மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, March 16, 2024

பாகம் 35 - எபிசோடு எண் : 45

 

தாதாக்களின் ராஜ்யம் டிஸ்கஷன் ஓட,

“இந்த கதைல இரண்டு ஜோடி. அதுல ஒன்னு  பிராஸ்டிடியூட்  கேரக்டர் வருது. “ என்றான் தர்மா

“ஓ”

“ அந்த கேரக்டருக்கு  ஹிந்தி நடிகை தேவைப்படுது.  உனக்கு ஏதாச்சும் லிங்க் இருக்கா? “ அவன் மாதேஷை கேட்க.,

உடனே தணிகா  எனக்கு ஒரு ஐடியா இருக்கு., தம்பிக்கு ஜோடியா ஒரு  ஹோம்லி நடிகையை போட்டா செம்மையா இருக்கும்” என்றான்

“என்னா?”

இந்த  கால்கேர்ள் கேரக்டருக்கு ஜெயஸ்ரீயை போடலாம் னு  நினைக்கிறேன்

அங்கிள்என்ன சொல்ல வரீங்க?. அவ பாவம் ஹோம்லி ஆக்டரஸ். அவன் கன்னத்துல விழற குழிக்கே ரசிகருங்க துடிச்சி போயிடுவாங்க’ தர்மராஜன் மறுத்தான்.

“அதுவுமில்லாம அவங்க கொஞ்சம் சீனியர். அவங்களை போயி வாடி போடின்னு கூப்ட்டு டயலாக் பேசி நடிக்கறதெலாம் இம்பாசிபள்”

என்னப்பா சொல்ற? அந்த பொண்ணு குடும்பப்பாங்கான பொண்ணு தான். ரொம்ப ஹோம்லியான பொண்ணு . சிரிச்சா அவ்வளவு அழகு.  அதெல்லாம் ஒரு காலத்துல . “

“இல்ல அங்கிள்!  இப்ப அவளுக்கு அவுட் ஆப் மார்க்கெட்டில்  இருந்தாலும்,  அவளை  தன்னோட வீட்டு குடும்ப குத்துவிளக்கு மாதிரி  ரசிகருங்க நினைக்கிறாங்க்க. அவளை  போயி பிராஸ்டிடியூட் கேரக்டருக்கு..........

ஏன்பா.. அன்பு கூட அந்த ஜெயஸ்ரீ இப்ப ஒரு படம் நடிச்சாளே”

“ஆமா  ,.

“ அதுல அந்த பையன் பிழிஞ்சி எடுத்துட்டான். பிரா பட்டியெல்லாம் பேத்து எடுத்துட்டான்.. அவன் கூட ஜோடியா நடிச்சிருக்கான்னா,. அவளை நாம கூப்ட்டு தேவடியா  கேரக்டைரை கொடுக்கனும்” தணிகா விழிகள் சிவக்க.,

“ம்ம் ரைட்.. ஆனா அவ ஒத்துக்கனுமே”

“ஒத்துக்குவா. நாப்பது ரூவா கேப்பா..”

“இல்ல தர்மா. சொன்னா கேளு.. அந்த கேரக்டருக்கு அவங்க வேனாம். வேணுமுன்னா என் ஒய்ப் கேரக்டருக்கு வேணா அவங்களை போடலாம். ஜெயஸ்ரீயை பிராஸ்டிடுயூட்டா நினைக்கவே கஷ்டமா இருக்கு..” மாதேஷும் சொல்ல

‘நோ ..நோ.. அங்கிள் சொல்றது தான் சரி. வீட்டு குலமகள் மாதிரியே நடிச்சா இல்ல. தெவடியா கேரக்டர்ல போட்டா மனசே வெடிச்சிடும்.. படம் ஹிட் ஆகும்..” தர்மா கட்சி மாறினான்

“ ரசிகருங்க ஒத்துக்கனுமில்ல..”

“அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு கண்டிப்பா இந்த கேரக்டருக்கு அவளை நடிக்க விடனும்.  நான்  ஒரு தபா என்னுடைய படத்துக்கு கால்ஷீட் கேக்க,  அவ மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும்போது என் இரண்டாவது படத்துல அவளை நடிக்க வைக்க  அவ வீட்டு வாசலில் பலநாள் தவமிருந்து இருக்கேன்.  அப்பல்லாம் அவ என்ன சொறி நாய் மாதிரி பாத்து இருக்கா. மாமா சரியான நேரத்துல ஜெயஸ்ரீயை ஞாபகபடுத்திட்டார். தேங்க்ஸ் மாமா”

அப்போ அதுக்காக அவள தேவிடியா கேரக்டர்  கொடுத்து பழி வாங்க போறியா நல்லாவா இருக்கு நீ பண்றது?.” மாதேஷ் கேட்டான்.

“ஆமா”

இதெல்லாம்  பீல்டுல சகஜமப்பா . நம்ப பேரும் புகழும் வாங்கினா தான்.  நம்மள ரொம்ப பேருக்கு கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கும். அதுக்காக நீ அன்னிக்கு அப்படி என்ன செஞ்சியே.  இப்படி செஞ்சியே’ ன்னு எல்லாம் கேக்க கூடாது.

சொன்னா புரிஞ்சிக்க  மாதேஷ். எனக்கு எரிச்சல கிளப்பாதே. நான் என்ன சொல்றேனோ அத மட்டும் செய்யும் இல்லனா , நீ கிளம்பு நான் வேற  ஹீரோவை பார்த்துக்கிறேன்

எல்லாம் தணிகா அங்கிளால வந்தது. “

“சரிப்பா சரிப்பா கோச்சுக்காதே . எல்லாம் ஒரு காரணமாதான் மாதேஷ் . “

“இல்ல அங்கிள் அவ என்னை ஒரு காலகட்டத்திலே உதாசீனம் பண்றதுக்காக மட்டும்,  இப்ப அவளுக்கு இந்த கேரக்டர் கொடுக்கல,  என் தம்பிக்கு காம்படிட்டர் யாரு இந்த பீல்டுல?”

அன்பு”

ஆமா அந்த அன்பு இவ கூட ஜோடியா ஒரு படம் நடிச்சிருக்கான்.  இவ ஒரு காலகட்டத்தில பெரிய பெரிய டாப் ஸ்டார்ஸ் கூட நடிச்சவ. அங்கிள் சொல்றா மாதிரி.,  போயும் போயும் அன்பு கூட ஜோடியா நடிச்சி  அவ பேர அவளே கெடுத்துகிட்டா..அன்பு கூட  ஜோடியா நடிச்சப்புறம், அவளுக்கு படமே கிடையாது.

அதுக்கு  நாம என்ன கவுண்டர் கொடுக்கணும்னா,  அவன் கூட நடிச்ச பொண்ணுக்கு  பிராஸ்டிடியூட் கேரக்டர்  கொடுத்து நடிக்க  வெக்கப் போறோம்” .

சரிப்பா உங்க சண்டையை ஏம்பா அந்த பொண்ணுகிட்ட ? அப்புறம் அவ கேரியரே ஃபிளாப் ஆகிடுண்டா” மாதேஷ் சொல்லி பார்த்தான்.

அது அப்படித்தான்  மாதேஷ்.  இனிமேல அன்பு கூட எந்த ஹீரோயின் அடிச்சாலும் அவள நாங்க உடனே இரண்டாவது  ஹீரோயினா போடுவோம்.  இங்க கூப்பிடுவோம்

‘அப்போ  என்  கூட நடிச்ச ஹீரோயினை அவங்க இரண்டாவது  ஹீரோயினா கூப்பிட மாட்டார்களா?’  என கேட்க நினைத்தான்  . ஆனால் கேட்கவில்லை

 

கடைசியில் தனிகா போய் ஜெயஸ்ரீயை  பார்த்து பேசினார்.

என்ன இப்படி கேக்கறீங்க?  நானு சினிமாவிலேயே முத்தக் காட்சியில் நடித்தது கிடையாது.  உங்களுக்கு தெரியாதா ? கவர்ச்சியான டிரஸ் போட்டது இல்லை. அன்பு கூட ஒரு சாங்க்ல நெருக்கமா நடிச்சேன்னு என்னை ஒரேயடியா படுக்க வெச்சிடறீங்களே சார்?”

எனக்கு தெரியும் மேடம்.  ஆனா  இது தர்மராஜ் படம்.. இந்த கேரக்டர் ரொம்ப சிம்பதி இருக்கற படம். நீ நடிச்சா படம் வேற லெவலுக்கு போகும்.

அதுக்காக ? பிராஸ்டிடியூட்டா  எப்படின்னா நடிக்கிறது?”

“ ஒன்னும் ஓவர் செக்ஸி இல்லம்மா,. டிக்னிடியா இருக்கும்.. டவுன் ப்லௌஸ் சீன் மட்டும் தான்”

அவள் யோசித்தாள்.

ரெண்டு சீனு தான் எரோடிக்கா இருக்கும். ஒன்னு மாதேஷ் கூட “

‘..ம்’

“அது இல்லாம நைட்டி போட்டு கிட்டு. ஒரு குத்து சாங்க் இருக்கு..”

“ அதெல்லாம் நல்லாவா இருக்கும்?  எனக்குன்னு ஒரு ரசிகர் கம்யுனிட்டி இருக்காங்களா? இல்லையா?”

  எல்லாம் இருக்காங்க  மேடம். ஆனா அதையே பேசிட்டு இருந்தா எப்படிம்மா ? இந்த படத்துல  இன்னும் உனக்கு நாலு சீன் கூட சேக்க சொல்றேன்.”

நீங்க குடுக்குற  நாப்பது லட்சத்துக்காக இத்தனை வருஷம் இந்த கேரியர்ல இந்த சினிமாவில நான் கட்டிக் காத்த பேர இழக்கனுமா தணீகா சார்”

“ நாப்பதா? முப்பதுன்னு தானே மேனஜர் கிட்ட பேசினேன்’

‘சரியா போச்சு நாப்பதுக்கே என்னால் முடியாதுன்னு சொல்லிகிட்டு இருக்கேன்.’

“நல்லா பிசினஸ் பேச கத்துகிட்டேம்மா”

அவள் சிரித்தாள்.

“இந்த சிரிப்புக்கு தான்மா கோடம்பாக்கமே உன் கிட்டகவுந்து கிடக்கு”

 

“ஸார்..  40 லட்சம்னா,  நான் யோசிச்சு சொல்றேன், ஆனா ஓவர் கிளாமர் என்னால காட்ட முடியாது ,  தனி கேரவன் கண்டிப்பா இருக்கனும்

“ஓகேம்மா.  நாளைக்கு ஷூட்டிங்க் ஸ்பட்டுக்கு வந்துடுங்க” என சொல்லி அவளை அழைத்து வந்து  தர்மாவிடம்  அறிமுகப்படுத்தினான்.

“வெயிட் பண்ணுங்கஎன சொல்லிவிட்டு முக்கால் மணி நேரம் அவளை வெயிலில் உட்கார வைத்து விட்டான் தர்மராஜன்.

தனது திறமையாலும் இளமை யாலும் குடும்பப் பாங்கான அழகான சிரிப்பாலும் தமிழ் ரசிகர்கள் கட்டிப் போட்ட அந்த நடிகை காரணம் தெரியாமலேயே வெயிலில்  உட்கார்ந்து இருந்தாள்.

 அதன் பின் ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு வந்தவன் சிகரெட் பிடித்துக் கொண்டே அவளிடம் பேசினான் தர்மா.

தான் எந்த ஒரு உச்ச நிலைக்குச் சென்றாலும் எவன் பணிவாக இருக்கிறானோ, அவன் தான் வெற்றி தேவதை இருக்கும், அது தெரியாத பல பேர் இந்த மண்ணில் வெகு சீக்கிரம் கவிழ்ந்து போயிருக்கிறார்கள்.

தர்மராஜன் செய்வது தவறு என்பது தணிகாவுக்கு தெரிந்திருந்தது.  தான் எப்போதோ அவமானப்படுத்தப்பட்ட அதற்கு பழிவாங்க வேண்டுமென விதிப்பது மற்ற  துறைகளில்  ஓகே. சினிமாவில் சாத்தியமே கிடையாது இது. அப்பனுக்கும் தெரியவில்லை, பிள்ளைக்கும் தெரியவில்லைஎன நொந்து கொண்டான்.

 ஜெயஸ்ரீயிடம் கதையும்  கேரக்டரும் சொல்லி அவளை இந்த படத்தில் கையெழுந்து போட சொன்னான்.

“ பாருங்க நீங்க பண்றது பிராஸ்டிடியூட் கேரக்டர் தான் இருந்தாலும்.  பெட்ரூம் சீன் எதுவும் வராதுஎன

தாராளமா நம்புங்க, உங்கள நம்பி தான் நடிக்கிறன். அடுத்த மாசம் எனக்கு கல்யாணம் நிச்சயமாகி இருக்கு.”

“தெரியும்.. ’ அதான் சொல்றேணே மேடம்.   ஒரே ஒரு சீண் என் தம்பி கூட நடிக்கிற போல இருக்கும். அது கூட ரொம்ப டீசண்டா எடுத்துடலாம் . மற்றபடி நைட்டி போட்டுட்டு ஒரு குத்தாட்டம் போடனும் .உங்களுக்கு 20 நாள் தான் ஷூட்டிங்க் ஓகேவா?’

“...........”

“அது இல்லாம இந்த படத்துல ஹீரோ கூட உங்களுக்கு சாங் இருக்கு . “

ஜெயஸ்ரீயால் அதிகமாக யோசிக்க முடியவில்லை . இப்போது  செலவு அதிகமாக இருக்கிறது . இந்த சமயத்தில் 40 லட்ச ரூபாய் வந்தால் பெரிய விஷயம் . இன்னமும் இமேஜை பார்த்துக் கொண்டிருந்தால்  வேலைக்கு  ஆகாது.  மாதேஷ் இப்போது பெரிய நடிகனாகி வருகிறான் .அவனுக்கு ஜோடியாக நடிப்பது பெருமைப்படக் கூடிய விஷயம் தான். அவள் நடிக்க ஒத்துக் கொண்டாள்.

 அந்ததாதாக்களின் ராஜ்யம் படம் ஷூட்டிங் ஆரம்பமானது.

அவளை முன்னால் ஹோம்லியாக கட்டிவிட்டு, படத்தில் போகபோக ஜெயஸ்ரீயை முழு தேவிடியாவாக வடித்து விட்டார்கள்.எல்லா காட்சியிலும் இடுப்பையும் தொப்புளையும் கட்டாயம் காட்ட வேண்டும் என உத்தரவு போட்டார்கள். மேல் பக்க முலையை பிதுக்க வைத்து விட்டார்கள்.

‘முந்தானையால்  ஒரு பக்க முலையை மூடவே கூடாது கடைசிவரை கூடவே கூடாது என உறுதியாக சொல்லிவிட்டார்கள்.

 போதாத குறைக்கு ஒரு காதல் டூயட் பாடல் வேற மாதேஷ் சிறிய ஜட்டி போன்ற ஷார்டசை  பனியன் போட்டுக்கொண்டு , நீர் வீழ்ச்சியில் குளிப்பது போல ஒரு சீன். படு சூடாக இருந்தது. வாயை விழுங்குவது போல ஒரு முத்தக் காட்சி வேற.

அந்த காட்சியில் அவனது ஆண்மை புடைத்து இருப்பது வெளிப்படையாகவே அவளுக்கு நன்கு தெரிந்தது.  தனது மனதை அறிந்து தான் தனது அண்ணன்  தனக்கு இப்படிப்பட்ட ஒரு  ஹோம்லி நடிகையை  தன்னோடு நடிக்க வைத்திருக்கிறாண் என்பதை புரிந்து கொண்டான் .

நீச்சல் குளத்தில் குளிக்கும் காட்சியில்  ஜெயஸ்ரீயை கட்டித்தழுவி நன்றாக அனுபவித்து மகிழ்ந்தான்.  நிறைய நெருக்கமான காதல் சீன்கள் அந்த படத்தில் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன.

கடைசி கட்டமாக ஜெயஸ்ரீ யுடன் ஒரு கட்டிலறை காட்சியும் எடுக்கப்பட்டது . இரண்டு நிமிடம் வரக்கூடிய அந்த காட்சியை அரை நாள் முழுக்க எடுத்தார்கள்.  அந்த அரை நாளும் அவன் ஜெயஸ்ரீ முலை மேட்டின் மீதும், வயிற்றின் மீதும்  படுத்து கொண்டு இருந்தான்.

 யாருக்கு  கிடைக்கும் இப்படிப்பட்ட பாக்கியம்?  என ரசித்து செய்தான். அந்த அரை நாள் முழுக்க ஜெயஸ்ரீயின் வாசனையும் வியர்வையும் அவன்  முகர்ந்து கொண்டே இருந்தான்.

ஜெயஸ்ரீ மீது படுத்து உருளும் மாதேஷ்ஷை ஷூட்டிங்கில் உள்ள  யூனிட் ஆட்கள்  பொறாமையாக பார்த்தார்கள் . 40 லட்ச ரூபாய் சம்பளத்தை கொடுத்து விட்டு 80 லட்ச ரூபாய்க்கு ஜெயஸ்ரீயை  சக்கையாக பிழிந்து வேலை வாங்கி அனுப்பினார்கள்

அதே படத்தில் தர்மராஜன் செய்த இன்னொரு தவறு ,

தனது புத்தம் புது மனைவியை  நடிகை பூஜா சர்மாவை, தனது தம்பிக்கு இன்னொரு ஜோடியாக நடிக்க வைத்தது தான்.

பெரும்பாலான ஆப்புகள் நம்மால் தான் உருவாக்கபடுகின்றன.