மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Thursday, August 25, 2022

திரும்புடி பூவை வைக்கனும் பாகம் 29 Episode No. 1829

காமினி தந்த பெண் வாசனையை அவன் போதையாக முகர்ந்தான். 

 அதன் பின் அவர்கள் நிறைய கதைகளை பேசினார்கள்.  நேரம் நடுநிசியை தாண்ட, காமினியின் புடவை விலகி இருக்க.,  அவன் அவளது ஆபரணங்களை ஒவ்வொன்றாக அவிழ்த்தான். சேலையை அவிழ்த்து ரவிக்கைக்குள் திமிரும் அவளது இளமைகளை ரசித்தான். மறுபடியும் இறுக்க அணைத்துக்கொண்டான். கோபால் சர்மாவிற்கு காமம் பற்றிய பெரிய புரிதல் இல்லை. அவன் அதில் அனுபவசாலியும் இல்லை. அது பற்றி பேசுவதற்கு சரியான நண்பர்களும் அவனிடம் இல்லை. ஏதோ இலைமறைகாயாக படித்து இருந்தான்.  என்றாலும் காமினியின் இளமை பொக்கிஷங்களில் கவர்ந்து அதனை முகரும் போதும், முத்தமிடும் போதும் அவனுக்குள் இருந்த ஆண்மை தடித்து விரைத்தது,

அவள் மேனியெங்க்கும் முத்தமிட்டு விட்டு அவளது இன்ப உறுப்புகளை தடவி அதில் அவன் கைக்கு ட்டுப்பட்ட பிளவுக்குள் தனது உறுப்பினை நுழைத்தான். அது தட்டுமாறி உள்ளே போக அவன் பலம் கொண்ட மட்டும் அழுத்த..

என்ன பண்ரீங்க எனக்கு வலிக்குதுஅவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் ஆழமாக செலுத்தி நுழைத்து நுழைத்து எடுத்தான். அவள் முகத்தில் வலிரேகை தெரிந்தால் நிறுத்தினான். பின் அவள் தொடைகளை விரிக்க. அவன் மீண்டும் மீண்டும் குத்த., அவன் எத்தனை முறை குத்துகிறான் என அவள் தன்னையறியாமல் எண்ண ஆரம்பிக்க.. 7 ,,8 ,,9..10.. 11 ஆவது செலுத்தலில் சில நிமிடங்களில் அவனுக்கு உச்சம் வர.,  அவள் மேலேயே அவன் சோர்ந்து படுத்தான். அவன் களைப்புடன் அவள் மீதிருந்து புரண்டு படுக்க ., பாவாடையை இறக்கி விட்டு அவனையே பார்த்தாள் .

ஏன் இவன் ரவிக்கை, பிராவை அவிழ்க்கவில்லை.. பால் குடிக்க வில்லை.. வளுக்கு ஒன்றும் புரியவில்லை. அவ்ளோ தான் செக்சா? இதற்கா ஆண்களும், பெண்களும் அலைகிறார்கள்?

நேரம் இரண்டு மணியை தாண்டியிருந்தது. காமினி உடையை சரி செய்து கொண்டு கழிவறையை தேடினாள். அவளது கொல்கத்தா வீட்டில் அவள ரூமிலேயே கழிவறை இருக்கும். அறையிலிருந்து கூடம் வந்தாள். முற்றம் வந்தாள். அங்கிருந்து வீட்டின் கட்சையில் இரு கழிவறைகள், இரு குளியலைறகள் தனி தனியே இருந்தன.    

அடடா, பாத்ரூம் போகவேன்டுமென்றால் 4,5 அறைகளை தாண்டி கொண்டு எதிர்பக்கம் இருக்கும் மூலை அறைக்கு செல்ல வேண்டும்.  அந்த நேரத்தில் அவளுக்கு செல்ல பயமாக இருந்தது. கோபாலை துணைக்கு அழைக்கலாமா? என பார்த்தாள். பிறகு துணிந்து சென்ற கழிவறை சென்று சுத்தம் செய்துகொண்டு திரும்ப வந்தாள். கோபால் பக்கத்தில் படுத்தாள்.

நமது எதிர்காலம், இந்த ஊர், சினிமா , புக்ஸ் எது பற்றியாவது பேசலாம் என நினைத்து அவனை எழுப்ப அவன் அசந்து தூங்கிக்கொண்டு இருந்தான்

காமினிக்கு என்னவோ போல் இருந்தது. இதுதான் முதல் ராத்திரியா? இதற்கு தான் இத்தனை அலங்காரமா? பொசுக்கென முடிந்துவிட்டதே என நினைத்தாள். என்ன இது? எனக்கு எப்படி வேண்டும்?  என சொல்வதற்குள் எனது விருப்பத்தை கேட்பதற்குள் அவனாகவே எனது உடைகளைக் களைந்து உள்ளே சொருகிவிட்டு, உடலுறவு முடிந்து விட்டதாய் படுத்துவிட்டான்

அதிகபட்சம் 12 குத்துக்கள் குத்தி இருப்பான். ஒருவேளை அசதியால் தூங்குகிறான். ஆளையே அசரடிக்கும், பெண்மையை தூளாக்கும் ஒரு வலிமையான உடலுறவை எதிர் பார்த்திருந்தால், இந்த கோபால் என்ன குறும்படம் போல காமத்தை நிகழ்த்தி விட்டானே என நினைத்தாள்.

மூண்று நாட்கள் அலைச்சல், புது இடம், தூக்கமின்மை, அசதி காரணமாக இருக்கும் என சொல்லி கொண்டாள். என்னதான் இருந்தாலும் இவன் தான் ஆசைப்பட்ட காதலன். இதையெல்லாம் பெரிய ஒரு குறையாக நினைக்கக் கூடாது என நினைத்துக்கொண்டே அவனை கட்டி அணைத்து தூங்கினாள்.

ஜன்னல் பக்கம் காற்று வீச மெலிதாய் அந்த மஞ்சள் ரோஜாவின் நறுமணம் காற்றில் தவழ்ந்து அந்த அறையை  நிரப்பியது.

-------------


 வாசகர்கள் மஞ்சள் ரோஜாவை இப்போதே முழுதாக படிக்க..

( பாகம் 29 & 30)  இங்கே கிளிக் செய்யுங்கள்..

குறிப்பு 1.  முழு வெர்சன் மெயிலில் மட்டுமே அனுப்பப் படும்)

2. பாகம் 29 இடைவேளை வரை ( 65 Episodes)

3. பாகம் 30 இடைவேளைக்குப் பிறகு ( 78 Episodes)