யப்பாடி.. அவளுக்கு இப்போது தான்
உயிரே வந்தது.
" நாய் எப்போது வருகிறான்
பார் " என அவள் திட்ட வாய் எடுக்க கிருபா காரை போர்டிகோக்குள் வந்து நிறுத்தினான் . கிருபாவை
பார்த்தவுடன் அந்த தடியன் முகம் மாறி பின் வாங்கினான்.
"சந்திராக்கா. பில் செட்டில்
பண்ணிட்டிங்களா போலாமா ? டிஸ்சார்ஜ் பண்ணிட்டாங்களா?" என்றான்
"முதல்ல என் துணியை கொடு... என அவள் கேட்க வாயெடுக்க
அதற்குள்ளாகவே அவளை சுற்றி ரகசியமாக ஒரு கூட்டம் சேர்ந்து விட்டதையும், அந்த
தடியன் அவள் மார்பை உற்று பார்ப்பதையும்., அவளது விம்மி பெருத்த பருவ மேடுகளின் அளவுகளை கண்களால்
அளவெடுப்பதையும் பார்த்துவிட்டு
"கிருபா முதலில் கதவை திற "
என்று கதவு திறந்து பின்னால் உட்க்கார்ந்து கொண்டாள்.
" வீட்டுக்கு தானே போறோம்
.?.' கிருபா கேட்டான்.
“வேறெங்க போறது? போ”
யப்பப்பா .. பல ஆண்களின் கழுகு கண்
பார்வையிலிருந்து தப்பிவிட்டாகி விட்டது ' என்றபடி குனிந்து பார்த்தவள் நைட்டியைப் பார்த்தவள் திடுக்கிட்டாள்.
'ஆம் அந்த நைட்டியின் இரு பக்கமும்
அவளது மார்பு காம்புகள் துரித்துக் கொண்டிருப்பதை பார்த்தாள்.
' ஐயையோ இதை தான் எல்லோரும்
பார்த்திருக்கிறார்களா .,மேலே அப்படி என்றால் கீழே , தொடையும், தொடை நடுவிலும்., பின்னாடியும் சொத்தென ஈரமாகி நனைந்து ., மேனியில் ஒட்டி., அய்யோ என்னடா இது சோதனை ? உதவிக்கு ஒரு
பொம்பளையை கூப்பிட்டு வராமல் , என்ன முட்டாள்
வேலை செய்தேனோ போ ; என சொல்லிக்கொண்டு அவள் கூந்தலை பிரித்து முன்னால் போட.,
கிருபா, " போலாமாக்கா ? என்றான்.
" தயவு செஞ்சி முதல்ல போ "
என்றாள்.
"உடம்பெல்லாம் ஓகேவா.. இப்ப எப்படி
இருக்கு?"
எப்படி இருக்கா? ஏன் கேக்கமாட்டே?
கிருபாகரன் அவளது மனநிலை தெரியாமல் எப்.எம் ரேடியோவை வைத்து கேட்டுக்கொண்டு காரை
ஓட்டினான்.
கண்ணாடியில் அவளை பார்த்து.,"
ஜுரம் அடிக்கற உடம்பு யாரச்சும் இப்படி
நனைவாங்களா?"
" நீ பண்ண வேலை அப்படி?"
"பெட்ரோல் போட போனேன்.
வரதுக்குள்ள என்ன அவசரம்?'
என் துணிய எடுத்து போய் வெச்சிட்டு
கேக்குறான் பாரு கேள்வி...
"சரி நல்லா நனைஞ்ச்சிட்டிங்க
போல., கர்ச்சீப் தரேன் துடைச்சிக்கிறீங்களா?'
"ஒன்னும் வேணாம்., வண்டியை
ஓட்டு..மணி ஆவுது பசிக்குது"
அவன் பார்வை போகும் இடம் பார்த்து, இன்னும்
நன்றாக கூந்தலை விரித்து போர்த்தினாள்.
'ச்சே மறைத்துக்கொள்ள ஒரு டவல் கூட
இல்லை, இனிமேல் ஆஸ்பத்திரி வரும்போது
என்னென்ன பொருட்களை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் ' என்பதை ஒரு லிஸ்ட் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
முக்கியமாக ஒரு உதவிக்கு லேடியை
கூட்டி வர வேண்டும்.
கிருபாகரன் என்னதான் தன்னைவிட இளையவன் என்றாலும் அவன் ஒரு ஆண்மகன்.
அவன் முன்னால் இப்படி குண்டு கட்டாய் எல்லாவற்ரையும் ஈர நைட்டியில் கட்டிக்
கொன்டிருக்கிறோமே' என்றெல்லாம் அவள். நினைத்துக் கொண்டிருந்தாள் .
பேச்சு தான் அக்கா., பார்வையெல்லாம்
அப்படியா இருக்கிறது? எந்த பூனை இங்கே சைவம்.
கொஞ்ச நேரத்தில் மெயின் டவுன்
ரோட்டை விட்டு அவர்களது ஊருக்கு செல்லும் வழியில் பிரிந்து செல்லும் சாலையில் முனையில் கிருபாகரன் காரை
நிறுத்தினான் . எஞ்சினை ஆஃப் செய்தான்.
"ஏய் ஏன்பா இங்க கார
நிறுத்துற ?"
"ஏன்கா.. இந்த கடையில்
இடியாப்பம் சுறா புட்டு நல்லா இருக்கும் மேடம்"
சுறாப்புட்டு என்றதும் அவள்
நிமிர்ந்தாள். ஏனோ நானகைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சுறாப்புட்டை கேட்ட மனோகரன் அவள் நினைவிற்கு வந்தான். இப்போ எங்க இருக்கிறானோ? எவளை
கட்டிக்கொண்டானோ
" என்ன வாங்கியாரட்டுமா?"
"ம்ம்ம்கூம் வேணாம்"
" அட ஏங்க நீ வேற? அம்மா தான்
வீட்டுல இல்லையே . எப்ப பாத்தாலும் பருப்பு சாம்பார், வத்த குழம்பு, கீரை கூட்டு,
போங்க நாக்கே சுரனை கெட்டு போச்சு' "
"அதுக்குன்னு வீட்டுல
நான் வெஜ்ஜா சாப்பிடுவாங்க"
"இப்ப நான்வெஜ் சாப்பிட்டா
யார் கேக்க போறாங்க ?" என்றான்
"அய்யோ அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை ., காரை எடு. முதல்ல
வீட்டுக்கு போ, எனக்கு மயக்கமா இருக்கு, "
"அதுக்கு தான் சொல்றேன் நீங்க
சாப்பிடவே இல்லல்லே? சாப்பிட்டு போலாம்" என்றான் அவன் சொன்னது உண்மைதான் .அவள்
மத்தியானம் கூட சரியாக சாப்பிடவில்லை சாப்பிட்டால் நல்லா தான் இருக்கும்.
ஆனால், இந்த அலங்கோலத்தில் எப்படி சாப்பிடுவது?..
" நான் ஓட்டலுக்கு எல்லாம்
வரல. என்னால இப்படியே வரமுடியாது" என்றாள்.
"பரவால்ல, நான் பார்சல்
வாங்கிட்டு வரேன் . கார்ல வெச்சி சாப்பிடுங்க"
"ஏய் சொன்னா கேளு" அவன்
கேக்கவில்லை. காரை விட்டு இறங்கி ஓடினான். அட என்ன இவன் பேச்சையே கேட்க
மாட்டேங்கிறானே?' அவள் அலுத்து கொண்டாள்.
மழை பெய்து கொண்டிருக்க., மண் சாலை
சேறாகி இருக்க , செருப்பு காலுடன் ஓடும் அவனை ' ஏய்ய்ய் பார்த்து வழுக்கப்
போகுது" என கத்தினாள். அவன் குடுகுடுவென அந்த ஹோட்டலுக்குள் போக.
"இப்ப இந்தமழைக்கு சூடா
இடியாப்பம் நல்லா இருக்கும் தான்' என தனக்கு தானே சொல்லிகொண்டாள்.
அவள் மேனி முழுக்க ஈரம் அப்பி இருந்தது. தலையை உதறினாள். போன ஜூரம்
வந்துவிடும் போல., எட்டி வெளியே பார்க்க.,
அவன் சட சடவென ஓடி போய்க்கொண்டிருந்தான்.
ஏற்கனவே நல்லா நனைந்திருக்கிறோம். இந்த ஈர நைட்டியை போட்டுக் மாற்றலாமா? அடடா இவன் ஹோட்டலுக்கு போயிருக்கிறான்., எங்கே
எனது டிரஸ் அவள் சீட்டின் அடியில் தேடினாள்.
கிடைக்கவில்லை. டிக்கியில் போட்டு விட்டானா? அறிவு கெட்டவன். முன்னால்
எட்டி பார்க்க்க முன் சீட்டில் அவள் பை சுருட்டி
வைக்கப்ப்ட்டிருக்க., அவன் வருவதற்குள் காரில் வைத்தே டிரஸ் பண்ணி
கொள்ளலாமே.. அட்லீஸ்ட் பிரா, ஜட்டி போட்டால் கூட போதும்.
அவள் அவன் வருகிறானா?' என
பார்த்தபடியே, முன்பக்கம் எட்டி தனது பையை
எடுக்க ., தூரத்தில் அவன் டிபன்
பொட்டலத்துடன் ஓடி வருவதை பார்த்தாள். மறுபடியும் தலையில் அடித்துக் கொண்டு
ஈரத்துடனே சீட்டில் உட்கார்ந்து கொண்டாள்
.
கிருபா, சூடாக இடியாப்பம் பிரியாணி
இடியாப்பம் சுறாப்புட்டு வாங்கி காருக்கு
அருகே வந்தான் . கதவை திறந்து
" இந்தாங்க .."
நீட்டினான். சுறப்புட்டின் மணம் மூக்கை துளைத்தது.
"வீட்டுல போய் சாப்பிடலாமே?"
மார்புக்கு குறுக்கே கை வைத்துக் கொண்டாள்.
"இப்பவே மணி
எட்டாச்சு...கார்ல உக்காந்து சாப்பிடலாம்" உத்தரவு போல சொலிவிட்டு, அவன்
பொட்டலைத்தை அவிழ்க்க., அவள் மறுப்பேதும்
சொல்லாமல், சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் அவசரமாக சாப்பிட அவனோ.,
நிதானமாக சாப்பிட்டு கை கழுவி வண்டியை எடுத்தான்.
கார் மழையில் மெதுவாக கிளம்பியது.
"வ...ழி நெ....டுக கா...ட்டு....மல்.....லி..
" பாடல் ரேடியாவில் ஒலிக்க., அவன் தாளம், போட்டுக்கொண்டே காரை மெதுவாக
ஓட்டினான்.
கார் மெல்ல கடைகள், நடமாட்டம்
நிறைந்த பகுதிகளை விட்டு உள் சாலையில் பிரிந்து சென்றது.
கார் அந்த 15 கி.மீ தொலைவுடைய
குண்டும் குழியுமான பஞ்சாயத்து சாலையில் தள்ளாடி தள்ளாடி போக ஒரு பள்ளத்தில்
முட்டி போகாமல் ஒரு பெரிய மரத்திற்கருகே அப்படியே நின்றது. சுற்றிலும் இருட்டு.
"அய்யோ என்னாச்சு?" திகிலடைந்த குரலில் கேட்டாள் சந்திரா.