மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, March 8, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 39

 இதுபோல பல விதமான கபட நாடகங்களை பார்த்து சலித்துப்போன  நிலா வெட்கி, மறைய அடுத்த நாள் விடியல் துவங்கியது.

 

சுஷ்மிதா தான் முதலில் எழுந்து மாதேஷ்ஷை தள்ளிவிட்டாள். அவன் முனகி கொண்டே புரள, அவளுக்கு முழுதும் ஓட்கா போதை இறரங்க்கி இருந்தது.

"வெறி புடிச்ச நாயே தள்ளி போ.."

அவளது ஆடையை எடுத்து கொண்டு அணிந்தாள்.

"ஸுஷ்மிதா ஆர் யூ ஓகே?"

" ச்சீ நீ எல்லாம் ஒரு மனுஷனா?  ஆம்பளையா? ஓட்கா ஊத்தி குடுத்து என்னை... ச்சீ" என திட்டிக்கொண்டே உடைகளை எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்கு சென்றாள் .

"எங்கடி போறே?"

"சாகறதுக்கு.."

அவள் பாத்ரூமிலிருந்து வெளீயே வர,

"இருடி  இன்னும் விடியவே இல்லை ., நான்  ரெடியாகிட்டு உன்னை கூட்டிட்டு போறேன்.."

" ஒன்னும் தேவை இல்ல ., நேத்து நான் அவ்வளவு சொல்லியும் நீ   கேட்கவே இல்லை., என்னை கெடுத்துட்டே. என் வாழ்க்கையை கெடுத்திட்டே?"

"...................."

".. ஏய்ய்ய் . சாரிடி.. ஆனா நீ கூடத்தானே"

"இனிமே என் கிட்ட பேசாதே.. "

"சுஷ்மி நில்லுடி?"

"இங்க பாரு பெரிய புடுங்கி மாதிரி ஆடாத "

"சுஷ்மி.. நான் உன்ன ரொம்ப வருஷமா லவ் பண்றேன் .எனக்கு  உங்கிட்ட புரப்பஸ் பண்ன  தைரியம் இல்லை"

" அதுக்கு  இப்படித்தான்  புரப்பஸ் பண்றதா ? உன்னை என்னவெல்லாம் நினைச்சிருப்பேன்..  என்ன விட வயசு சின்னவன் இல்ல  நீ? அய்யோ கடவுளே  இந்த் அசிங்கத்தை எப்படி  வெளிய சொல்வேன்?"

" நான் உன்னை கட்டிக்கறண்டி"

" ஐயோ நீ ஒரு மண்ணாங்கட்டி டா, உனக்கு பொண்ணுங்க பத்தி தெரியல ,சமூகத்தை பத்தி தெரியல ,என் குடும்பத்தை பத்தி தெரியல, உங்ககு என் உடம்பு தான் முக்கியமா போச்சு..நான் என்ன சினிமாக்காரியா? ஒப்புக்கு கட்டி பிடிக்க?"

"......"

"ஐயோ நான் இப்படி நடந்துட்டது என்னுடைய அப்பாவுக்கோ அம்மாவுக்கோ இல்ல ., உங்க அப்பா அம்மாவுக்கு தனிகா அங்க்கிளுக்கு  உங்க அக்காவுக்கு தெரிஞ்சா எவ்ளோ பெரிய பிரச்சினை?  எவ்வளவு அசிங்கம்  தெரியுமா ? நீ என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லையேடா .

உன்ன நம்பி வந்த பொண்ணு எப்படி எல்லாம் நீ தொட்டு எங்க எங்க கெல்லாம் கையை  வெச்சு,  என்ன  பெட்டுல தள்ளி , என்னை உசுப்பேத்தி ., என்ன வாழ்க்கையே நாசமாகிட்டே ?"

"........."

" எல்லாத்தையும் ஒரே  நாள்ல சீரழிசிட்டியே?"

"நான் எங்கடி சீரழிச்சேன். உன்னை அனுபவிச்சிட்டு, அப்படியே விட்டுட்டு போறேன்னு சொன்னேனா?"

"..............."

" எனக்கு நீ வேணும்.  நம்ம ரெண்டு பேரும் உறவுக்கு ஒரு அஸ்திவாரம் போட்டு வெச்சேன்.  அவ்வளவுதான் . என்  ஜாதகம், என் வயசு , என் ஜாதியை நீ முக்கியமா பாக்காதே"

"எங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க"

"எல்லாம் ஒத்துக்குவாங்க.  நீ இல்லாம என்னால் இருக்க முடியாது. வாழ முடியாது"

"...............அய்யோ இது வெளில தெரிஞ்ச்சது? உங்க பேமிலியும் ,  எங்க ஃபேமிலியும், அய்யோ. இது தான் சென்சேஷன் டாக்கா இருக்க போவுது.. சின்ன பையனா பாத்து புடிச்சிட்டியா?ண்னு ப்ரண்ட்ஸ்  காறித் துப்ப போறாங்க.."

" உன்னை விட வயசு கம்மியான ஒரு பையன கட்டிக்கிட்டா என்னடி தப்பு ?"

"ஐயோ உனக்கு புரியலடா . அப்படி நான் கட்டிட்டேன்னா, நான் எதுக்கு ஆசைப்பட்டு கட்டிகிட்டேன்னு  எல்லோரும் உள்ளுக்குள்ள நினைச்சு நினைச்சு நமுட்டு சிரிப்பு சிரிச்சி சிரிச்சி அய்யோ  பார்க்கும் போதெல்லாம் என்னை கேலியா பார்த்து பார்த்து..... சே ... என் வழ்கையே போச்சி.."

"சரி அப்ப விடு.. வேற எவனாச்சி கல்யாணம் பண்னிக்கிட்டு செட்டில் ஆகு. இனிமே எங்கிட்ட பேசாதே."

"செருப்பு பிஞ்சிடும். எல்லாத்தையும் முடிச்சிட்டு. ஒரு ராத்திரி முழுக்க உன் கூட படுத்திட்டு., வேற எவனை  நான் கட்டிக்க?"

"அடி வாங்க போறே நீ? கட்டிக்கறேன்னானுலும் கேக்க மாட்டேங்கிற, சரி போடின்னு சொன்னாலும் விட மாட்டேங்கிற..'

அவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

அவன் அவளை தொட்டான்.

"நான் என்  லைப்ல வாழவே முடியாதுடா,  உன்னை கட்டிக்கிட்டா எனக்கு நிறைய பிரச்சனை வரும் மாதேஸ். புரிஞ்சுக்கோ"

" சரி இப்ப என்ன?  என்கூட படுத்து கட்டிபிடிக்க மாட்டியா? "

அவளை கட்டியணைக்க அவள் தள்ளிவிட்டாள்.

" ஐயோ செத்துடலாம் போல இருக்கு."

" அப்படில்லாம் சொல்லாதடி , அத்தனையும்  லவ்வுடி. "

" ச்சீ அக்கா ப்ரண்ட்டையே... நீ "

"அம்சமா இருந்தா., அனுபவிக்கனுமுன்னுதான் ஆசை வரும்."

" மாதேஷ்"

"என்ன?'

"கண்டிப்பா என்னை கை விட்டுட மாட்டியே?'

"ஆசை முத்தி போய் அதை உன் கிட்ட  சொல்ல வழி தெரியாம தாண்டி இந்த மாதிரி நடந்துகிட்டேன் .

 உன் வாழ்க்கையை  நாசமா பண்ணவே இல்லடி.  எனக்கு வேற வழி தெரியல சுஷ்மிதா" என்றான்.

உறவுக்கு பின் அவள் எப்படி சீறிப்பாய்ந்தாலும், கோபத்தில் வெடித்தாலும் தான் என்ன பேச வேண்டும்? என்பதை  தணிகா சொல்லிக் கொடுத்ததை  அவன எல்லாம் மிக தெளிவாக அவன் சொல்லிக் கொண்டிருந்தான்.. 

" இங்க பாரு சுஷ்மிதா தயவுசெய்து என்ன நம்பறியா ? இல்லயா? சொல்லு ?"

" இனிமே உன்நை நம்பித்தானே ஆகனும்?"

" அப்போ இந்த விஷயத்தை என் கிட்டே விட்டுடு.  இனிமேல் நீதான் என் பொண்டாட்டி. எவன் என்ன சொன்னாலும் சரி , எங்க வீட்ல உங்க வீட்டுல ஒத்துகிட்டாலும் சரி,  வெளிய போன்னு சொன்னாலும் சரி.. இப்ப நான் படத்துக்கு 5 கோடி வாங்குறேன், இன்னைக்கு தேதிக்கு நான்தான் பீக் ஸ்டார் .கொஞ்ச நாள்ல பத்து வருஷம் கழிச்சு அரசியலுக்கு போர ஐடியாவும் இருக்கு."

"................"

" நான் எனக்குன்னு தனியா ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குவேன். சரியா? என்னை நம்பு. என் பேச்சை கேக்கூற உலகம் தெரியாத., எல்லாத்தையும் என்னையே  கேட்டு செய்யற  ஒரு அலங்கார பொம்மை என் பொண்டாட்டியா ஆக முடியாது.

 நீ தான் எனக்கு சரி. எனக்கு சொல்லி கொடு. என் கூட நீ இருந்தா நான் இன்னும் பலமாக யோசிப்பேன். செயல்படுவேன்.  நல்லா யோசி. எனக்கு பொண்ணு கொடுக்க எவ்வளவோ பேர் ரெடியா இருக்காங்க,  எனக்கு பொண்ணா கிடைக்காது?  உங்கள் விட பணக்கார பேமிலி என்னால பார்த்து  கட்டிக்க முடியாதா?  எல்லாத்தையும் விட்டுட்டு நீ தான் வேணும்னு  நான் ஏன் நிக்கிறேன்? "

".............."

" சின்ன வயசுலயே எங்க அக்கா கூட உன்ன பாக்கறப்பவே, எனக்கு நீ ஒரு குரு மாதிரி தெரிஞ்ச . என் அன்பா ஆதரவா நீ இருந்தா போதும். என் கூடவே இருந்து என் வெற்றிக்கு காரணமாய் இருக்குறதுக்கு ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதியை நான் சந்தித்த பெண்களில் உன்கிட்டதான் இருக்கு கிட்ட. "

"........"

" ஒருவேளை நான் உன் கிட்ட ஐ லவ் யூ சுஷ்மிதான்னு சொல்லி இருந்தா,  நீ என்ன பண்ணிருப்பே.. ஒன்னு திட்டி இருப்பே.. எல்லாம் என் அக்கா கிட்ட சொல்லி இருப்பே.. அப்படி இல்லன்னா யோசிச்சு சொல்றேன்னு சொல்லி இருப்பே.. மறுபடியும் என்கிட்ட வந்து சரி என்ன காதலிக்கிறேன்னு நீ என் கிட்ட சொல்றதுக்கு சானஸ் ரொம்ப ரொம்ப கம்மி . எனக்கு வேற வழி தெரியல கண்டிப்பா உன்ன தனியா பார்த்து அதிகபட்சம் ஒரே ஒரு கிஸ் அடிச்சு என் லவ்வ சொல்ல நெனச்சேன்.

அதுக்குதான் உன்னை கூப்பிட்டேன்.  ஆனா உன்னுடைய அழகும் இளமையும் வாசனையை பார்த்த உடனே என்னால கண்ட்ரோல் பண்ண முடியலடி,.  சத்தியமா இது தாண்டி நிஜம்" மென சொன்னபடி அவள் தலையில் அடித்தான்.

" மாதேஷ் எனக்கு பயமா இருக்கு மாதேஷ் " அவளை அவன் மிக் உரிமையாக இறுக்க கட்டிக்கொண்டான்.

"ஏய்.. எது வந்தாலும் நான் இருக்கேன் . நீ கொஞ்சம் கூட பயப்படாத"

" மாதேஷ். என்னை ஏமாத்திட மாட்டியே?"

"ஏமாத்த மாட்டெண்டி. உன்னை  கட்டிக்கறேன். " என கண்ணீர் மல்க சொன்னான். அவனுக்கு இதுபோல கண்ணீர் மல்க, நடிப்பதெல்லாம் கைவந்த கலை.

 அவன் அவளை நம்பினாள். தன்னை கெடுத்துவிட்டு அவன் ஓடவில்லை ,போதையில் பண்ணிட்டேன் சாரி சொல்லி எழுந்து போகவில்லை .

‘அடிபோடி நீ பெரிய அழகி ரொம்ப அழுவுற ?என்றெல்லாம் எகத்தாளம்  பேசவில்லை.  நமக்காக அழுகிறான். கெஞ்சுகிறான். நம்மை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கிறான். கண்டிப்பாக ஏமாற்ற மாட்டான் என நம்பினாள்.

"உன்னை நம்பறேன் மாதேஷ்.. " அவள் கண்ணீர் முட்டி அழ. அவளது அணைப்பு தந்த சூடும் , போதையும்.,அவனுக்கு போதையை தர., அவளது பிரா பட்டி டாப்சுக்கு  வெளியே  எட்டிப் பார்க்க. அவன் உரிமையுடன்  பட்டியை உள்ளே தள்ளிவிட்டான்.

அவளை ஆதரவாய் தடவி கன்னத்தில் முத்தமிட்டான். மூர்க்கமாய் அணைத்தான்.

அவளது தொடையை தடவி, அவளது டாப்சை தூக்க.

"எ..என்ன பண்றே?"

"கழட்டு., எனக்கு மறுபடி வேனும்.."

"வி. விடிய போகுது மாதேஷ்'

"எனக்கு வேனும் அவுரு.."

"அதான்  எல்லாம்   பண்ணிட்டியே?'

" அது இருட்டுல , பாதி போதைல உன் விருப்பம் இல்லாம  பண்னது.. இப்ப முழுசா பண்ணனும்... "

" இ..இப்பவா?'

"ஆஅமா அவுரு.. நான் தான் உன்னை கட்டிக்கிறேன்னு சொல்லிட்டேன்ல? இப்ப நீ என் பொண்டாட்டி. தானே .. கூப்ட்டா  வரணும். அவுரு."

" மாதேஷ். "

"எனக்கு கோபம் வர வைக்காதே சுஷ்மிதா"

அவள் தொண்டையை பிடித்தான். அவள் இருமினாள்.

"இ..இரு அவுக்கறேன்."

அவள் காலையில் அணிந்த  எல்லா உடைகளையும்  மீண்டும் ஒவ்வொன்றாக அவிழ்த்து போட்டாள்..

ஒட்டு துணியில்லாமல் படுத்திருந்த சுஷ்மிதா மீது அவன் படர., அவள் அவனை இறுக்க அணைத்து கொண்டாள். இம்முறை அவள் அழவில்லை. அவனை திட்டவில்லை. மறுக்கவில்லை. தாலி கட்டிய மனைவி போல ஒத்துழைத்தாள்.

மாதேஷ் அடுத்த அரை மணி நேரம் வரை தனது எல்லையற்ற வக்கிரத்தை சுஷ்மிதாவிடம் தீர்த்து கொண்டு தான் தன் வீட்டிலிருந்து அனுப்பினான்.


 BUY FULL VERSION