மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Friday, June 3, 2022

பாகம் 34 லிலிருந்து.. ( மிருதுளா - சிவா)

பாகம் 34 லிலிருந்து..

//

“இங்க பாருடி..பையன் கற்பூரமா இருக்கான்.. அவன் இருக்கற வரைக்கும் யூனிவர்சிட்டி இல்ல., காலேஜ்ல கூட  நீ பர்ஸ்ட் டைம் வர முடியாது.. அவன் மார்க் எங்கே ..நீ எங்கே? “

“……………………..”

  அட்வான்ஸ்ட் கால்குலஸ்,  வெக்டர் அனாலிஸ் இதுல அவன் சென்டம்..அடிச்சி பின்னிட்டான்,  நீ அவனுக்கு கீழே ”

“,……………….”

“அதாவது அவன் காலுக்கு கீழே”

“ஷட் அப்….” மிருதுளா கத்த,

“வேணுமுன்னா ஒன்னு பண்ணலாம்” தாரிணி சொன்னாள்.

“என்ன?’

“அதை நான் சொல்ல மாட்டேன்பா..” அப்பெண் ஓடிவிட்டாள்.

“வேணுமுன்னா ஒன்னு பண்ணலாம்”

“வேணுமுன்னா ஒன்னு பண்ணலாம்”

“வேணுமுன்னா ஒன்னு பண்ணலாம்”

மிருதுளா அவள் சொன்னதையே யோசித்தாள். என்ன சொல்ல வந்தாள். என்ன செய்யலாம். நான் ஒரு பெண் அவனை போய்….

அவளுக்கு பொறி தட்டியது.

ஓ.. அவனை காதல் சொல்லி கவிழ்த்தால்? காதலா காமமா? ரெண்டும் தான். ஏற்பானா? ஏற்காமல் எங்கு  போகப் போகிறான்?

இப்படி வெண்ணெய் கட்டியாய் ஒரு பெண் காட்டி கொண்டு நின்றால்., தின்னாமலா போவான்?

அவளுக்கு நடுக்கமாய் இருந்தது..

ச்சே அவன் நல்ல பையன்..

அப்ப நான் நல்ல பெண்ணில்லையா? என்னை சுலபமாய் தோற்கடித்து எங்கள் குடும்பத்துக்கு அவப் பெயர் தேடி தந்து விட்டானே.. அவனை படிபிலிருந்து விலக்கி வைக்க இதான் சரி..

அவள் அடுத்த நாடகத்துக்கு தயரானாள்.

 

“கெடுவான் கேடு நினைப்பான்’ என்பது வெறும் பழமொழி மட்டுமில்லை. வாழ்வின் அடிப்படை சூத்திரம். மற்றவரை காலி செய்து விட்டு குறுக்கு வழியில் பெறுகிற எந்த வெற்றிக்கும் இங்கே ஆயுள் இல்லை.

மிருதுளா அப்படியான வழியில் இறங்கினாள்.’ மானமே போனாலும் சரி’ என நினைத்தாள். ‘மானத்தை இழந்து எதைக் காக்க?” என அவளுக்கு உறைக்கவில்லை.

தொடர்ந்து அவள் மூனு நாள் காலேஜூக்கு லீவு போட்டாள். அவனுக்கு வலை விரித்தாள்.

அவள் காலேஜுக்கு வராத காரணம் தெரியாமல், சிவா விழித்தான். தனது இனிய தோழிக்கு என்ன ஆயிற்று? என அவன் திகைத்தான். அவள் தோழிகளிடம் கேட்க., அவர்களும் அவளுக்கு ஏதோ பிரச்சனை என்றார்கள்

அவன் அவள் எண்ணுக்கு போன் செய்தான்.

“என்ன திடீர் லீவு..காலேஜுக்கு வரலையா?” அவன் மிருதுவாக விசாரித்தான்.

“வரல”

“ஏன்?”

“கட்டி…”

“என்னது?”

“ம்ம் கட்டி சின்னதா.. வந்திருக்கு.. உசுர் போவுது..”

“எங்க?”

“……………”

அவள் சொல்லவில்லை.

“எங்கேன்னு கேக்குறென்ல”

“ஆஅ..ஆம்பளைக்கு சொல்லக்கூடாது”

“………………….”

எங்காவது தொடையில் வந்திருக்குமோ..?

‘இல்ல ,. செமஸ்டர்  பைனல்  நெருங்குது., முக்கியமான நோட்ஸ்லாம் காலேஜ்ல தராங்க., நீ இந்த சமயத்துல லீவு போடறியே..அப்புறம் மார்க் கம்மியாச்சுன்னு”

“தற்கொலை பண்ணிக்குவேண்னு நினைக்கறியா?”

“இல்ல அதுக்கில்ல..”

“ உண்மையில கட்டி வந்திருக்கு…”

‘……………”

“ரென்டு கட்டி…”

“ரென்டா..”

“ஆமா ஒரே சமயத்துல ., ஒரே சைஸ்..”

“………………..”

“..வீக்கமா இருக்கு”

“புரில”

“ நேர்ல பாத்தா தான் புரியும்..”

“…………………..”

“என்ன பாக்கனுமா?”

அவனுக்குள் இனம் புரியாத பரவசம் ஏற்பட்டது. மிருதுளா எப்போதும் இப்படி ஹஸ்கி வாய்ஸில் சினுங்கி பேசிதில்லை. செக்ஸ் எnபதை , இரண்டாம் பட்சமாக நினைத்த சிவாவுக்கே உடல் செம்மையாக சூடாக.,

“என்ன பாக்கனுமா?’

‘…….”

“ஷிவா”

“..ம்”

“சரி வா..ஈவ்னிங்க் வா..”

“…………..”

“வீட்டுல யாருமில்ல., எல்லாம் மேரேஜ்க்கு போயிருக்காங்க., வா..”

“………………………….மிருதுளா..எனக்கு….”

“வா.. தொடனுமா? தொடலாம் . பட் பாக்க கூடாது”

“..ஏன்?” அவன் ஆர்வமாய் கேட்க.,

“ நான் பொண்ணுல்லே?”

அவன் விதிர்த்து போய்விட்டான்

என்ன இந்த பெண் ஏன் இப்படி சினுங்கிகொஞ்சுகிறாள்?. அவள் கண்ணில் இருக்கும்  காதலை என்னால் புரிந்து  கொள்ள முடியவில்லையே.,

இல்லை, உண்மையிலேயா கட்டியா? குரலில் ஏன் நடுக்கம்? அது கட்டித் தரும் வேதனையா?

வீட்டில் போய் பாக்கலாமா? வயிற்றில், இடுப்பில் இருந்தால் பரவாயில்லை. வேறு எங்காவது இருந்தால்? அவன் யோசிக்க.,

“ எத்தனை மணிக்கு வரனும்? கி..ளாஸ் இருக்கே?”

“..லாஸ்ட் கிளாஸ் கட் அடிச்சிட்டு வா”

அவள் போனை வைத்து விட,

கல்லூரியில் மதியத்திற்கு பிறகு  அவனுக்கு பிரக்ஞ்யே இல்லை. கல்லூரியின் கடைசி  வகுப்பை கட் அடித்து விட்டு வெளியே வந்தான்.

மிருதுளாவின் கட்டியை பார்க்க., ஆறு கிலோ மீட்டர் சைக்கிள் மிதித்துக் கொண்டு பறந்தான்.

நாலு மணிக்கு தன் வீட்டு வாசலில் வேர்க்க, விறுவிறுக்க, வந்து நிற்கும் சிவாவை பார்த்து மிருதுளாவுக்கு சிரிப்பு வந்தது.

இவன பெரிய புலி., கணக்கில் சூரப் புலியாம். இதோ புல்லை திங்க வந்திருக்கிறது. ஆனால் புல்லை தின்னவா வந்திருக்கிறது?

அவனை வா என அழைத்தாள்.

ஏனோ அவள் கண்னுக்கு அவன் அழகாய் தெரிந்தான்.

ஏனோ அவன் கண்னுக்கு அவள் அழகாய் தெரிந்தாள்.

வெள்ளை  சுரிதாரில் கண்னை பிடுங்க்கும் கவர்ச்சியில் அவள் கொப்பளித்தாள்.

ஹாலில் அவனை உட்கார வைத்து குனிந்து கேட்டாள்.

“ என்ன சிவா?  கட்டி பாக்க வந்தியா?’

‘………………”இல்ல” அவன் எச்சில் முழுங்கினான்.

“., பின்ன எதுக்கு இவ்ளோ தூரம் வந்தியாம்..?”

“……………..”

“சரி சரி பாரு. காட்றேன்.. ஆனா., கண்னால இல்ல. கையால வேணா தடவி பாரு. ஒரு இடத்துல மட்டும் முட்டையா இருக்கு.”

அவள் அவன் கையை பிடித்து கொண்டாள்.

“வே..வேண்டாம் மிருதுளா”

“ஏன்…என்னாச்சு.. பொண்ணு  நாணே தானே தொடச்சொல்றேன்”

“ப.பயமா இருக்கு…” அவன் நாக்கு டைப்ரைட்டிங்க் அடிக்க.,

“எதுக்குடா நான் வேணாமா?’

“……………………….”

“உன்னை  அஞ்சி வருஷமா லவ் பண்றேன்.. தெரியும்ல?’

“த்.தெ..தெரியும்..”

“அதுக்கு தான் காட்றேன்.. இப்ப பாக்கனுமா வேணுமா?’

“.ம்”

“கண்ணை  மூடிக்க.,”

அவன் சோபாவில் உட்கார்ந்து கொண்டு, கண்ணை மூடிக்கொள்ள,  அவள் அவன் கால்களுக்கு அடியில் தரையில் குத்து காலிட்டு உட்கார்ந்தாள். அவன் கையை பிடித்து தன் விழியில், செவியில் கன்னத்தில் உதட்டில் தடவி கொண்டு தன் கழுத்தை தடவி டாப்ஸுக்குள் கொண்டு செல்ல.

என்ன ஆகப் போகிறதோ., என தெரியாமல் அவன் தவிக்க அவனது மார்பை தன் டாப்சுக்குள்  நுழைத்தாள்.

“ஆங்க்ங்க்ன்ங்க்க்ஸ்ஸ்” என முனகினாள்.

பிராவை தளர்த்தி அவன் விரலை பிரா கப்புக்குள் அழைத்து செல்ல அந்த மென்மையான முலை சதை சொத்தென பட.,

ஆவ்வ்வ்வ்ஸ்ஸ்ஸ்’அவள்

“மிருதுளா. மாஸ்டருக்கு துரோகம் பண்றேணே”

“கையை உள்ளே விட்டுட்டு கேக்கறியே..”

“மிருதுளா?”

“ஏய்..…கட்டி அங்க தான் இருக்கு ஷிவா”

“ஸார் வந்துட்டாருன்னா”

“கட்டிய மட்டும் பாத்துட்டு போ…ஷிவா”

“மிருதுளா…”

“நீ கை வெச்சா தான் வீக்கம் குறையும்ஷிவா.. ரொம்ப அவஸ்தை படுறேன்.. சொன்னா கேளு”

அவன் கை அவள் முலை மென்மையை உனர்ந்து  சிலிர்க்க., அவன் நடுவிரலில் அவளது பால் காம்பு பட,

“ஆன்ங்க்ங்க்ங்க்ன் அதான் ஷிவா. வலிக்குது”

“க..கட்டியா….?”

“ம்ம் கட்டி காம்பு… திக்கா இருக்கு…வலிக்காம அதை திருகி விடேன்..”

அவன் ஆள்காட்டி  விரல், நடுவிரல் இரண்டிற்கு நடுவே வைத்து அந்த சின்ன காம்பை  நசுக்கினான். அவன் ஆண்மை பேன்டுக்குள்ள சீறி பாய.,

‘இரு பிராவை அவுத்துடறேன்…’

“அய்யோ வேணாம்…”

“ரெண்டாவது கட்டியை பாக்க வேனாமா?”

“மிரு…”

அவள் எழுந்து நின்று  டாப்சை கழட்டி போட்டாள். பெரிய கூரான  முலைகள். பிரா கப்பில் புடைத்து கிடந்த அவள் முலைகளை வெளியே எடுத்து பார்க்க பயந்து அவன் கண்னை மூட. அவள் வேகமாய் பிராவை அவிழ்த்து அவன் மடியில் போட்டாள்.

--------


... முழுதும்  படிக்க ....

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1766

தான் முதலில் அனுபவித்த அமுதா முதல் இப்போது அனுபவித்த ஸ்வப்னா வரை நிகழ்வுகளை ஈஸ்வர்  சந்தோஷமாய் அசை போட்டான்.

என்னதான் மனதை கட்டி போட்டாலும் அது பிய்த்து கொண்டு காமம் பக்கமே நகர்வதை கண்டான். இப்படிதான் ஞானிகளும், முனிவர்களும் கூட கலவியில் சதா மூழ்கி கிடந்தார்கள் போல என நினைத்துகொண்டான்,

பெங்களூர் போய் அதன் பின் சென்னைக்கு போகும்போது கேப் கிடைத்தால் அந்த  சீனியர்  ஏர் ஹோஸ்டஸ், ஆஷா சித்திக்கையும் போடலாம். அவள் மார்பு கனிகள் பனியனை மீறி அபரிதமாக  வளர்ந்திருக்கின்றன. கழட்டி பார்க்கவேண்டும். அவளும் கல்யாணமானவள் தான். அவனுகு ஆசையே அடங்கவில்லை. நான் கடவுள் மாதிரி என நினைத்துக் கொண்டான்.

விமானம் பெங்களூரில் தரையிறங்கி நிற்க. அதனுடன் ஏணி பொருத்தப்பட்டு., சென்னை பயணிகள் ஏற்றப்பட., ஈஸ்வர் சந்திரன் கண்னை மூடி ஆஷா சித்திக்கை வசப்படுத்த துவங்க..அவன் உள்மனம் கலைந்து,. விழிக்க., அவன் தன்னிச்சையாக திரும்பி கண்கள் எதையோ  பரிதவிப்புடன் தேட .,அங்கே ., பளீரென அசரடிக்கும் அழகில்., இளம் சிவப்பு சேலையில்., கீழிறங்க்கிய புடவை கட்டில். நடக்கும் போது தெரியும் பளபளக்கும் தொப்புள் குழி தரிசனத்தில் ஒரு காம தேவதையாக சஞ்சனா வந்து கொண்டிருந்தாள்.

ஈஸ்வர் திகைத்து போனான். ஒட்டுமொத்த உடலமைப்பும் முக பொலிவும் சஞ்சனாவை ஒரு காமம் சொட்டும் மங்கையாக அவனுக்கு காட்டியது..

மைகாடி இப்படி ஒரு அழகா? அவள் கண்னும் , கரு கரு கூந்தலும்., புடவை கட்டு நேர்த்தியும்... வாவ்.. என்ன ஒரு அழகு?

அவனுக்கு சற்று முன் சுகித்த ஸ்வப்னா கூட டக்கென கசந்து விட்டாள் . அட என்ன ஒரு அழகு. என்ன ஒரு ஸ்டரக்சர்...? செம்மையாக இருக்கிறாள். திருமணமான பொலிவு., உடல் வாகு.. எல்லாமே ஈஸ்வரை கொஞ்ச நேரத்தில் பைத்தியம் பிடிக்க செய்து விட்டது. இனி நோ ஆஷா.சித்திக்..

இவள் தான் இவள் யார்..? ஏய்..

சாவித்திரி, சஞ்சனா, சுமித்ரா., சந்தியா என வரிசையாக அவளின் பேர் அவன் முன் ஓடின.. சட்டென பிடிபடவில்லை.

கொஞ்ச நேரத்தில் அவளை உடல் முழுக்க ஸ்கேனிங் செய்தான்.. நட்சத்திரம், ராசி உத்தேசமாக கணித்தான்... பெயர்...ச., சா., செ., சி ..சீயில்  துவங்கலாம்.. உலோக தொடர்பான வேலை செய்யலாம்.. எல்லாமே அனுமானம் தான்.. ஓரிரு வார்த்தைகள் பேசினால், கிட்ட நெருங்கினால், அவள் வாசனையை  நுகர்ந்தால் போதும் அவள் முழு ஜாதகமும் துல்லியமாக சொல்லி விடலாம். அவ்வளவு ஏண்? கை தொட்டால் போதும்  கடைசியாக அவள் கணவனுடன் எப்போது படுத்தாள்? எப்போது ஜட்டி அவிழ்த்தாள்? இப்போது போட்டிருக்கிறாளா? இல்லையா?  என்பது வரை சொல்லி விடலாம். அவன் பரபரத்தான்..

 பெங்களூர் டூ சென்னை ஒன் ஹவர் அதற்குள் இவளை எப்படி? யாவது ஓகே செய்திடனும்..

சஞ்சனா அவனை கடந்து முன்வரிசைக்கு செல்வதையும், லக்கேஜை மேல் தட்டில் வைக்கும் போது முந்தானை விலகி   அக்குள் குழியில் ஈரம் கொப்பளிக்கும் அவள் ரவிக்கையும் பார்த்து மெய் மறந்தான் ஈஸ்வர்.

சஞ்சனா நேர்த்தியாக புடவை கட்டி டிசைனர் ரவிக்கையில் ஒரு வானத்தில் இருந்து இறங்கிய தேவதை தேவதை போல விமானத்தின் இருக்கையில்  சீட் பெல்ட் போட்டு உட்கார்ந்திருக்க ., சஞ்சனாவை பார்த்து அவன் மனம் வெகுவாக சஞ்சலப்பட்டது. 

பெண்களில் இப்படி ஒரு அழகா? என்று பிரமித்தான். அவன் இதற்கு முன்பு பல பேரழகிககளை தொட்டிருக்கிறான்.  நாசம் செய்து இருக்கிறான் .ஆனால், இந்த பெண் அபிரிதமான அழகில் ஜொலிக்கிறாள் என நினைத்தான் எனத் தோன்றியது.

விமானம் பெரிய சத்த்துடனும், அதிர்வுகள் குலுங்கல்களுடனும் சென்னையை நோக்கி கிளம்பியது.

 

 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்

திரும்புடி பூவை வைக்கனும் தொடரின் 28 - 1765

சற்குனம் சந்தோஷமானான்...

"சம்பத்தை சூப்பரா முடிச்சுட்டே? என்ன வேணும் .,என்ன பீஸ் உன்னது கேளூ..ஈஸ்வர்" அவன் கேட்க.,

"சா...சார்...?"

"சொல்லுப்பா..,தயங்காம கேளு"

'அரும்பாக்கம் விட., கிழக்கு சென்னை எனக்கு வசதி.  அண்ணமலை புரம், மந்தை வெளிபாக்கம் அங்க எனக்கு ரெண்டு கிரவுண்ட்ல ஒரு இடம் கிடைச்சா.. என் செண்டருக்கு நல்லா இருக்கும்."

"ஓ...காசு அதிகமாகுமே.."

"நான் ஒரு ரூபா கொடுத்துடுவேண் சார்."

"எனக்கு டயம் கொடு சொல்றேன்.."

ஒரே மாதத்தில் அப்படி இடம் கிடைத்தது.

அண்ணாமலை புரத்தில்,. இரண்டு  மகன்கள், ஒரு பெண்ணை வைத்து கொண்டு வாழ்ந்து கெட்டு போன ஒரு கிழவர் ஒரு வீட்டில் இருந்தார். ரெண்டரை கிரவுண்ட் இடம் அவரது பாகம், பரம்பரை சொத்து., பரம்பரை பரம்பரையாக தானதர்மம் செய்த பெருங் குடும்பத்தின் கடைசி  புள்ளி அந்த பெரியவர். எல்லாம் இழந்துவிட்டு இப்போது கடைசியில் இருப்பது அந்த பழைய வீடு ஒன்றுதான்.

நியர் பை பஸ் ஸ்டாண்ட்கார்னர் பிளேஸ் என ஏகப்பட்ட அனுகூலங்கள் இருந்த அந்த சொத்தின் மீது சற்குணம் பார்வை விழ.,

சற்குனம் விசாரித்தான்.

கிழவணுக்கு சரியா கண்பார்வை இல்லை. பசங்க பெருசா படிக்கல,., எந்த சப்போர்ர்டும் இல்ல ஈஸியா  வாங்கிடலாம். எங்கனாச்சும் துரத்திடலாம்.’ வழி சொன்னார்கள்

அவரை வலுக்கட்டாயமாக வற்புறுத்தி., கரண்ட், குடி நீர் கட் செய்து.,அவர்களிடம் எழுதி வாங்கி., விரட்டி அடித்தார்.. அதில் ஒரு மகன் மட்டும் கோர்ட்., போலீஸ் எல்லாம் போனான்.. எதுவும்  செல்லுபடி ஆகவில்லை. கேஸ் முடியவே இல்லை. முடிய விட வில்லை. சற்குணத்துக்கு ஈஸியாக அந்த இடம் கிடைத்தது.

"நல்ல பிளேஸ் நீங்களே ஒரு புராஜெக்ட் பண்ணாலாம்னே. .அந்த ஸ்காலர் ஈஸ்வருக்கு தரீங்களே" கூட இருந்தவர்கள் சொல்ல.,

"டேய்ய் என்னோட இந்த லைஃபே அந்த பையன் போட்ட பிச்சை.., நானே செலவு பண்ணி அவனுக்கு இந்த இடத்த கட்டி தரேன். மொத்தம் ரெண்டு  கோடி.. அவன் காசு ஒரு கோடி....அவன் ரொம்ப ஹாப்பி...அவன் கிட்ட நாம வேலையை காட்டுனோம்நு வெச்சுக்கோ...அப்புறம் அவன் நம்ம கிட்ட வேலையை காட்டுவான்.. பாத்தேல்ல சம்பது நிலைமையை? அந்த மாதிரி அவன் நம்மளை செய்ய எவ்வளோ நேரம் ஆகும்?"

"வாஸ்தவம்னே"

ஸ்காலர் என்னும் அந்தஸ்து பெற்றுவிட்ட ஈஸ்வர் சந்திரன் ஒரு சுபயோகதினத்தில் அரும்பாக்கத்திலிருந்து ஆர்ஏ புரத்துக்கு குடி பெயர்ந்தான். ப்ரெய்ன் டெவலப் செண்டர் பற்றி பேப்பரில், டீவியில் விளம்பரம் கொடுத்தான். பிரபலமானான்., பெரியமனிதர்கள் தொடர்பு கிடைத்தது. சற்குனமே வரிசையில் வந்து  பார்த்துவிட்டு போனான்.

படிப்படியாக ஈஸ்வர் ப்ரெய்ன் டெவலப் செண்டர் சென்னையில் ஒரு முக்கிய மையமாக விளங்கியது. தமிழ்நாடு மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் கூட அவனது மையத்திற்கு படையெடுத்து வந்தார்கள். அவனிடம் வந்து விட்டுப் போனால், தனது உடம்பிலும், உள்ளத்திலும், புத்தியிலும் ஏதோ ஒரு புதிய மாறுதல் ஏற்படுவதாக உண்மையில் நம்பினார்கள்.

ஆம். அவன் உண்மையில் அதை செய்து காட்டினான். அதற்கான பல தனி அறைகளை ஏற்படுத்தினான்;. ஈஸ்வரர் மனவளக்கலை மையம் , ஆன்மாக்கள் செயற்கையான முறையில் சுத்தம் செய்யப்படுத்தப்பட்டன.

இப்படிப்பட்ட சூழலில்தான் ஈஸ்வருக்கு ஓர் விபரீதமான யோசனை வந்தது. . அதாவது பணம் வாங்கிக்கொண்டு ஒருவனின் ஆன்மாவை எப்படி சுத்தப்படுத்துகிறோமே, அதேபோல பணம் வாங்கிக்கொண்டு எதிராளிகளின் ஆன்மாக்களை அசுத்தப்படுத்த முடியும் என்பதையும், சமரனின் புத்தகத்தில் படித்து புரிந்து கொண்டான். அதை சமரன் எழுதாவிட்டாலும் இவனே அதை உல்டா செய்து கண்டுபிடித்தான்.

அதன்படியே செய்து அதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக அவன் வழி மாறினான். தடுமாறினான். பல குடும்பங்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து நெருக்கடிகளில் தள்ளினான். மலைபாதையில் காரை உருட்டிவிட்டான்.இத்ய நோய், ரத்த அழுத்த நோய்களை உண்டாக்கினான். சந்தேகம் வராத மரணங்களை ஆதாரமில்லாமல் உண்டு பண்ணினான்.

நிறைய பனம் கிடைத்தது. தான் சிறுவயதில் தவறவிட்ட பல விஷயங்களை அவன் இப்போது வெறி கொண்டு தேடி பிடித்து அனுபவித்தான். அந்த பல விஷயங்களுள் ஒன்று தான் காமம். அது அமுதா மூலம் அவனுக்கு அறிமுகமானது .,

அதை தொடர்ந்து பல இரவுகள் பல பெண்கள்., உள்ளூணர்வு என்கிற அற்புத விஷயத்தை., அவன் தனது காம இச்சைக்கு தூண்டிலாக்கினான். காம வெறி கொண்டு அலைந்தான்.

திறந்த வெளியில்  சுற்றி திரிந்த சமரன் கவலையானார்.


 

 --------------------------

வாசகர்கள் இலவசமாக படிக்க குறிப்பிட்ட கால இடைவெளியில் பொறுத்திருந்து படிக்கவும்., 

உடனே படிக்க இந்த லிங்கை அழுத்தவும்