இந்த
வீட்டில் முதலாளியாம்மாவுடன் அவன்
போட்ட ஆட்டங்களும்,
இந்த மறைவான புதர்
பந்தலில் வித்யாவை படுக்க வைத்து அவன் போட்ட ஆட்டமும் அவன் மனதை விட்டு இன்னும் அகலாமல்
இருந்தது.
பதுங்கி
பதுங்கி போட்ட அவர்களின் ஆட்டம் நாளுக்கு நாள் ஏனோ சுவை குன்றாமல் இருக்க,.
திடீரென
ஒரு நாள் வித்யா அவனுக்கு நல்ல செய்தி சொன்னாள் மகனும், மருமகளும்., ஒரு வாரம் டவுன் போகிறார்கள் என்பதை வித்யா
சொல்ல, வீட்டில் யாருமில்லாததால்., அந்த ஒரு வாரத்தில் மூன்று முறை வித்யாவை
புதருக்கு கூட்டி வந்தான் சோனு,
ஆனால்
அப்படியே மறைப்பாக இருந்திருக்கலாம்., வீட்டுக்குள்
போனது தவறு.,
ஆம். அமரை அவன் பெரியம்மா மும்பைக்கு கூட்டி செல்ல., இனி என்ன தடை? என்பதாய் பெரியவர் இல்லாத நேரம் பார்த்து
சோனு, வித்யாவிற்கு
சிக்னல் தந்து, வீட்டுக்குள் நுழைந்தான்.
வித்யாவை
அவள் வீட்டில் போய் அனுபவித்து விட்டு வந்தது தான் கடைசி. அன்று வித்யாவுடன் அவன் படுத்திருந்த போது
அதே நேரத்தில் அவள் மருமகள் காமினி ஊரிலிருந்து வந்திருக்கிறாள் போல. நமக்கு
தான் தெரியவில்லை.,
“வீட்டுல யாருமில்லன்னு தான் நான்
அன்னிக்கு கண்டபடி கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணேன். இவன் என்னடான்னா ஊர்ல இருந்து வந்து படுத்திருக்கா
போல.,” வித்யா பயந்து கொண்டே சொன்னாள்
“அய்யய்யோ என்னடி சொல்றே?”
“நல்லவேளை., நம்மளை பாக்கல. நான் குளிச்சிட்டு வாசலுக்கு போனா., திண்ணையில உக்காந்திருக்கா. நான் பயந்தே போய்ட்டேன்” வித்யாவின் குரலில் இன்னும் பதட்டம் போகவில்லை
‘சரி விடு., இனிமே ., வீட்டுக்குள்ள வேணாம் , புதருக்கு வா..”
“ம்ம்பட்டியால மண்டையை பொளந்துடுவேன். நானே அவளுக்கு தெரிஞ்ச்சிடுச்சா ? இல்லயான்னுபயந்து கிட்டு இருக்கேண் . நீ என்னடா ன்னா உன் வேலையிலயே குறியா இருக்கே?”
அவள்
சொன்னதிலும் நியாயம் இருந்தது.
சரியாக அன்று முதல்
தான் காமினி ரொம்ப கெடுபிடி காட்டுகிறாள். அதனாலயே அடுத்த இரு வாரங்கள் வித்யா, சோனுவை பார்க்காமல் தள்ளி போட., சோனு வீட்டு திண்ணையில் கூந்தல் ஆற்றி கொண்டிருந்த
வித்யாவை நெருங்கினான்,
“எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. இங்கெல்லாம் நீ வரக் கூடாதுன்னு. போ” அவள் பயந்து பயந்து வீட்டுக்குள் எட்டி பார்த்து
பேசினாள்.
“
ரெண்டு வாரம் ஆச்சுடி…,”
“ஆகட்டும்.. இன்னும் கொஞ்ச நாள்ல என் பையனும் கண்னுக்கு
ட்ரீட்மென்ட் எடுத்து சரியாகி வீட்டுக்கு வந்துடுவான்..அப்புறம் ரிஸ்க்…. குறைச்சுக்குவோம்..”
“வீட்டுல., ஜமூனாவும் முழுகாம இருக்க. நீயும் வர மாட்டேங்கிறே? நான் எங்கடி போவேன்”
“அய்யோ நான் வேனா காசு தரேன். எங்கனாச்சும் போ..”
அவள்
ரவிக்கைக்குள் கை விட்டு காசை கொடுக்க., அவன்
வாங்கி சட்டைப்பையில் போட்டு கொண்டு.,
“எனக்கு நீ தான்டி வேணும்….மரியாதையாய் வாடி”
“
குடிச்சிருக்கியா.. ச்சி உன் புத்தி காட்றியா..மரியாதையாய் போய்டு…”
“வித்யா.,
நீ வந்து தான்
ஆகனும்.. உன் மானம் என் கையில”
“உன் கூட படுத்தேன் பார்.. என்னை சொல்லனும்”
“ஏண்டி., செய்யறப்போ நல்லா இருந்துதா?’
“சோனு தயவு செஞ்சி இப்ப போய்டு”
“ம்கூம் . வித்யா., ஒரு தடவை புதருக்கு வந்து போய்டு”
“நூறு
தடவை வந்துட்டேன்..உனக்கு போறலியா?”
“எனக்கு போறல.. உனக்கு போறுமா?”
“சரி நீ போ. அப்புறம் வரேன்.”
“இதையே தாண்டி சொல்றே ஆனா. வரமாட்டேங்கிறியே நீ ?”
“கண்டிப்பா இன்னிக்கு முடியாது..,கோபால் சீக்கிரம் காலேஜ்ல இருந்து வந்துடுவான்”
“சரி நாளைக்கு?”
“
நாளைக்கு அவரை ஆஸ்பத்திரி
செக்கப்புக்கு கூட்டி போகனும்..”
“இப்படியே ஒவ்வொரு நாளைக்கு ஒன்னு
சொல்லுடி.., அதெல்லாம் கிடையாது. உன் புருசனை ஆஸ்பத்திரிக்கு கோபாலை கூட்டிட்டு
போவ சொல்லு, அவன் கூட உன் மருமவ போவட்டும். “
‘……………..”
“
நீ வீட்டுல தான் இருக்கனும். நான் நாளைக்கு காலையில பதினொரு மணிக்கு வருவேன். உன் சிக்னலுக்கு வெயிட்
பண்ணுவேன். நீ கூப்பிடலன்னு வெச்சுக்க..”
“……………………..”
“நான் மிருகமாயிடுவேன்.. அவ்வளவுதான் சொல்லுவேன். இதுல நிறைய அர்த்தமிருக்கு. உனக்கு புரியுமுன்னு நினைக்கிறேன்” அவன் உறுமலாய் சொன்னான்.
வித்யாவுக்கு
பகீரென்றிருந்தது.
உடல் படபடத்து தலை
கிறுகிறுத்தது
மறுனாள்
காலை
சோனு
காலை ஒன்பது மணிக்கு அந்த வீட்டின் தோட்டத்தில் நுழைந்தான். நேற்று போட்ட போட்டில் வித்யாவே விழுந்தடித்து
கொண்டு வருவாள் என நினைத்தான்.
தன் வேலையை செய்ய ஆரம்பித்தான். புதரில் உட்கார்ந்து இளைப்பாறினான். நேரம்
உச்சியை தொட, அவளும்
அவனை தேடி அந்த புதர் பந்தலுக்கு வரவில்லை. என்ன
திமிர் இருக்க வேண்டும் அவளுக்கு?
அவன் அவள் வருவாள் என
நீண்டநேரம் காத்திருந்தான். வராமல்
போகவே அவன் தனது வேலையை தொடர்ந்தான். முடித்தான். உடல்
முழுக்க சேறாகி இருக்க
நடந்து போய் தண்ணீர் தொட்டியில் விழுந்து குளித்தான்.
மோட்டார்
ரூமில்,. போய் மூன்று மூறை மோட்டாரை ஆன் செய்து
ஆப் செய்தான். வெளியே எட்டிப் பார்த்தான். ஒரு சிக்னலுமில்லை.
தோப்பு
பக்கம் பார்க்க.,
பெரியவர் சாய்வு
நாற்காலி காலியாக இருந்தது.
பெரியவர் செக்கப் அனுப்பி
விட்டாள். அப்புறமென்ன தயக்கம். அவன் மறுபடி மோட்டாரை ஆன் ஆப் செய்து சிக்னல்
தந்து விட்டு வெளிய வர.,
அங்கே
கிச்சனில்.. விளக்கு
மூன்று முறை எரிந்து அணைந்த்து.
அட,.
அவன்
உடலும் மனமும் உற்சாகமாகி
அவசர அவசரமாக அங்கே மோட்டார் ரூமில் இருந்த பவுடரை உடல் முழுக்க தடவிக்கொண்டு, வெற்றுடம்புடன், மெல்ல கிச்சன் கதவை திறந்து கொண்டு
வித்யாவின்
அறைக் கதவை தட்டினான். கதவு
திறக்கவே இல்லை. மெல்ல கதவை பின்னோக்கி தள்ளினான். அட கதவு திறந்துதான் இருக்கிறது.
கதவை படாரென்று திறந்து
பார்த்தான்.
அங்கே கட்டிலுக்கு அருகே புத்தம் புதிய புடவையுடன் மல்லிகைப்பூச் சரம் சூடி அவனையே பார்த்தபடி கைகள் பிசைந்த படி, கால்கள்
நடுங்க நின்று கொண்டிருந்தாள் காமினி,
அந்த வீட்டின் மருமகள்.
-----
வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..
( பாகம் 29 & 30) இங்கே கிளிக் செய்யுங்கள்..
குறிப்பு 1. முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)
2. பாகம் 29 இடைவேளை வரை ( 55 Episodes)
3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)