மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Tuesday, September 5, 2023

அனுமதிக்கப்பட்ட துரோகங்கள் : பாகம் 34 – எபிசோடு எண் : 2

 

 “ன்னடி சொல்ற ஜீவா உன்னை படுக்க கூப்பிட்டானா? என கேட்க

“ஆமாண்டி என்னால என்ன பண்றதுன்னு தெரியல. அவன் எல்லாத்தையும் ஒளிஞ்சிருந்து பார்த்துட்டான். எங்க அந்தரங்க ரகசியம் எல்லாம் அவனுக்கு தெரிஞ்சிருக்கு. நான் அவனுக்கு ஒத்துக்காம போயிட்டேன்னா வெளிய எல்லார்கிட்டயும் சொல்லிடுவேன். அவங்க தாய்மாமா கிட்ட சொல்லிடுவேன்னு  மிரட்டறான் வீணாஅவள் நா தழுதழுக்க

“அவன் உன் கிட்ட எப்படி நடந்துக்கிட்டான்?

என்னடி சொல்ற?

இல்லடி நீ சட்டுன்னு சொல்லி இருக்க மாட்டியே “

“ஆமா நான் எவ்வளவோ தடுத்து போராடி பார்த்தேன் .அவன்கிட்ட கைகூப்பி அழுது பார்த்தேன். ஆனா அவன் ஒரு வெறி பிடிச்ச காம மிருகம் மாதிரி, என் எதிரே நிக்குறான்.. அவன் பல நாள் என்னைசட் அடிச்சிருக்கான் போல..,  நான் என்ன ஏதுன்னு யோசிக்கிறது குள்ள நீ எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு என்னை படுக்கையில் படுக்க வச்சிட்டு.

“...............

நேத்து மட்டும் ரெண்டு தடவை செஞ்சுட்டான்.. இன்னிக்கு திரும்ப  கூப்பிடறான்..  நெருப்புக்கு பயந்து தண்ணில வுழுந்தா மாதிரி இருக்கு..வீணா

ஜீவா கொஞ்சம் தத்தி,. கோர்வையாக பேச வராது. மழுங்கல் புத்தி, சோம்பேறி, வயது வித்தியாசம் ஒரு பக்கம்., அந்த வீட்டில் தோழியின் ஏவல் ஆள் போலதான் அவன் இருந்தான்.

அவள் அந்த் வீட்டில் இருக்கும் போது சுகன்யா சொன்ன வேலையை அவன் பரபரப்பாக செய்வதை பார்க்கும் போது, வீணாவுக்கு ஒரு கிளர்ச்சி மெல்ல பரவும்.

“ ஏன்டி அவனை இப்படி விரட்டுறே?”

“ஆமா. இல்லன்ண்ணா. துணி எங்கே விலகுதுன்னு வேடிக்கைப் பாப்பனுங்க”

“ஏன் இப்ப மட்டும் பாக்காம இருப்பானா?’

“இப்ப பயந்து  பயந்து பாப்பான்.”

“இல்லண்னா..?”

“இல்லண்னா..அவுத்து காட்டு பாக்குறேன்னு சொல்வான்” தோழிகள் இருவரும் சிரித்தார்கள். அந்த வீட்டில் வீணாவும் மெல்ல மெல்ல ஜீவாவுக்கு வேலை சொல்ல ஆரம்பித்தாள். அவனை விரட்டுவது, திட்டுவதும் அப்பெண்களுக்கு மகிழ்ச்சியாக இருக்க., அந்த பெரிய உடம்பு தன்னால் கரைக்கப்படுவது குறித்து அவளுக்கும் மகிழ்ச்சி..

“நீ என்ன சொன்னாலும் அவன் செய்வானா சுகன்யா”

ஒரு முறை கேட்டுவிட்டு நாக்கை கடித்து கொண்டாள் வீணா.

“ம்ம்ம்.. மாவு அரைக்க., மளிகை சாமான் வாங்க. மார்க்கெட் போக.,மொட்டை மாடியில வடாம் காயவைக்க., ஏண் ஜாக்கெட் ஓரம் பிரிச்சி தையல்  கூட அடிச்சி கொடுத்தான்” சுகன்யா விகல்பம் இன்றி சொல்லி கொண்டே போனாள்,

அப்படிப்பட்ட அப்பாவி ஜீவாவா? சுகன்யா மீது பாய்ந்துவிட்டான்?

 “ஹலோ.” இன்னும் சுகன்யா லைனில் இருக்க.,

“ ச்சே நினைக்கவே எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடி. ஜீவாவை நல்லவன்னு நினைச்சோம். கடைசில பாத்தா அவன் இந்த வேலை பார்த்திருக்கான். ஜீவா கொஞ்சம் தத்தி,. முட்டாள், மழுங்கல் புத்தி, சோம்பேறின்னு நினைச்சா இப்படி பண்ணிட்டானே..”

வீணா.. அவன் பிளான் பண்ணி தான், நேத்து வேலைக்கு போகாம திரும்ப வீட்டுக்கு வந்தான். நான் ஆபீஸ் கிளம்ப நேரத்துல. என்ன கார்னர் பண்ணி அனுபவிச்சிட்டான் வீணா..எனக்கு ரொம்ப கில்டியா இருக்கு...அவரு இருக்கும்போதெ என் மேலகையை வெக்குறான். நான் டெய்லியும் வேணுமாம்

“ இனிமேல் என்ன பண்ண போறே?வீணா அலுப்பாய் கேட்டாள்.

“என்ன பண்றதுன்னு தெரியலடி, என்னால எப்படி அந்த வீட்டுல இருக்க முடியும்னு தெரியல. அவன் என்னை இதோடு விட்டா போதும்னு இருக்கு .ஒரே வீட்டில் இருக்கறோம்.. ஜீவா ஒரு  ருசி கண்ட பூனை திரும்ப எப்படி வராமல் இருக்கும்?

என்னடி அவன் வருவானா? ண்னு நீயே யோசிக்கிற போல

“ஏய்ய்..

“சும்மா சொன்னேன்டி.. கோச்சுக்காதே., நான் உண்மையத்தான் சொன்னேன். அவனுக்கு உன் மேல ஒரு கிஷ் இருக்குன்னு நினைக்கிறேன். “

“சேச்சே அப்படி எல்லாம் இல்ல, ஆனா என்னை பொண்ணு பாக்க வந்தப்போ, இவன்தான் மாப்பிள்ளையோ அப்படின்னு நினைச்சேன், ஆனா வயசுல சின்னவனா இருககனேன்னு பார்த்தேன் . கடைசில பிரபுதான் மாப்பிள்ளை ன்னு சொன்னாங்க

அத சொல்லு ஆத்தா.

“ஏய்ய்

“..ஓஹோ அப்படியா சங்கதி? அப்ப கண்டிப்பா அவன பத்தி உனக்கு ஒரு மத்தாப்ப்பூ உன வயித்துக்குள்ல ஓடிட்டு இருக்கு போல

“.........|

“ அதான். அவன் கூப்பிட்ட உடனே படுத்துட்டே  போல “ வீணாவுக்கு தன் தோழி பக்கம் மெல்ல கோபம் எட்டி பார்த்தது.

ன்ன வீணா இபடி சொல்றே? “

“அட போடி.. என்னவோ அவன் பண்னது ஒரு ரேப்பு மாதிரி சொல்றே “

அய்யோ வீணா.. போடி  உன்கிட்ட நான் எப்படி சொல்றதுன்னு தெரியல,  நான் ஒரு குடும்ப பொண்ணு..

“சரி

“நான் ஒருத்தருக்கு மனைவி, நம்ம மனசுல ஆயிரம் ஆசைகள் எண்ணங்கள் இருந்தால் கூட, நம்ம இஷ்டத்துக்கு வாழ்க்கை அமைச்சுக்க முடியாது இல்லை..

“ ஆமாம் உண்மைதான்

“ நான் கல்யாணத்துக்கு முன்னாடியே சரி இப்போதும் சரி, பிரபுவை தவிர, யாரையும் மனசால கூட நினைத்ததில்லை வீணா. “

“.............ம் தெரியும்..உனக்கு அவ்ளோ தைரியம் இல்லையே

“ஆனா... ஒ... ஒரே ஒரு முறைதான்....

“ ஒரு முறைதான்? என்ன  சொல்லு ?

“அது ஒன்னும் அவ்ளோ பெரிய விஷயம் இல்லைடி.. ஒரு டெய்லர் கிட்ட அளவு கொடுக்க போறச்சே..

“என்ன ஆச்சு வீணாவின் மனம் துடிக்க.,

“அங்க...ஆ.. அவன் கொஞ்சம் எக்குத் தப்பா நடந்துகிட்டான்..

“ஓ முழு சம்பவம் நடந்துச்சா?

முழு சம்பவமா? ச்சே அப்படி எல்லாம் இல்ல.,  நானும் அந்த செகண்ட்ல ஏதோ டபுள் மைண்டா.. இருந்தேன்.. அத அந்த டெய்லர் ரமணி பயன்படுத்திட்டு என்ன அரைகுறையா .

“ அப்போ மேடம்., நீங்க ஜீவா  தொடறத்துக்கு முன்னாடியே இன்னொருத்தனுக்கு புல் ஷோ எல்லாம் காட்டித்தான் வந்தீங்களா?

அய்யோ.. பாத்தியா தப்பா நினைக்கிறே?

“ஓ.. அதனாலதான் ஜீவா கூப்பிட்ட வுடனே டக்குன்னு கொடுத்திட்டியா?

“ ச்சீ.,  நான் சொல்ல போறதை புரிஞ்சுக்கோ அது ஒரு கவனக் குறைவான சமயத்தில அப்படி நடந்துச்சி., "

"............."

"இந்த விர்ச்சுவல் செக்சை எடுத்துக்கிட்டா என் வீட்டுக்காரர் கிட்ட, நானே 'நீங்க ஜீவா மாதிரி வாங்க' என்று சொல்லிட்டேன். அதுல ஆரம்பிச்ச குளறுபடி தான் கடைசிவரைக்கும் வந்துடுச்சு., இப்போ கூட இந்த உண்மையை நான் யாருக்காவாவது சொல்லலைன்னா எனக்கு தலையே வெடிச்சிடும் போல இருந்துச்சு,  அதனால தாண்டி உனக்கு கூப்பிட்டு.,  சொல்றேன்., என்னை அலையறவன்னு நினைச்சே கொன்னுடுவேன்..

“.....ம். நீ அலையறவ இல்ல தான் சொல்லு..

இப்ப எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல, பேசாம கொஞ்ச நாளைக்கு எங்க வீட்ல போய்டலாமா?  ன்னு பாக்கறேன் என சுகன்யா சொல்ல,

“எப்படிடி முடியும். என் தங்கம்..? கண்ணுக்கு அழகா லட்சணமா,  ஒரு மச்சினன் அதுவும் நீ கல்யாணத்துக்கு முன்னாடி ஆசைப்பட்ட ஒரு பையன், கன்னி பையன் ஒரே வீட்ல இருக்கான். அவன் உன்னை கூப்பிட்டு எல்லாத்தையும் அவுத்துப் போட்டு படுடின்னு சொல்லி இருக்கான் .. நீயும் படுத்து எல்லாம் வாட்டமா காட்டி இருக்கே.

தனக்கு ஏதோ ரெண்டு பேரும் சேர்ந்து தவறு செய்தது போல அவள் கத்த ஆரம்பிக்க.,

“ஏன்டி இப்படி துரோகம் பண்றிங்க?” வீணா பொதுவாக கேட்டாள்.

“ஏய்ய் வீணா.. “

“போடி... இப்ப கூட அவன் கூட படுத்ததை ரசிச்சு சொல்றே?

“வீணா வெறுப்பேத்தாதே.ப்ளீஸ்..‘

“அவனை நல்லா அனுபவிச்சு படுத்தி... ஓ..ழ்.. வாங்கி இருக்கே

“ஏய்ய்ய்ய்

“இப்ப என்னமோ ரொம்ப பெரிய பத்தினி மாதிரி அம்மா வீட்ல போய் தாங்கப் போறேன்னு சொல்றியேடி.. யப்பா என்னால தாங்க முடியலை.. வீணா அவளை பயங்கரமாகக் கலாய்த்தாள்.

“போடி” எதிர்முனை கோபமாய் வைக்கப்பட்டது. 

அடி பாவி சுகன்யா. நீ யாருக்கும் மாட்டாதவள் , கற்பு கணல் என நினைத்தேனே. உனக்காக் ஒரு பெரிய பணக்காரன் உன்னை ரவுண்ட் கட்ட என்னிடம் வந்து ஹெல்ப கேட்க , அட போய்யா அப்பால'ன்னு நான் துரத்தி விட்டேனே.. இப்ப என்னடாவென்றால் ? வீணாவால் தாங்கமுடியவில்லை.

ஒரு இக்கட்டான தருணத்தில் ஒரு குடும்பப் பெண ஒரு குடும்பப் பெண் ஒரு தவறான உறவுக்கு ஆட்படும் போது அதில் நமது கற்பு றி போய் விட்டதே என்கிற பரிதவிப்பு ஒருபுறம் இருந்தாலும், அதில் கிடைத்துவிட்ட அதிகப்படியான காமம் இன்னொரு பக்கம் இருக்க இனிமேல் இந்த நிலையை தொடர்வதா? ஒரேயடியாக கத்தரித்து விடுவதா? என பல முனையில் உண்டாகும் குழப்பங்கள் இருக்கிறதே., ஐயையோ

ஒரு கள்ள உறவுக்கு பிறகு பிந்தய குடும்ப பெண்ணின் மனநிலை என்பது யாருமே அளவிட முடியாது, இதுவரை யாருமே எழுத முடியாத ஒன்று.  உடல் என்ன பொருளா கொடுத்துவிட்டு திரும்ப வாங்கிக் கொள்ள? அல்லது இரவல் பாத்திரமா? திரும்ப வாங்கி கழுவி பத்திரமாக வைத்துக்கொள்ள? ஒரு பெண்ணின் உடல் என்பது ஆன்மாவுடன் பணம் சம்பந்தப்பட்டது. அவளது மன உணர்வுகள் ஆசைகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகள், விருப்பங்கள் ஆகிய எல்லாவற்றையும் அடிப்படையாக கொண்டது.

அந்த கள்ள உறவு எதிர்பார்த்து அமைந்தாலும் சரி. எதிர்பாராமல் அமைந்தாலும் சரி. ஏமாற்றப்பட்டோ,. மிரட்டப்பட்டோ பிளாக்மெயில் செய்யப்பட்டோ? எப்படி கிடைத்திருந்தாலும் சரி.

 ஒரு கள்ளத்தனமான காமம் கிடைத்து விட்ட பின், அதை கொண்டாடும் நிலையிலும் ஒரு குடும்பப் பெண் இருக்க முடியாது.  அதை தவிர்க்கும் நிலையிலும் அவளால் இருக்க முடியாது அந்தப் பெண் மனம் குற்ற உணர்வுடன் கூடிய சித்திரவதையில் அகப்பட்டு ஆட்பட்டு சின்னாபின்னமாகி போய்விடும்.

 சுகன்யா எப்படியோ அதைவிட பலமடங்கு கற்பு இந்த சித்தாந்தத்தை கடைப்பிடித்தவள் தான் வீணா. இந்த  இக்கட்டான தருணத்தை ஓரிரு முறை சந்தித்தவள் தான் வீணா.

 “ஏன்டி இப்படி துரோகம் பண்றிங்க?” ஏன் சொன்னோம். பின்னே அடுத்தடுத்து துரோகங்கள் நம் வாழ்க்கையில் தானே நடக்கிறது? நமக்கு மட்டும் ஏன் இப்படி?

சுகன்யா – ஜீவாவுடன் படுத்த விஷயத்தை நமக்கு சொல்லி, அந்த பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி விட்டாளே!

வீணாவின் மனம் மெல்ல சுகன்யாவை விட்டு கோவை சுமதி பக்கம் திரும்பி அந்த நாட்களை எண்ணி பார்க்க தோன்றியது.

ஆறாத வடுக்கள் ., துரோக தருணங்கள்., அதனால் மாறிப் போன தனது வாழ்க்கை தடங்கள்.

கல்யாணம் ஆகாத வீணாவிற்கு தன் கல்லூரி தோழி சுமதி தான் உலகம். உதயாவை கல்யாணம் கட்டிகொண்டு சென்னை போகிறேமே அங்கு சுமதி போல தனக்கு ஒரு தோழி கிடைப்பாளா? என எண்ணி பயந்தாள்.

சுகன்யா ஒரு ரகம் என்றால்,  சுமதி வேறு ரகம்.

தனது பெற்றோரை விட்டு பிரிந்து சென்னைக்கு வருவதை விட தனது நெருங்கிய தோழி சுமதியை விட்டு பிரிந்து வருவதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

“ஏய்ய் இங்க பாரு. எனக்கும்  மாப்பிள்ள பாக்குறாங்க. அவரு பெரிய பிசினஸ் மேன். கொஞ்ச நாள்ல எனக்கும் கல்யாணம் ஆகிடும். எப்படி இருந்தாலும் நாம பிரியத்தானே வேணும் சுமதி மனதை இறுக்கமாகிக் கொண்டு பேச.,

“எப்படிடி. முடியும்? டெந்த் ஸ்டான்டர்ட்ல இருந்து நாம பிரண்ட்ஸ்.. லேசுல மறக்கமுடியுமா?

“கவலைபடாதடி., கண்டிப்பா சென்னையில உனக்கு ஒரு ரீப்ளேஸ் கிடைப்பா.. நம்பிக்கையா இரு.. உதயா நல்லவரா இருக்கார். .சந்தோஷமா இரு.. சீக்கிரம் புள்ளை பெத்துக்க.,சுமதி கண்ணடித்தாள்.

“எனக்கு மாப்பிள்ளை கோயம்புத்தூர்ல தான். பேரு விஜயராஜா. விஜயன் னு கூப்பிடறாங்க.. இங்க தான் இருக்க போறோம். நீ ஊட்டிக்கு உங்க ஹஸ்பென்டை கூட்டி வா. எங்க வீட்டுல தங்கு . இல்லண்ணா,. ஊட்டி கெஸ்ட்  ஹவுஸ் வந்து இரு.. நீ ஏன் பிரிஞ்சி போறேன்ன்னு நினைக்கிறே வீணா சுமதி ஆறுதல் சொன்னாள்.

மனது பாரமாகத்தான் அவள் புது தாலியுடன் சென்னைக்கு விமானம் ஏறினாள்.  ஆனால் சுமதிக்கு சமமாக சென்னையில் ஒரு இணையான தோழி கிடைத்தாள். அவள் தான் உதயாவின் நண்பன் பிரபுவின் மனைவி. சுகன்யா சொல்லப்போனால், சுமதி இல்லாத குறையை சுகன்யா தான் தீர்த்து வைத்தாள்.

ஒரு ‘சு போனால் இன்னொரு ‘சு வந்துவிட்டது என்று சுமதி கூட வேடிக்கையாக சொல்வாள்.

கொஞ்ச நாள் கழித்து சுமதிக்கும் கோவையில் கல்யாணம் ஆக,  வீணா உதய்யுடன் கூட்டிச்சென்றாள், மாப்பிள்ளை விஜய் அம்சமாக சுமதிக்கு ஏற்ற செல்வ மகனாக இருந்தான். தோழிகள் தங்கள் கணவர்களை அறிமுகப்படுத்தினார்கள். அதன் பின் எப்போதெல்லாம்  கோவை, நீலகிர், ஊட்டி செல்கிறார்களோ, கண்டிப்பாக சுமதி வீட்டில் தங்கிவிட்டு பின் ஊட்டிக்கு செல்வார்கள்.

ஒரு முறை இரண்டு ஜோடியுமே ஊட்டி டூர் சென்றது,. ஏரி, படகு சவாரி, குதிரை சவாரி என மூனு நாள் ஜாலியாக பொழுதை கழித்து ரசிப்பார்கள்.  பிரபுவுக்கு கோயமுத்தூர் விஜய் நெருக்கமானான். பணக்காரன் என்ற பந்தா இல்லாமல்,  விஜய் பழகியது பிரபுவுக்கும், வீணாவுக்கும் மிகவும் பிடித்திருந்தது.

வீணா எப்படி டக்கென தன் கணவனின் நண்பன் குடும்பத்துடன் ஒட்டி உறவாடினாளோ, அதேபோல அவளது கணவனும் வீணாவின் தோழியின் குடும்பத்துடன் ஒட்டி உறவாடினான்.

இது மிக அபூர்வமானது.

கோவை போனால் சுமதி, விஜய்.. சென்னை வந்தால் சுகன்யா, பிரபு ஆஹா. வீக் என்ட் ஆனால் சுகன்யா பேமிலி.., மந்த் என்ட் ஆனால், சுமதி பேமிலி என பொழுதுகள் எல்லாம் இனிய பொழுதாக போயின.  நாலு  பேருக்குமே பிடித்த ஸ்போர்ட் பேட்மிண்டன் என்பதால், மகிழ்ந்து குதூகலமாய் ஆடுவார்கள்.

இவர்கள் கோவை போனால் சுமதி வீட்டில் தங்குவார்கள். சுமதியும், விஜய்யும் சென்னை வந்தால் பெரும்பாலும் ஹோட்டலில் தங்கினாலும் தோழியின் வற்புறுத்தலில் ஓரிரு முறை வீணாவின் வீட்டில்  வந்து தங்கி விட்டு போவார்கள்.

விஜய்யின் ஸ்டான்டர்டுக்கு தன் வீடு வசதி  குறைவாக இருந்தாலும் பொறுத்து கொண்டு  இருக்கிறானே என உதயாவும் சந்தோசப்பட்டான்.

அதெல்லாம் இனிமையான நினைவுகளா? இல்லை துக்கமான நினைவுகளா? மறக்க வேண்டிய ஒன்றா? தெரியவில்லை. ஆனால் எப்போதும் ஒரு உவா முள்ளாக படுக்கையில் குத்துகிறது.

சமீப காலமாக தான் போகும் வழி., எதிர்காலம் இதெல்லாம்  நினைத்து பார்த்தாள்.

வீணா எவ்வளவோ முயன்றும் அவளது திருமணத்துக்கு முந்தைய காலங்கள் நினைவுக்கு வந்தது.


பாகம் 34 ஐ இப்போதே முழுதும் படிக்க : 

650 பக்கங்கள்