சௌமியா கடுமையாக திகைத்து பின்னடைந்தாள். கண்கள் சிவந்தன.
ஜன்னலை எட்டிப் பார்க்க.,
அறையில் கசமுசா என்று பேச்சுச் சப்தம்… இழையும் சத்தம். அவள் அதிகம் கேட்டிரா முத்தச்சத்தம்.. சந்திராவின் சேலை இடுப்பில் தொங்கிக் கொண்டிருக்க
"அவுருடி" என்றான் அவன்.
உள்ளே ஆடைகளின் நெகிழ்வும் சலசலசப்பும் கேட்டது.
அய்யோ என்னமோ நடக்குது.. நம் வீட்டிலா? இதென்ன கிரகாச்சரம்?. உடல் துடித்தது. சௌம்யாவுக்கு கால்கள் நடுங்கின. பாதம் பிசுபிசுத்தது. சந்திராவின் வெள்ள பிரா கழட்டப்பட்டு வீசப்பட்டது. சந்திரா இடுப்புக்கு மேலே ஏதும் இல்லாமல் நின்று கொண்டிருக்க.,அவன் கட்டிலில் உட்காந்த படி அவளைக் கட்டிப்பிடித்து கொண்டிருக்க ., இருவரும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டிருந்தனர். அவன் முகம் சௌம்யா பார்க்கும் கோணத்தில் இல்லை.
'ஏய்ய்ய்ய்.. எருமையாஆஆஸ்ஸ்ஸ்'
" அம்முஸ்ஸ்ஸ்ஸாஆஆஆஆ' என முக்கல் முனகல் சத்தம்...
அவனும் சந்திராவின் மார்பகங்களை தன் பெரியவாயில் முழுங்கி விட்டிருந்தான். அவன் வெறிகொண்டு கடித்தாலும் கூட சந்திர முனகினாளே தவிர பெரிதாக அலறவில்லை. முலையை தூக்கி தான் கடிக்க கொடுத்தாள்.
சௌமியாவால் அதற்கு மேல் அந்த காட்சியை பார்க்க முடியவில்லை . அங்கும் எங்கும் முகத்தை திருப்பினாள். ஓசை போடாமல் பின்னோக்கி நகர்ந்தாள். கால்கள் பின்னின. ஹாலில் உட்காரலாமா?' என யோசித்தாள்.
' ஐயோ இல்லை தன் ரூமுக்கு போய் விடுவது நல்லது .அடிப் பாவிகளா யார் வீட்டில் வந்து, யார் இப்படி காம நாடகம் போடுகிறீர்கள்? அவளுக்கு உடலெங்கும் பற்றி கொண்டு வந்தது அய்யோ எத்தனை நாள் இது நடக்கிறது? இந்த காம நாடகம்?
அய்யோ நல்லவன் என அந்த கிருபாவை நினைத்தேனே . பெண்களை மதிப்பவன்., கண்ணியமானவன் என நினைத்தேனே? சர்வ சாதாரணமாய் டிரஸ்ஸை அவுருடி என்கிறானே. அவளும் அவுத்து போடுகிறாளே? கிருபாவா இப்படி செய்தான்? இது கிருபாவா? முருகேசனா?
அந்த சந்திரா நாயை பணிவானவள், விசுவாசமானவள் என நினைத்தால், ஒன்றும் தெரியாத அப்பாவி என்னை நினைத்தால் அட நாசக்கார நாயே ., கணவனை இழந்தவள், பிரிந்தவள் ஒரு அன்னியனிடம் போய்... எத்தனி விரசம்?
கிருபாவா ? முருகேசனா? யார் இந்த வேலையை செய்வது?
நாம் சரியாகத்தான் பார்த்தோமா? அவள் கண்ணையே அவளால் நம்ப முடியவில்லை. உடல் தள்ளாடியது. நல்ல வேளை அபர்ணா இல்லை. வயதுப்பெண் இதை பார்த்திருந்தால்? சே.. காம மிருகங்கள்..
அவள் மேலே படி ஏறி தனது அறைக்கு போவதற்கு பதில், மறுபடியும் சந்திரா அறைக்கு வந்தாள். எதுவோ அவளை மீண்டும் அங்கே தள்ளிக் கொண்டு வந்தது .
சில அங்குலமே திறந்திருந்த அந்த கதவை இன்னும் திறந்து பார்க்க, அய்யோ இப்போது சந்திர ஒட்டு துணி இல்லாமல் இருந்தாள். அவள் அணிந்திருந்த வெந்தயக் கலர் பாவாடை அந்த அறையின் ஒரு மூலையில் சுருண்டு கிடந்தது.
உள்ளே இருந்தவன் தனது பெரிய உறுப்பை அவளின் தொப்புள் தொடையெல்லாம் தடவி அவளது பெண்மை பொந்தில் திணித்து குத்தினான் . சந்திரா முனகி கத்தி அலறி 'ஹகெ' என ஒலி எழுப்பி, கண் மூடி காலை தூக்கி பிடித்து விரித்து காட்டியிருந்தாள். அந்த பலமான உறுப்பினை அவளது புண்டை சதைகள் இறுக்கமாய் கவ்வி கொள்ள அவன் ஆட்டி ஆட்டி லேசாய் இடித்து மிகசில குத்துகள் மட்டுமே விட்டு அவள் மீது படர்ந்து கொள்ள., சந்திரா இரு காலையும் உயர தூக்கி அந்த ஆணின் பின் முதுகை பின்னிப்பிணைந்து கொள்ள.,அதன் பிறகு அவன் சந்திராவின் கன்னங்களையும் உதட்டும் கடித்தபடியே முலையை நசுக்கி இடுப்பை ஆட்டி ஆட்டி வேகமாய் குத்த ஆரம்பிக்க இருவருமே பயங்கரமாக முனகினார்கள்.
தொடர்ந்து ஒருவரை ஒருவர் முத்தமிட்டுக் கொள்ளும் சத்தமும், வாய்க்குள் நாக்கை விட்டு துழாவி கொள்ளும் சத்தமும் கேட்க ஓராயிரம் பேய்கள் ரவுண்டு கட்டி தன்னை அடித்தது போல விக்கித்து விதிர்த்து திரும்பி நடந்தாள் சௌமியா . அவளுக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.
சந்திராவின் குரலும் அசைவும் தெளிவாக புரிகிறது., ஜன்னல் வெளிச்சம் வராத இடத்தில் இருந்து இயங்குபவன் யார் கிருபாவா? முருகேசனா?
இரண்டு பேரில் யாரோ ஒன்று? அவளால் நூறு சதவீதம் அனுமானிக்க முடியவில்லை. கருத்த பெரிய உறுப்பு மட்டும் உள்ளே போய் வருவதையும் பரங்கிக் காய் போல அவளின் செவ்வாழை தொடைகள் அகன்று இருப்பதையும் பார்த்தாள். இவள் தான் முனகுகிறாள்., ஆண் சத்தமே எழுப்பவில்லை.
சௌமியா தான் வாழ்நாளில் நீலப்படங்களையோ அல்லது இப்போது இருக்கும் தலைமுறை போல போர்ன் படங்களையோ பார்த்தவள் கிடையாது . கதைகள் கூட அவள் படித்ததில்லை. சினிமா பாடல்களில் நெருக்கமான காட்சிகள் வந்தாலே பதட்டப்படுபவள் அவள்.
அவளிடம் யாரும் கமாத்தை புணர்ச்சியைப் பற்றி பேசியதே கூட கிடையாது. அவளுக்கு தெரிந்த ஒரே செக்ஸ் அனுபவம்., முதல் நாளில் அவளது கணவன் மனோகரன் ஜட்டியுடன் அவள் மீது படுத்து புரண்டது தான் . அதையே அவளால் நெடுநாள் வரை மறக்க முடியவில்லை.
ஆனால், இன்று பார்த்த இந்த விஷயத்தை மறக்க எத்தனை ஆண்டுகாலம் ஆகும் ? என தெரியவில்லை. உள்ளே சத்தம் பலமாக கேட்டது. அறுப்புக்கு காத்திருக்கும் பிராணி போல ஒரு வதை.. எதற்கு இத்தனி அவஸ்தை. சௌம்யா காதை பொத்திக் கொண்டாள். அறைக்கு போனாள். தள்ளாடி படுத்தாள்.
சந்திரா நல்லவள் தான் ஆனால் இப்படி செய்து விட்டாளே. இந்த நாய்களை நம்பி வீட்டில் விட்டு போனால். காமகூத்து நடக்குதே?
கல்யாணமாகியும் கணவன் இல்லாத சந்திரா, வயசுப் பையன் கிருபாவை வளைத்துப் போட்டாளா? அல்லது சந்திர தனியாக இருப்பதை தெரிந்து கொண்ட கிருபா, அவளை வளைத்து போட்டு விட்டானா?' என்பது தெரியவில்லை. முதலில் இது கிருபாவா? முருகேசனா? என கூட தெரியவில்லை.
இது தான் காம் தாகமா? காம வேட்கையா? என்ன கூத்து இது? இந்தப் பெண்ணுக்கு ஏன் இந்த மனமாற்றம்?
அன்று தன் மிடுக்கான படித்த பணக்கார கணவன் மனோகரன் கை பிடித்த போது உதறி தள்ளி நின்ற கற்புக்கரசி சந்திரா இன்று ஏன் மாறி விட்டாள்? எஜமானன் அந்தஸ்த்தில் இருப்பவன் தொட்டால் விலகி நின்றவள், டிரைவர் கூப்பிட்டதும் 'சரி' என்று படுத்து விட்டாளோ? இல்லை தோட்டகாரனுக்கு பணிந்து விட்டாளோ?
இந்த அன்னியோன்யமும், கொஞ்சலும் பார்த்தால் முதல் தடவை செய்வது போல இல்லையே? இந்த தெய்வீக வீட்டில் இப்படி ஒரு அபச்சாரமா?
அந்த கிருபா அக்கா., அக்கா என்று தானே கூப்பிடுவான். முருகேசன் தங்கச்சி என அழைப்பானே? சே உறவுக்கு மரியாதை தெரியாத ஜன்மங்கள்.. என்ன ஓரு ஆட்டம்?
நான் மதுரையில் இருக்கிறேன் வரத் தாமதமாகும்' என நினைத்து இந்த ஆட்டம் போட்டிருக்கிறார்கள் .நான் ஒரு நாள் முன்பே இன்றே வருவேன் என அவர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். கச்சேரி கேன்சல் ஆனது கூட இவர்களுக்கு தெரியாது. அவளுக்கு என்ன சொல்வது?' எனத் தெரியவில்லை.
இவர்கள் எல்லாரையும் இன்றே சீட்டு கிட்டு கிழிச்சி அனுப்பிடலாமா? அல்லது அபர்ணா வந்த பிறகு அனுப்பலாமா? என யோசனையாக இருந்தாள்.
கடவுளே! ஏன் அந்த மதுரை கச்சேரி ரத்தாக வேண்டும்? ஒரு நாள் முன்னதாக நான் ஊர் திரும்ப வேண்டும்? இந்த வண்டவாளத்தை பார்க்கவா?
அடடா என்ன நடிப்பு? இந்த பூனையும் பால் குடிக்குமா? என்பது போல.
சந்திரா ஆறு ஆண்டுகளாக இந்த வீட்டில் இருக்கிறாள். முருகேசனோ அப்பா காலத்திலிருந்து இருக்கிறான். ரொம்ப விசுவாசமனவன். ஆனால் கிருபா இங்கு வந்து ரெண்டு வருஷம் தான் ஆகிறது. அதற்குள் இவர்களுக்குள் சினேகம் இந்த அளவுக்கு வந்து நிற்கிறதா?
ம்கூம்ம் சரிபட்டு வராது... விரைவில் அனுப்பி விட வேண்டும்..
கிருபா கை சுத்தமானவன்.. அவனை நம்பி எத்தனை லட்சம் வேன்டுமாணாலும் வாங்கி வரச் சொல்லலாம். பணம் கலெக்ஷ்னலில் கில்லி..
தோட்டக்கரான் முருகேசனும் நல்லவன். விசுவாசமான மரியாதயான ஆள். கல்யாணத்தின் போது அப்பா மீது அடி விழுந்ததும், கொதித்து போய் மாப்பிள்ளை ஆட்களிடம் சூர்சம்ஹாரம் செய்தவன், ஆனால் சந்திரா நமது தோழி., விசுவாசமான வேலைக்காரி சந்திரா கூட தப்பு காரியம் செய்கிறானே,?. படவா ராஸ்கல்.
ஏன் இப்படி நாம் நம்புகிறவர்கள் எல்லாம் மோசம் செய்கிறார்கள் ? அவள் அதே ஏரியாவில் அதே ஊரில் வசிக்கக்கூடிய பாடகன் பிரசன்னாவின் தோற்றத்தையும் கம்பீரத்தையும் பார்த்து மிக லேசாக அவன் பக்கம் திரும்பினாள். அவனது குரல் வளமும் கர்நாடக இசை அறிவும் அவளை லேசாக உள்ளுக்குள் அசைத்து பார்த்தது. வசதி, அந்தஸ்து, படிப்பு, இசை எல்லாவற்றிலும் சம தகுதியுயைடவன்.,
ஆனால், பழக ஆரம்பித்த உடனே அவன் ஒரு சராசரி என தெரிந்து கொண்டு விலகி விட்டாள். அவள் பார்க்காத போது அவளது அங்கங்களை வெறித்து பார்ப்பது அவளுக்கு படு அச்சமாக இருந்தது.
இன்னும் சில நாள்கள் அவள் சாதாரணமாக அவனிடம் பேசி இருந்தால் கூட, பூங்கொத்து கொடுத்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்லி இருப்பான் போல. அதனாலேயே அவனை விட்டு அவசரமாக அவள் விலகி போனாள்.
அவன் இன்னும் சில காலம் அப்படியே அவளிடம் கண்ணியம் காத்திருந்தால் ஒருவேளை இவளாகவே பிரசன்னாவுக்கு ஓகே சொல்லி இருப்பாள். அது மட்டுமல்ல, அவன் இன்னும் ஒரு பெரிய காரியம் செய்தான் .
அடிக்கடி சௌம்யா செல்லும் போது கூட்டத்தில் அவளை அணைத்தாற் போல நடப்பது, அவளுக்கு இணையாக நடப்பது என அவளுடன் நெருக்கமாய் இருபது போல சீன்களை கிரியேட் செய்துவிட்டு, நானும் அவளும் லவ் பண்றோம் 'இனிமேல் அவளை கச்சேரி புக் பண்ணனும்னா என்கிட்ட தான் கேக்கணும்' என்றெல்லாம் சபா ஆட்களுக்கு ஆர்டர் போடுவதாக தகவல் கிடைக்க,
அவள் போனில் அவனை பிடித்து கண்டுபிடி திட்டி விட்டாள். இந்த ஒரு ஆண்டு காலமாக அவள் அவள் பிரசனன்னாவிடம் பேசுவது கிடையாது..
கணவனுக்குப் பிறகு, பாடகன் பிரசன்னா அவளுக்கு ஒரு பெரிய ஏமாற்றத்தை தந்திருந்தான் என்றால், இந்திய அளவில் புகழ்பெற்ற பல விருதுகளை வாங்கி குவித்த இவளது தோழி பெரிய பாடகி ஒருத்தியும் அப்படித்தான் சௌம்யாவுக்கு பெரிய துரோகத்தை செய்திருந்தாள். அவள் பெயர் ராஹினி. தில்லியில் இவளுக்கு வர வேண்டிய கச்சேரி வாய்ப்புகளை இவளுக்கே தெரியாமல் தட்டி பறித்துக் கொண்டிருந்தாள். காசு கொடுத்து சௌம்யாவின் கச்சேரிகளை கடுமையாக விமர்சித்து தில்லி ஆங்கில்,ஹிந்தி பத்திரிகைகளில் எழுத சொல்லியிருந்தாள் ராகினி.
இந்த உலகம் போட்டிகளாலும் பொறாமைகளும் ஆனது தான் என எண்ணி வீட்டோடு இருந்தாலும், வீட்டிலேயும் சந்திராவை போல., அந்த முருகேசனைப் போல., இந்த கிருபாவைப் போல பல பிரச்சினைகள் முளைக்கின்றன . அதிலும் இந்த கிருபா பல சமயத்தில் அவளுக்கு பாதுகாப்பாய் இருந்ததை கண்டு இனி இவன்தான் நமது நிரந்தர டிரைவராக இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தாள்.
போன வாரம் கூட அந்த பிரசன்னா இவள் காரில் ஏறி ஏற முயன்ற போது வழிமறித்து நின்றான் .
"சௌமியா உங்ககிட்ட நான் மன்னிப்பு கேட்கணும் ஒரு அஞ்சு நிமிஷம் பேசலாமா?' என்ற போது, கிருபா தான் குறுக்கே இப்ப வந்து
"அதெல்லாம் போன்ல பேசுங்க சார்., டயமாச்சி. இப்போ வழியே விடுங்க சார்" என்றான்.
"ஆப்டர் ஆல் டிரைவர். நீ என்னை ஸ்டாப் பண்றியா? .. என்னடா அன்னைக்கு கூட பிஏ இன்டர்வியூக்கு வந்தப்போ ., என்னை தடுத்து நிறுத்தி அசிங்கபடுத்தினே,. இப்ப நானும் மேடமும் பேசினா உனக்கு என்னடா பிரச்சனை ?" என பாய,
" சார் தேவை இல்லாம பேசாதீங்க! மரியாதையா வழிய விடுங்க "
"விடலன்னா என்னடா பண்ணுவ?"; அவன் சொல்லி முடிப்பதற்கு கிருபா அசால்ட்டாக அவன் சட்டையை பிடித்து இழுத்து போட்டு விட்டான் .
பிரசன்னாவால் கிருபாவை எதிர்க்கவே முடியவில்லை .
"நீங்க வாங்க மேடம்" என சொல்லி பத்திரமாக அழைத்து வந்து விட்டான் . கிருபா இருக்கும் வரை அவன் நெருங்க முடியாது என்பது சௌம்யாவுக்கு பெரிய நிம்மதி.
"எதுக்கு நீ அவர் கிட்ட இவ்ளோ இன்டீசனடா நடந்துக்கற?.. அவர் ஆளு தான் சரியில்ல. ஆனா கிரேட் சிங்கர். ஆளுக்கு மரியாதை தரலன்னா பரவாயில்ல அவரோட கர்னாடிக் மியூசிக்குக்கு ரெஸ்பெக்ட் குடு. அதுசரி உனக்கெங்க அதெல்லாம் தெரிய போவுது.. மியூசிக்லாம் தெய்வம் மாதிரி"
"இருக்கலாம் மேடம் எனக்கு நீங்க தன் தெய்வம். யாராச்சும் உங்களை என் எதுக்க அசிங்கப்படுத்த வந்தா நான் அப்படித்தான் நடந்துக்குவேன்..."
அட..! இவன் முரடனா இருந்தாலும் சௌம்யாவை ஒரு தெய்வம் போல ஒதுங்கி பணிவாய் நின்றது வினோதமாக இருந்தது.
சுற்றிலும் எதிரிகள் இருக்கும் இந்த ஊரில் கிருபா போல வீட்டில் முருகேசன் போல தோட்டர்க்காரன் கம் செக்யூரிட்டி போல வெளியிலும் நமக்கு ஒரு செக்யூரிட்டி தேவை தான்.
ஆனால், இப்போது அந்த கிருபாவையே அல்லது முருகேசனையே வேலை விட்டு அனுப்பி விடும் சூழல் வந்துவிட்டது, இதான் காலத்தின் கோலம்.
அவன் நமக்கு நல்ல பாதுகாவலன் என்பதற்காக மோசமான ஆளை எல்லாம் வீட்டில் வைத்திருக்கு முடியாது அவள் அப்போதே முடிவெடுத்தாள்.
பத்து நிமிடம் போல ஒப்புக்கு படுத்து விட்டு எழுந்தாள். அவளுக்குத் தலை சுற்றுவது போலிருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு அந்த தலைச்சுற்றலிலிருந்து மீள வெகுநேரம் முயற்சி செய்தாள். தடுமாட்டமாய் எழுந்தாள்.
பாத்ரூமில் வாளியிலிருந்த நீரை அள்ளி முகத்தில் அறைந்து கொஞ்சம் புத்துணர்ச்சி பெற்றாள்.. குளித்து வேறு உடை அணிந்து கீழிறங்கி இறங்கி வரும் போது ஓசை கேட்டு சந்திரா ஓடி வந்தாள்.
அவளும் சௌம்யாவை போல தூங்கி எழுந்தவள் மாதிரியிருந்தாள். ஆனால் கண்களில் சகஜம் எதுவும் தெரியவில்லை. கூந்தல் கலைந்து சிக்கலாகி ஆடை அலங்கோலமாய்க் கசங்கிக் கிடந்தது. சேலையும் பாவாடையும் அவசரத்தில் வாரிச் செருகிக்கொண்டு வந்ததுபோல் தோன்றியது.கலவியின் மிச்சம் அவள் முகத்தில் படிந்திருந்தது. கலவரத்துடன் அவள் சௌம்யாவை பார்க்க அவள் முகத்தில் வழக்கமான புன்முறுவல் இல்லை.
‘...வ... வ... ந்துடீங்களா?.....எ,, எப்ப வந்தீங்க..?’
அவளது கலவரம் வெளிப்படையாகவே தெரிந்தது. வழக்கமான அமைதி, சிரிப்பு மிஸ்ஸிங்.
‘இப்பதான்... வந்தேன்..சரி உன் ரூம்ல உள்ள யாரு..?’ சௌம்யா முறைப்பாக கேட்டாள்.
‘ஏ...ஏன்.....யா.. யாருமில்லையே ! நான்தாம்மா’ சந்திராவின் கண்களில் திகில் பரவியது. தொண்டை அடைத்தது.
" இல்லியே., நான் வரப்ப..உள்ள ‘ஏதோ சத்தம் கேட்டதே.." சௌம்யா , சந்திராவை ஊடுருவிப் பார்க்க.,
"இ..இருக்காதேம்மா"
அவளின் முகத்தில் இருந்த பதட்டம் பயமும் அவள் செய்த தப்பு காரியத்தை சௌமியாவுக்கு சொன்னது. அவள் அறையை எட்டி பார்க்க அந்த காதலன் அறையில் இல்லை. நைசாக நழுவி ஓடிவிட்டான் போல ., சந்திராவுடன் அவன் கூடின போது அணிந்திருந்த உடையை தான் அவள் இப்போதும் அணிந்திருந்தாள்.
புடவையின் கீழே அந்த வெந்தைய கலர் பாவாடை சேலையின் விளிம்பிலிருந்து நீட்டிக் கொண்டிருந்தது. படுபாவி இந்தப் பாவடையை தானே அவுத்து போட்டு இவளை துணி இல்லாமல் மலர்த்தி போட்டு புணர்ந்திருந்தான். அவளுக்குள் ஏதோ எண்ணம் ஓடியது.
சௌம்யா பூஜையறை பக்கம் திரும்ப,.
"இருங்கம்மா வரேன்" பூக்கூடையை எடுக்கப் போன சந்திராவை
"ஏய்ய்ய்ய் சீ" தள்ளிப் போ.. பூவை தொடாதே " என்றாள் சௌமியா கோபத்துடன்.