மறுநாள். காலையில் விடிந்து வெகு நேரமாகி, சௌம்யா கண்ணை திறக்க முயல, இமைகள் திறக்க முடியாத படி
விழிகளில்
பொருந்தி பாரமாக இருந்தது. அவள் தட்டு தடுமாறி கண்களை திறந்தாள். இப்படி அலோங்கோலமாய் படுத்திருக்கிறோமே., அவளால் தன்னையும் சரிப்படுத்திக் கொள்ள முடியவில்லை . உடைகளையும் எடுத்து தன் மீது போர்த்திக்கொள்ள முடியவில்லை.
அவளது கன்னித்திரை கிழிந்த வலி அடி வயிற்றை பயங்கரமாக உறுத்தியது. உதட்டை கடித்து வலியை அடக்கிக் கொண்டாள். ரத்த திட்டுகள் பெண்மை முடிகள் மீது பரவி
காய்ந்திருப்பதை அவளால் உணர முடிந்தது.
அதிகாலை முதல் அவள் படாத துயரம் கிடையாது. கண் விழித்த போது நேற்று நள்ளிரவில் தனக்கு நடந்த இருள் நரகத்தை நினைவூட்டியது. அவன் மட்டுமா
அனுபவித்தான்? நானும் தானே? என்ன கொடுமை இது? இத்தனை காலமாகக் காத்துவந்த தன் பரிசுத்தம் எல்லாம் இப்படி ஒரு நொடியில்.,
ஒரு ஆடவனின் அணைப்பில் தவிடுபொடியாகிவிடுமா?
அவளுக்கு இருப்புகொள்ளவில்லை. ஒன்று செத்துத் தொலைய வேண்டும், அல்லது யார் கண்ணிலும் படாமல் எங்காவது மறைந்துவிடவேண்டும் என்று வினோதமாய் தோன்றியது. இப்படிப்பட்ட
ஒரு பெண் உயிரோடு இருக்கலாமா? பேசாமல் தற்கொலை செய்துகொள்ளலாமா?
அய்யோ
அதன்பின் ஏன் எதற்கு என விசாரித்தாlல், அப்படி செய்தால் தன் இழிவு ஊர் பூராவும் தெரிந்துவிடுமே என்று நினைத்தாள்.
கண்ணியம்,
இசை, ஒழுக்கம் என வாழ்ந்தேனே? இந்தப் பாவ மூட்டையோடு யார் முகத்தில் விழிப்பது? இத்தனை காலப் பெருமையும் புகழும் என்ன ஆவது…
எப்போதும் கண்
விழித்தவுடன் வணங்கும் தெய்வ விக்கிரகங்களைப் பார்க்கவே கசந்தது. தான் இத்தனை காலமாய்ப் படித்து வந்த புத்தங்களையெல்லாம் எடுத்து தாறுமாறாக வீசியெறிந்தாள். சௌம்யா கட்டிலில்
உட்கார்ந்தபடி, சீலிங்கையே பார்த்து அமர்ந்திருந்தாள்.
தான் வளர்ந்ததை நினைத்தாள். கருத்து தெரிந்த நாள் முதல் அப்பாவின் செல்லத்தில் வளர்ந்ததும், வலுக்கட்டாயமாக தான் மனோகரனை விலக்கி விட்டு மேற்கொண்ட மண வாழ்க்கையும் எண்ணித் தலையை உலுப்பிக்கொண்டாள்.
மனோகரன் கட்டிய தாலி இன்னும் அப்படியே இருக்கிறது. நல்ல வேளை
கிருபா அவிழ்க்கவில்லை. ஒரு வேளை அடுத்த கூடலில் அவிழ்த்து போடலாம்.
ச்சே ஏன் நான் இப்படி ஆனேன்? திரும்ப சந்திரா,
கிருபா முகத்தில் எப்படி விழிப்பேன்?. இனி என்னை அவன் முழு உடையில் பார்த்தாலும்,
என்னை நிர்வாணமாகத் தானே கற்பனை செய்வான்?
அவனுகு அடிபணிந்து விட்டேனே ? இனிமேல் எப்படி என்னை நடத்துவான்?
'வாடி' என கை
பிடித்து கூப்பிட்டால், செவுட்டுல் அறைந்து 'படுடி' என்றால்? படுத்து தானே ஆக
வேண்டும்?
அடடா
குடும்பம், கணவன் இல்லாத தனிமர வாழ்க்கையில் தான் எத்தனை குழப்பம்? எல்லோருக்கும் போலவே அவளுக்குக் கலியாணமும் நடந்தது. அது பாழாகிப் போய்விட்டது. திருமணத்தைப் பாழடிக்காமல் இருந்திருந்தால் வாழ்க்கை எப்படியிருந்திருக்கும்?
மனோகரனுடன் ஈகோ பார்க்காமல் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? என்று நினைத்துப் பார்த்தாள். எது சரியென விளங்கவில்லை… காரணம் கிருபா தந்த படுக்கை சுகம்.
கண்டிப்பாக
மனோகரனுடனான நெருக்கம் இதே போல் விசேஷமாக இருக்கும்? என சொல்ல முடியாது. ஆனால்,
அது தான் நேர்வழி.,
ச்சே.. தனக்கு வேண்டாத வழியில் தகாத இச்சையில்,
கண்டதை பார்த்து புழுங்கி., கற்பனை செய்து., மனதை அலைக்கழிய விட்டு, ஒரு இரவில் தன் வாழ்வையே பாழ்படுத்திக்கொண்டதாய்
சௌம்யா நினைத்தாள்.
'போச்சு எல்லாம் போச்சு., எது நடக்க கூடாது என நினைத்தேனோ அது
நடந்துவிட்டது., கற்பு ஒழுக்கம், வாழ்க்கை எல்லாம் போய்விட்டது. எதை யாருக்கும் தரக்கூடாது என நினைத்தோமோ அதை அந்த டிரைவர் கையில் எடுத்துக் கொண்டான் . ஆட்டி படைத்து விட்டான். என்னை பூரணமாக அனுபவித்து
விட்டான்.
சமயம் பார்த்து நேத்து
ராத்திரி அவனது வேலையை காட்டி விட்டான்.
அவனுக்கும் எனக்கும் இந்த ஆடுபுலி ஆட்டம் மூனு மாசமாக
இருக்கிறது. இன்று ஆட்டினை புலி வேட்டையாடி விட்டது.
' ஐயோ இப்படி ஒரு நாள் ஆகும்' என முதலிலேயே தெரிந்ததால்தான் இவனை எப்படியாவது இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என நினைத்தோம்?
சந்திராவுடன் தோட்டக்காரன் இருந்ததை பார்த்த உடனே, அந்த காம கேளிக்கையை பார்த்த உடனே, உடலெங்கும் பற்றி இருந்த காமத்தீ இளம்பெண்ணான என்னை மோசமாய் சூடேற்றி எந்த பக்கமாவது விழவைத்து விடப் போகிறது' என அவள் ஒவ்வொரு நாளும் பயந்தாள்.
இனி ஆண்களே இல்லாமல் இருந்தால், நம்மைச் சுற்றிலும் ஆண்கள் இல்லாத சூழல் இருந்தால், நமக்கு ஒரு பிரச்சினையும் ஏற்படாது என
அப்பாவியாய்
நம்பினாள் சௌம்யா.
சில மாதங்களாகவே கிருபாவின் உயரமும் அகலமும் அவனுடைய கனிவான பேச்சும் புன்னகையும் அவளை சௌமியாவை எப்போதோ செல்லரித்து விட்டு இருந்தது.
அந்த சூழ்நிலையில் தான் சந்திரா ஒரு ஆணுடன் இருந்ததை பார்த்துவிட்டு மனசுக்குள்ளேயே அந்த காமத்தை தன்னை
மீறி விரும்பினாள். ஆனால் இந்த காமத்தை யாருடன்
பகிர்வது? எனக்கு தான் அங்கீகராம் பெற்ற துணை என ஒன்று இல்லையே?
இந்த சந்திராவிற்கு இருக்கும் தைரியம் எனக்கு இல்லையே! வேலை செய்ய வந்த இடத்தில் ஒரு துணையை தேடிக்
கொண்டாளே! அவள் வாழ்க்கையும் காமத்தை ஒரு புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தாள்.
சந்திரா தான் சோரம் போன கதையை, கன்னி கழியாத இளம்பெண்ணான
சௌம்யாவுக்கு சொன்னது தான் சௌம்யாவின் கட்டில் ஆசைக்கு ஏற்பட்ட புதிய
திருப்புமுனை.
இப்படியா விலாவரியாக ஒரு கூடல் காட்சியை பெண்
சொல்வாள்?. நமக்கும் சந்திராவுக்கும் ஏற்பட்ட அந்த உரையாடலை அவள் நினைத்துப்
பார்த்தாள்.
"ம்ம். உனக்கு உடம்பு சரியில்ல., நைட்டிய கழட்டு., ஈரமாயிடும்ன்னு
சொல்லி சொல்லி டிரஸ்லாலம் கழட்டிட்டான்மா"
" என் அறிவுதான் கெட்டுப் போச்சு உடம்பு பூரா ஈரமா இருந்தது
ஈரத்தை துடைக்கிறேன்னு சொன்னான்,. ஆனா என்னை பாழ்படுத்திட்டாமா "
" நான் எவ்வளவோ சொன்னேன்மா., அவன் கேட்கவே இல்லை ..அவன் குறி
என் உடம்பு தான். அவன் குறி மட்டும் இல்லம்மா.,
என்ன உத்து பாக்குற எல்லாம் ஆம்பளைங்களுக்கும் குறி ஏன் உடம்பு தான் நானும் எத்தனை
பேர் கிட்ட காப்பாத்தி காப்பாத்தி வச்சுப்பேன் சொல்லுங்க? நானும் பெண் இல்லையா? எனக்கு
உணர்ச்சிகள் இல்லையா? எனக்கும் ஆசா பாசங்கள் இல்லையா?புருஷன் விட்டுட்டு போய் ஏழு வருஷம்
ஆச்சு அந்த ஏழு வருஷம் தப்பு தாண்டா பண்ணி இருப்பேனா? சொல்லுங்க "
"ஒரே முறை
ஒரே தடவை வான்னு சொன்னான்,.
நான் என்ன பண்ணுவேன் ? என் வயசு அப்படி? என் நிலைமை எப்படி?
"உங்களை மாதிரி படுக்க சுகம் என்னன்னு தெரியலனா கூட ஒரு பொண்ணு
இருந்திடலாம்...ஆனா அது என்ன ஏதுன்னு? நல்லா அனுபவிச்சப்புறமா இனிமேல் அது கிடைக்காதுன்னு
தெரிஞ்சா, இனிமேல் எனக்கு அப்படி ஒரு வாழ்க்கையே
இல்லைன்னா நான் என்னமா பண்ணுவேன் "
அவள் சொன்னதெல்லாம் கேட்ட சௌம்யாவுக்கு சுளீரென இருந்தது.
" அந்த பால் காம்பு இருக்கு இல்லையா? .,அந்த ரெண்டு காம்பையும்
கட்டை விரலை புடிச்சு நசுக்கு நசுக்குன்னு நசுக்கி உதட்டை கடிச்சிட்டான்"
" என்னால என்ன பண்றதுன்னு தெரியல அவனை தள்ளவே முடியல எனக்கு
பால் கொடு நான் குடிச்சிட்டு உன்னை விட்டுடறேன்னு
சொன்னான். 'பால் மட்டும் கொடு அதுக்கப்புறம் எதுவும் கேட்க மாட்டேன்" அப்படின்னு
சொல்லிக்கிட்டு என் நைட்டிக்குள்ல கைய விட்டு, கசக்க ஆரம்பிச்சுட்டான்"
"ஐயோ இதெல்லாம் வேணாம்டான்னு சொல்றதுக்குள்ளயே என் நைட்டி ஜிப்ப அறுத்துட்டான்., உள்ள என்னதை பார்த்த உடனே அவனுக்கு எப்படி இருந்துச்சுன்னு
தெரியல., அப்படியே வாய் வச்சி கன்னுகுட்டி பால் குடிக்கிற போல குடிக்க ஆரம்பிச்சிட்டான்
"
அவள் சொன்ன விதமே சௌம்யாவின் பால் மடிகள் விரைத்து பல சுரக்க தயாராய் இருந்தன.
"எனக்கு உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடுச்சி.... என்னால எப்படி
அத தாங்கறது? உங்க கிட்ட என் உணர்வுகளை எப்படி
சொல்றதுன்னு தெரியல"
" சீ போடா தள்றதுக்கு கால தூக்கனேன்.. அதான் தப்பு. அவன் என்
நைட்டிக்குள்ள கையை விட்டுட்டான்"
" நான் ஜட்டியும் போடல உள் பாவாடையும் போடல இதான் சாக்குனு
அவன் முழு நைட்டியும் கழட்டி போட்டான் .."
"அம்மணமா ஒரு ஆம்பள முன்னாடி தன்னந்தனியா நான் இருக்கிறப்போ
இப்ப உன்ன நான் ஏத்துக்கிறதா? ஒதுக்குகிறதா? யோசிச்சு பாருங்க. அப்படியும் நான் ரொம்ப
கடுப்பாடாத்தான் இருந்தேன்., ஆனா என்னுடைய
போராட்டம் எதுவுமே அவனுக்கு இன்னும் செல்லுபடி ஆகல ., எவ்வளவுதான் ரெண்டு காலையும்
போட்டு மடக்கி பின்னிருந்தாலும் ரொம்ப அசால்டா ரெண்டு காலையும் விரிச்சி உள்ள தலைய
விட்டுட்டான்.. அவன் அந்த இடத்துல வச்சு நக்க ஆரம்பிச்ச அப்புறமா என்னால முடியல.. ஐயோ’ என்னை ஏத்துக்கடா என்ன அனுபவிச்சுக்கோன்னு
கதற ஆரம்பிச்சிட்டேன்"
" எனக்கு இதுவரைக்கும் எனக்கு கிடைக்காத சுகத்தை நீ கொடுத்துடுடா
அப்படின்னு வேண்டிகிட்டேன்., அவனை இறுக்கமாக கட்டி படிச்சுக்கிட்டு கொஞ்ச நேரத்திலேயே
அவன் என்ன முழு கண்ட்ரோல் கொண்டு வந்துடான்"
" அவனுக்கு எங்கிட்ட
எப்படி தேவையோ அப்படி அனுபவிக்க ஆரம்பிச்சுட்டான்மா.." சந்திரா அழுகையும்.
,பெருமூச்சுமாய் சொல்லி முடிக்கையில் சௌமியாவுக்கு
அப்போது உடல் நடுங்கியது.
' நானும்
சீக்கிரம் முடிச்சிட்டு என்னை விடுவான் தான் பார்த்தேன் .ஆனா கிட்டத்தட்ட 15
நிமிஷம் அந்த மழையில என்ன வெச்சி நல்லா செஞ்சிட்டான். ஒன் டைம் செஞ்சது போதாதுன்னு திரும்ப என்
ரூமுக்கு வந்து.. அவன் என்னை . மறுபடியும்
செஞ்சான் .. எதுக்குடா செகன்ட் டைம்..? ன்'னு கேட்டேன் . ஒரே டைம் செஞ்சிட்டு
விட்டா, நான் அவனை வெறுத்துடுவேனாம். திரும்ப திரும்ப செஞ்ச்சா தான் நான் அவன்
ஞாபகமாவே இருப்பேனாம்."
"
ஆனா விடிஞ்சப்புறம் அவன பாக்க கூடாது, அவன் கிட்ட பேச கூடாது தான்
நினைச்சேன். ஆனா அன்னிக்கே மறுபடியும்
ராத்திரி என் கதவை கதவை தட்டுனான். நல்லா
குடிச்சிருந்தான் போல கால்ல விழுந்து அழுதான்.
தெரியாம தப்பு பண்ணிட்டேன் அப்படின்னு அழுதான். மன்னிப்பு கேட்டதோடு சரி. மறுபடியும் அவன் மனுஷனா நடந்துக்கல., பெட்டுல
தள்ளி மேல ஏறி புரண்டு என்னை ஆசை தீர அனுபவிச்சிடு போனான்மா"
அன்று தான் சௌம்யாவின் கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை மனசு கரை
படிந்து மோசமாக கெட்டது. அவள் தனது காம
வேட்கை எவ்வாறெல்லாம் தீர்க்கப்பட்டது பற்றி சந்திரா அந்த மணமாகியும் படுக்கை
சுகம் கிடைக்காத முதிர்கன்னிக்கு விலாவரியாக அன்று சொல்லி விட்டு போய்விடாள்.
சௌம்யாவால் அதன் தாக்கத்தை தாங்க முடியவைல்லை.
அடிவயிற்றுக்கு கீழே சூடாகி விட, அங்கே உள்ளங்கையை படர வைத்து அந்த இரவை
சிரமத்துடன் கழித்தாள்.
சந்திரா சொன்னதிலிருந்து, கண்டிப்பாக ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் ஆண் இருக்க வேண்டும் என புரிகிறது. அவள் அன்று
முதன்முதலாக தான் விலக்கி விட்ட மனோகரனுக்காக
அழுதாள்.
நான் எனக்கு கிடைத்த ஒரு ஆண் துணையை என்னுடைய அகம்பாவத்தாலும் திமிறிலும் அழித்துவிட்டேன், அவளது தாலி கட்டிய கணவன் சந்திராவுடன் இருந்தான் என்பது உண்மைதான். ஆனால், அந்த அளவிற்கு அவனை கொண்டு சென்றது நான் தானே? நான் பட்டினி போட்டால் அவன் சாப்பிட
வேறு எங்காவது தானே போவான்? அப்படித்தானே நடந்தது? சந்திராவை கை பிடித்து
இழுத்தான்? என்னால் மனோவின் வாழ்க்கையே பாழாகிவிட்டது.
ச்சே என்ன மாதிரியான பிறப்பு நான்? எனக்கும் சுகம் இல்லாமல் என்னை கட்டியவனுக்கும் சுகம் தராமல், என்ன இப்படி ஒரு வாழ்க்கையை நான் ஏன் வாழ வேண்டும்?
எனக்கு ஏன் இப்படி ? மகா இசை அறிவினைக் கொடுத்த கடவுள், எல்லோருக்கும் கிடைக்கிற சாதாரண வாழ்க்கையை கூட எனக்கு ஏன் கொடுக்கவில்லை ? கன்னிப் பூ காலகாலத்தில் மலர வேண்டும் என்பார்கள். எனக்கு ஏன் மலரவில்லை? நான் ஏன் அதை மலர வேண்டும் என நினைக்கவில்லை. நானே அதை அழித்துவிட்டேன்.
பருவம் தவறி பெய்யும் மழையால் யாருக்கு என்ன லாபம்? 20, 21 வயதிலேயே என் காமம் அடங்கி இருக்க வேண்டும் . ஆனால், எனது காமம் பருவம் தவறி இப்போது முப்பதுக்கு மேல் ஏன் இந்த அளவிற்கு பொங்குகிறது? எவனோ ஒருவன் என்னை
அள்ளி பிசையவேண்டும் என நான் நினைப்பதற்கு காரணம் எது என் உடலா? என் வயதா? என்
உணவா?
அவள் அப்போது அதனாலேயே கிருபாவை நேருக்கு நேராக பார்ப்பதை தவிர்த்தாள். அவன் சட்டை பட்டனை இரண்டு மூன்று கழட்டி விட்டு வர, அந்த இடைவெளியில் அவனுடைய அடர்த்தியான மார்பு சுருள் முடிவுகள் புதர் போல மண்டி கிடைக்க , அதன் உள்ளே ஒளிந்திருக்கும் அவனது தங்கச் செயின் அவளை சொல்லொண்ணாத துன்பத்திற்கு உள்ளாகியது.
கல்யாணம் ஆகியும் கன்னி கழியாத ஒரு இளம் எஜமானிக்கு டிரைவராக இருக்கறவன், இத்தனை காட்டனாகாவா இருப்பான்? அதுவும் அவள் யாரிடம் தன் இரண்டாம் நிலை
வாழ்க்கையை தர ஆசைப்பட்டாளோ அந்த பிரசன்னாவையே இவன் சர்வ சாதாரணமாக அடித்து விரட்ட, அவளது உள் மனது பிரசன்னாவிடமிருந்து கிருபாவுக்கு சொல்லாமல் கொள்ளாமல் தாவியது.
அதிலிருந்து அவள் கண் மூடி தூங்கும்போதெல்லாம் கிருபாகரனே கனவில் வந்தான். கனவில் பிரசன்னாவை அடித்து துவைத்தான். தட்ட மாலை சுற்றி தூக்கி போட்டான். அவனுடைய இஷ்ட தெய்வங்கள் எல்லாம் வரிசையாக தோன்றிய பின் மெதுவாக அவை கிருபாகரனாக மாற அவள் பெரிதும்
அச்சப்பட்டாள். மனசு போகும் தினுசை கண்டு பயந்தாள்.
அவன் என்ன சாதியோ? மதமோ? கோத்ரமோ.?. எங்கே அவன் மீது
காமவயப்பட்டு விடுவோமா? என்றேண்ணி அவள் அவனை பார்ப்பதையே தவிர்த்தாள்.
அதற்காகவே அவனை காரணம் இல்லாமலேயே திட்ட ஆரம்பித்தாள். எரிச்சலாக பேசினாள். அவன் மீது இருக்கும் தன்னுடைய பொஸசிவ்னஸை குறைக்க வேண்டும்' என நினைத்தாள். ஆனால், அது நாளுக்கு நாள் அதிகமாக தான் ஆனது. அவன் ஒரு முறை இறுக்கமான ஷார்ட் பனியன் அணிந்து தோட்டத்தில் ஏதோ ஒரு வேலை செய்து கொண்டிருந்தான். போர்டிகோவில் நின்று கொண்டிருந்த அபர்ணா எதையோ வெறித்துப் பார்ப்பது உணர்ந்து அப்படி என்னதான் பார்க்கிறாள்?' என சௌம்யா எட்டிப் பார்க்க, அபர்ணா பார்த்துக் கொண்டிருந்தது கிருபாவின் முதுகையும்,.பின் புட்டங்களையும் தான்.
அவளுக்கு அவனைவிட ஏழெட்டு வயது குறைவாக இருக்கும் இந்த சின்னப்பெண்ணுக்கு அவன் மீது இவ்வளவு ஆசையா? என சௌம்யா வியந்தாள் . அவள் மீது பொறாமையும் பட்டாள். ஆனால், எந்த காலத்திலும் நாம் அவன் மீது காம வயப்பட்டு விடக்கூடாது. அது நமது அந்தஸ்துக்கும் கௌரவத்துக்கும் இழுக்கு என்ற அளவில் தான் சௌம்யா நடந்து வந்தாள்.
ஆனால், அந்த தெய்வீக மணம் கமழும் அவளின் உள் மனது கூட சமீப காலமாக பாதிக்கப்பட்டக்கு காரணம் சந்திராவுடன் யாரோ இருந்த கலவிக் காட்சியை பார்த்தது தானோ என்னவோ தெரியவில்லை.
முதலில் பார்த்ததும் அதிர்ந்து விட்டாள். அய்யோ
கிருபாவா? இல்லை முருகேசன் என சந்திரா சொன்னதும் ஏனோ அவளுக்கு நிம்மதியாக
இருந்தது. கிருப்பா இல்லை என்பது ஏன் நிம்மதியாக இருக்க வேண்டும்? என்பது தான்
புரியவில்லை.?
நமக்கு ஏன் அப்படி ஒரு படுக்கை சம்பவம் இதுவரை நடக்கவில்லை? காலத்துக்கும் நமக்கு அது நடக்காமல் போயிடுமோ ? அது கண்டிப்பாக நமக்கு தேவையா? நம்முடைய வீண் திமிரால் அதை நாம் இழந்து விட்டோமோ ? என்றெல்லாம் அவள் மனதுக்குள் அவளையும் அறியாமல்
பிதற்ற ஆரம்பித்து விட்டாள்.
முருகேசன் சற்று வயோதிகன். அவனை விட கிருபா இளவயதினன். கிருபா மாநிறத்தவனாக இருந்தாலும் அவனது அடர்த்தியான தலைமுடியும் மீசை, தாடியும் அவனுடைய முகத்தை உருண்டையாக்கி அழகு ஊட்டின. அடர்த்தியான புருவமும் அதன் கீழ் கரு விழிகளும் எப்போதுமே முகத்தில் குடியிருக்கும் புன்முறுவலும் சௌமியாவை சதா தொல்லைக்கு உட்படுத்தின .
' அப்படி பாக்கறதெல்லாம் வேணாம்...' சௌந்தர்யா போல
பாட்டு பாடின.
ஏனோ அவள் பார்த்து பார்த்து அணியும் உடைகள் எல்லாம் அவனுக்கானது போலவே என நினைத்து அவள் அணிய ஆரம்பித்தாள். சென்ட் அடிக்கும்
போதெல்லாம் இது அவனுக்கு பிடிக்குமா? என வீம்பாக நினைத்தாள்.
ஆனால், உள் மனம் அதை செய்தாலும் அவளது வெளி மனமும் அறிவும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நீ யார்? உன் புகழ் என்ன? உன் செல்வாக்கு
என்ன? அவன் ஒரு சாதாரண டிரைவர் தான், வலுவான ஆள். மற்றபடி விசேஷமாக எதுவும் இல்லை என அவள் நினைத்தாள்.
ஆனால். சென்ற மாதம், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் அவன் நடந்து கொண்ட விதம் எப்படிப்பட்ட இளம் பெண்ணையும் அவன் மீது பைத்தியமாக்கி விடும்.
அந்த அளவிற்கு கிருபா அன்று உக்கிரமடைந்தான். அங்கே யாரோ சௌம்யாவை பற்றி அவதூறாக பேசிவிட, காரிலிருந்து எழுந்த கிருபா எல்லோரையும் சூறை யாடி விட்டான்.
' ஒருத்தரையும் விடாதே கிருபா' என தன்னுடைய அந்தரங்க காதலனுக்கு உத்தரவு போல, அவள் சொல்ல அதை ஏற்று கிருபா சூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டர் உட்பட, ஒவ்வொருவராய் பிரித்து மேய்ந்தான்.
கோபத்தின் உச்சியில் இருந்த கிருபாவை , 'சரி போதும் உட்கார்' என ஒரே வார்த்தை சொன்னவுடன் அமைதியாக வந்து உட்கார்ந்து விட்டான். அதுதான் கிருபா. எப்படிப்பட்ட மதம் கொண்ட யானையும் ஒரு பாகனின் சிறு குச்சிக்கு கட்டுப்படுவது போல என்னுடைய வாய் உத்தரவுக்கு கட்டுப்பட்டு விட்டான்' என்று நினைக்கவே அவளுக்கு போதையாக இருந்தது .
அன்று கேரளாவுக்கு அந்த கச்சேரிக்கு போகும் வரை அவள் கிருபாவின் பின் கழுத்தையும் முதுகையுமே ரகசியமாக பார்த்துக் கொண்டு வந்தாள். அந்த தாடியும் கிருதாவும் அவளுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்திக் கொண்டே வந்தன.
போதாதுக்கு அந்த அபர்ணா கூட "அது எப்படி மேடம் ஒரே ஆளு அத்தனை பேரும் அடிச்சிட்டாண்? யப்பா சினிமா
கெட்டது போங்க... எவ்வளவு ஸ்ட்ராங்கான ஆளு மேடம் ? இவன போய் நீங்க வேலை விட்டு அனுப்பனும்னு சொல்றீங்களே நல்லா யோசிச்சுக்கங்க" என்றாள்.
அதுமட்டுமா? ' மேடம் அவ்வளவு கோவக்காரனா இருந்தாலும் நீங்க, போதும் உட்கார்னு சொன்ன உடனே கிருபா உக்காந்துட்டான் பாத்தீங்களா? இப்படிப்பட்ட விசுவாச அடிமை உங்களுக்கு கிடைப்பானா?' என்றெல்லாம் அவனை புகழ்ந்து தள்ளினாள்.
ஆனால், அபர்ணாவிடம் இவளுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது? என்னுடைய பூவினும் மெல்லிய பூங்கொடி தேகம், இந்த கிருபா எனும் தூணின் மீது விழுந்திடுமோ என பயமாக இருக்கிறது. அதற்குள் அவனை
துரத்திட வேணும்' என எப்படி அபர்ணாவிடம் சொல்லிவிடுவது?
எந்த ஒரு காரணமும் இல்லாமல் இவனை எப்படியாவது இந்த வீட்டை விட்டு அனுப்ப வேண்டும் என அவள் உடனடியாக முடிவு எடுத்தாள். அவனுக்கேற்ற இன்னொரு வேலையை டவுனில் தனக்கு தெரிந்த டவுன் ஆடிட்டர்
ராம நாதன் வீட்டில் பார்த்தாள். பொங்கலுக்குப் பிறகு, அவர்கள் அவனை வேலைக்கு அனுப்ப சொன்னார்கள் . அவன் போவது தான் நமது இளமைக்கு
பாதுகாப்பு. எனது தறிகெட்ட எண்ணத்திற்கு தடுப்பு. அடுப்பிருந்தால் தாணே புகையும்?
இவனை கண்டிப்பாக விரட்டி விட வேண்டும். சந்திரா ,அபர்ணா போதும் நமக்கு.,
எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது
ஆனால், நேற்று அவனுடன் நான் தனியாக நாகர்கோவில் வரை காரில் போயிருக்கக்கூடாது .
அந்த மண்டபத்தில் அபர்ணா- பிரசன்னாவை பார்த்திருக்க
கூடாது. அது தான் கட்டில் வரை என்னை கொண்டு வந்து விட்டது.