சுரேஷ் வெளியே போய் மனோவுடன் பேசி கொண்டே கீழே அழைத்து
போனான்.
நேர இடை வெளிவிட்டு.,கீர்த்தனா வெளியில் இருந்து வருவதை போல வீட்டு வாசலில் காலிங்க்
பெல் அடிக்க.,
“எங்க போய்ய்ட்டே கீர்த்தனா? ‘ மனோ கேட்க.,
“இ..இங்க தான்…. வீட்டுக்கு. காய்கறி வாங்கலாமுன்னு”
அவள் சமாளிக்க.
“என்ங்க இது உடம்பெல்லாம் ஈரம்?” சுரேஷ் கேட்க., அவனை முறைத்து கொண்டே அவள் கிச்சன் போனாள். அதன் பின் கொஞ்ச நேரம் மனோவிடம் கம்பெனி விஷயங்கள் பேசிக்கொண்டிருந்து
விட்டு, சுரேஷ் எழுந்து தன் ரூமுக்கு போனான்.
மாலை 6 ஆக .,
“சுரேஷ் என்னை ஏர்போர்ட்டுல விட முடியுமா? “ மனோ கேட்க.,
“ஓ யெஸ்…”
மனோவை விட்டு வீடு திரும்பிய போது ரஞ்சிதா வந்து விட்டிருந்தாள். அவளிடம் மிக ஃபார்மலாக சில வார்த்தைகள் பேசிவிட்டு, சாப்பிட்டு விட்டு கீர்த்தனாவுக்கு மட்டும் ரகசியமாக கண்ணை காட்டி
விட்டு சுரேஷ் படியேறினான்.
பின் டைமை பார்த்து,. கீர்த்தனாவுக்கு கால் செய்ய அவள் கட் செய்தாள்.
அவன் விடாது கால் செய்ய,. ஆறாவது காலில் கீர்த்தனா போனை எடுத்தாள். கிசுகிசுப்பாய் பேசினாள்.
“எதுக்கு இப்படி கால் பண்ணிகிட்டே இருக்கே. பக்கத்துல ரஞ்சசிதா இருந்தா. இப்ப பாத்ரூம்ல இருந்து தான் பண்றேன். போன் பண்னாதீங்க.. அவ கிட்ட என்னன்னு சொல்றது?”
“ஏதாச்சும் சொல்லு . அவளுக்கு என்னவாம்?”
“ நீ சரியா பேசலையாம்..”
‘அவ கிட்ட நான் என்னடி பேசனும்?”
“எனக்கென்ன தெரியும்?. யார்கிட்ட நீ என்னென்ன வேஷம் போட்டிருக்கேன்னு”
“என்னையாடி சந்தேகப்படறே? சரி நான் போனை வெச்சுடறேன். இனி பெங்களூர் போர வரைக்கும் உன் முகத்துல முழிக்க மாட்டேன்..”
‘சரி..சரி. சரி.. யப்பா கோபம் பொத்து
கிட்டு வந்துடுது..உனக்கு”
“பின்ன என்னடி? என் கன்னிதன்மையை முத்ன முதலா உண் கிட்ட மட்டும்தான் காட்டனும். உன் கிட்டதான் என் கன்னி விரதத்தை முடிச்சிடனும்னு நான் துடியா துடிச்சிருக்கேன்.. நீ என்னடான்னா என்னை போய்..”
“ஆ ஆமா நான் நம்பிட்டேங்க.. புடிச்ச புடிய பாத்த முத முறை புடிச்சாப்பல தெரியல”
“எதைடி”
“ம்ம் சிகெரெட் புடிச்சிகிட்டே எதை புடிச்சீங்க?” அவள் தேன் ஊற கேக்க.,
“தெரியலையே”
“சரி யோசிச்சிகிட்டே இருங்க.. பாஸ்’
“ஹேய்ய் என்ன மேல வரியா? இல்லையா”
“எ..எதுக்கு?”
“என்னடி காலைல ஓகே சொன்னே? இப்ப ஜகா வாங்குறே? அப்ப அழுததெல்லாம் நடிப்பாடி?“
“விளையாடாதே ., ரஞ்சிதா., என் கூட தான் இந்த
ரூம்ல படுக்குறா..வேணாம் இத்தோட விட்டுடு”
‘அவளை இன்னொரு ரூமுல படுக்க வைய்யி..”
“அது எப்படி அவ எனக்கு துணையா தான் வந்திருக்கா. அவளை துரத்த முடியுமா?”
“ஓஹோ.. எங்கிட்டயே வாலாட்டறியா? கரெக்டா 11 மணிக்கு கீழ
வருவேன்..”
“அய்யோ’
“வந்து உன் கதவை தட்டுவேன். உன் ரூம்ல நீ மட்டும் தான் இருக்கனும்.. ஒரு வேளை அவ உன் கூட இருந்தான்னு வெச்சுக்க..,”
“இருந்தா?”
“அவ இருந்தான்னா., அவ முன்னாடி தான் உன்னை…”
“சுரேஷ்”
“கன்டிப்பா நான் செய்ய கூடியவன் அது உனக்கு தெரியும்..”
“ச்சே ,.. உங்கிட்ட எப்படித்தான்
மாட்டிகிட்டேனோ?’
‘”சரி., அதை மட்டும் சொல்லு”
“எதை?”
“நான் சிகெரெட் புடிச்சிகிட்டே எதை புடிச்சேன்?”
“ம் செருப்பு”
போனை கட் செய்தாள் கீர்த்தனா
சுரேஷ் + கீர்த்தனா டிராக் மற்றும் திபூவை கிளைமாக்ஸ் மட்டும் ( 400 பக்கங்கள்) இப்போதே படிக்க..