏதாச்சும் ட்ரபிள் தராங்களா?ன்னு அவர் என்கிட்ட விசாரிச்சாரு. எனக்கு அப்படி ஏதும் தெரியாதுன்னு சொல்லிட்டேன்.
ஆனா இப்போ அவர் மரியாதை நீ நேர்ல வந்து ரேகா கிட்ட பேசி என்ன? ஏதுன்னு சொல்லு. இல்லன்னா உங்கள எல்லாம் சும்மா விட
மாட்டேன். வீட்டுக்கே வந்து சண்டை போடுவேன்னு காச்சு மூச்சு கத்துறாரு…”
“ஓ… அவர்
பொண்ணு பாதிக்கப்பட்டதால, அந்த மாதிரி பீல் பண்றாரு போல.”
‘எனக்கு பயமா இருக்கு சுரேஷ்..அந்த அங்கிள் என்னை……..’
“ச்சீ லூசு நான் தான் வரேன்ல ..வா.. “
“அவரு பெரிய பணக்கார ஆளு.. அடியாள், படை எல்லாம் வெச்சிருக்கார்..”
சுரேஷ் சிரித்தான்.
“ நாம் எடுத்து சொல்லி
புரிய வைப்போம். “
“இன்னிக்கி சாயந்திரம் வரசொல்லி
அவங்கப்பா என்னை கூப்பிட்டார். எனக்கு தனியா போக பயமா
இருந்துச்சு. அதான் உன்னை கூப்பிட்டேன்” என்றாள்.
“ சரி சரி வா “என்றான்
கோட்டூர்புரத்தில் பல தெருக்களில்
நுழைந்து வலது இடது என திரும்பி அந்த பெரிய பங்களா முன் அவன் பைக்கை நிறுத்தினான் சுரேஷ்.
----------
வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்.,
No comments:
Post a Comment