விடிந்ததும் முதல் வேலையாக அலுவலகம் சென்று தன்
ஆபிசுக்கு கொரியரில் நான்கு நாட்களுக்கு
முன்பு அனுப்பியது யார்? என்பதை தானே தேட முயன்றாள்.
ஆபீஸ் பெண் அகல்யாவிற்கு கூட இது பற்றி அவள் சொல்லவில்லை .சொன்னால் அவள்
என்ன நினைப்பாள்?
அவள் அலுவலத்திற்கு பெரும்பாலும் வரக்கூடிய
கூரியர் ப்ரொபஷனல் தான் அங்கு போன்போட்டு விசாரித்தாள். அந்த பி.ஓ.டி நம்பரை சொல்லி விசாரித்தாள்.
"எனக்கு
ஒரு பார்சல் இந்த தேதியில் வந்திருக்கிறது. இதான் பிஓடி நம்பர். ஆனால் பிரம்
அட்ரஸ் இல்லை ஒரு ஃப்ரம் அட்ரஸ் இல்லாமல் நீங்கள் எப்படி எனக்கு பார்சலை டெலிவரி
செய்வீர்கள்?" என கோபமாக கேட்க அவர்கள்
"இருங்கள் மேடம் பார்த்து சொல்கிறேன்" என சொல்லி மலர்விழி குறிப்பிடுகிற
பட்டுவாடா விவரங்களை தேடிப்பார்த்தார்கள்.
பிறகு போன் செய்து,
"சாரி மேடம் எங்கள் கூரியர் மூலம், உங்களுக்கு
இந்த தேதியில் நீங்க சொன்ன பார்சலை அனுப்பவே இல்லை. சொல்ல போனால் இந்த மாதாம்
முழுக்கவே பார்சல் எதுவும் நாங்க டெலிவரி பண்ணலியே மேடம் " என சொன்னார்கள்.
அவளுக்கு ‘பக்’ என்று இருந்தது. இன்னும் சில கொரியர் நிறுவனங்களை, அதன் அலுவலகங்களை தொடர்பு கொண்டு
கேட்க .எல்லோருமே இல்லை என்றுதான் சொன்னார்கள்.
அவளுக்கு ஏதோ விபரீதமாக பட்டது .
கொரியர் இல்லை என்றால் வேறு எந்த முறையில் இந்த பார்சல் நமக்கு பட்டுவாடா
ஆகியிருக்க வாய்ப்பு இருக்கிறது அவள் யோசித்தாள்.
s
ஒருவேளை யாரேனும் ஆள் வந்து நேரடியாக கொடுத்து இருக்கிறார்களா? அவள் குழம்பினாள். சிசிடிவி புட்டேஜ் பார்க்கலாம்
என கணினியை ஆன் செய்தால் அது 72 மணி நேரம் பேக்கப் மட்டும்தான்
காட்டியது. 3 நாட்களுக்கு முன்பு பார்சல்
வந்த நாளே நாம் இதை விரிவாக எடுத்து விசாரித்திருக்க வேண்டும். இப்போது என்ன
செய்வது? என
தீவிரமாக யோசித்தாள். அவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.
சஞ்சனாவுக்கு போன் செய்து' நீ எதாச்சும் அனுப்பினியா? கேட்கலாம? 'வேணாம். பயங்கரமாய் கிண்டல் செய்வாள்.
ச்சே பார்சலை பிரித்திருக்க
வேண்டாம். என்ன இம்சை இது?
திடீரென அவளுகு மின்னல் போல
கீற்று.
ஒருவேளை வேறு யாருக்கோ போக வேண்டியது நமக்கு
வந்துவிட்டதா? தூள்ளி எழுந்தாள்.
ஓ..எஸ் அப்படி இருக்கவும்
வாய்ப்புண்டு. இதற்கு முன்பு ஓரிரு முறை
அப்படி நடந்திருக்கிறது. மலர் என்பது பொதுப்பெயர். இதே அவென்யூவில் மலர்கொடி, ஞானமலர் என இன்னும் சில பெண்கள்
இருக்கிறார்கள் அவர்களில் அவர்களில் யாராவது இப்படி ஆர்டர் செய்து இருப்பார்களா? அவர்களுக்கு வரவேண்டிய
வைப்ரேட்டர் நமக்கு வந்துவிட்டதோ? ஐயோ என்ன ஒரு அசிங்கம்? ஆம் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் ஏனென்றால் அட்ரஸில் மிஸ்மலர்
என் போட்டிருக்கிறது . நமக்கு வரக்கூடிய
கடிதங்கள் பெரும்பாலும் மிஸர் அல்லது திருமதி
மலர்விழி என்றுதான் போட்டு வரும்.
கரெக்ட். யாருக்கோ போக வேண்டியது
நமக்கு வந்து தொலைத்திருக்கிறது.
ச்சே..யார் அந்த அபாக்கியசாலி.
காமத்தை அடக்க முயன்று தோற்று ஒரு பொம்மை
கருவியை தன் யோனியில் பொருத்தி கொண்டு தன்
இச்சைகளை தீர்க்க நினைக்கும் அந்த இளம்பெண், இந்த காலனியில் யாராக
இருக்கும்?
இந்த உலகம் ஏன் இப்படி மாறி
கொண்டு இருக்கிறது? அவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஒரு நீளமான தடி மட்டும் தனா? இது தான் சுகமா? ஆறடி ஆம்பளை வேணாம்.. ஒன்பது
அங்குலம் கட்டை போதும் எண்றால் இந்த பரிவு, பாசம், காதல், காமம் இதெல்லாம் தேவையற்றதுதானா?
சரி அது எப்படியாவது போகட்டும்.
இப்போது அதை நான் யாரிடம் ஒப்படைப்பது? என்னவென்று சொல்லி ஒப்படைப்பது? பார்சலை
வேறு திறந்து பார்த்து விட்டேன். அதற்குள் என்ன இருக்கிறது என்றும்
பார்த்துவிட்டேன். இப்போது போய் அதை யாரிடம் என்ன சொல்லி ஒப்படைப்பது ? என்ன இது தேவையில்லாத ஒரு
தர்மசங்கடம்? இருக்கும் வேலையில் இப்படி ஒரு புது வேலை வந்திருக்கிறதே என்று
யோசித்தாள்.
அன்று முழுதும் ஆபீஸில் அவள்
அவளுக்கு வேலையே ஓடவில்லை. அகல்யா கூட’ என்ன மேடம் டல்லா
இருக்கிறீர்கள்?’ என
கேட்க, ‘ஒன்றுமில்லை’ என சொல்லி சமாளித்தாள். திடீரென்று தான் ஞாபகம் வந்தது அம்மாவோ அல்லது
வேலைக்காரப் பெண்ணோ இன்னும் துடைப்பத்தால்
பெருக்கிறேன் என சொல்லி கட்டிலில் கீழ் பெருக்க
போனால் என்னாவது? பெட்டியில் இருந்தால் கூட பரவாயில்லை . பெட்டியில் இருந்து
வெளியே அடுத்து போட்டு விட்டேன். ச்சே மகா அவஸ்தை இது?
கட்டிலின் கீழிருக்கும்
ஆணுருப்பு போன்ற வைப்ரேட்டரை அவர்கள் பார்த்து விட்டால் என்ன ஆவது? நம்மை என்ன நினைத்து
கொள்வார்கள். போச்சு ...சரியான் மடச்சி நான்..? வீட்டுக்குள் ஓடினாள்.
அவசர அவசரமாக தனது பெட்ரூமில்
ஓடினாள் . கட்டிலில் குனிந்து பார்க்க்க நல்லவேளை யாரும் அவளது அறையை இன்னும் பெருக்கவில்லை . முலைகள் ஏறி இறங்க
நிம்மதி பெருமூச்சு விட்டாள். கட்டிலின் கீழே மண்டியிட்டு பார்த்தாள். நேற்று அவள் போட்ட அத்தனையும் அங்கேயேதான்
சிதறி கிடந்தது .
அப்படியே விட முடியாது.
யாரிடமும் கொடுக்க முடியாது. என்ன செய்வது? பேசாமல் குப்பைத் தொட்டியில் போட்டு விடலாமா? ஐயோ யார் கண்ணிலாவது பட்டுவிடும்? நான் போடுவதை பார்த்துவிட்டால்? இது
எல்லாவற்றையும் ஒரு அட்டைப் பெட்டியில் போட்டு அந்த அட்டைப் பெட்டியை போட்டு
ஆளில்லத சாலை ஓரம் காரில் போகும் போது யாரும் பார்க்காத வண்ணம் வீசி எறிந்து விட
வேண்டும். அத்தோடு இந்த பிரச்சனை ஓவர் .
சரி. முதலில் இதை எடுத்து
பத்திரப்படுத்த வேண்டும். இதே காலணியில்
யாரோ ஒரு பெண் என்னை போலவே ஆண் துணை இல்லாமல் அவதிப்படுகிறாள் போல. யாரோ ஒரு இளம்பெண் இந்த வைப்ரேட்டரை ஆர்டர்
செய்துவிட்டு இது வரும் வரும் என காத்துக் கொண்டிருக்கிறாள். இது என்னடா என்றால், இதன் தேவையே இல்லாத எனக்கு
வந்திருக்கிறது என எண்ணிக்கொண்டே கட்டிலில் கீழே தள்ளிவிட்ட அந்த மின்சாதனங்களை
ஒயர்களை பெட்டியை. வெட்டப்பட்ட குட்டி கரும்பு போன்ற அந்த மொத்தம் சேகரித்து மறுபடி படுக்கையில்
போட்டாள்.
அட்டைப் பெட்டியை புரட்டிப்பார்த்தாள். அந்த
கருவி தென்கொரியாவில் தயாராகி இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு இருக்கிறது. அந்த தொழிற்சாலையின் முகவரியை கூட முகவரி கூட
அதில் அச்சிடப்பட்டிருந்தது. ஒரு பக்கம் விஞ்ஞானம் எந்த அளவிற்கு முன்னே
முன்னேற்றப்பாதையில் போகிறதோ இதுபோல கிளுகிளுப்பு சமாச்சாரங்களுக்கும் அறிவியல்
துணை போகிறது என நினைத்துக் கொண்டாள்.
தரமான
கேபிள்கள், தரமான சார்ஜர்கள் இப்போது அந்த ஆணுறுப்பு வைப்ரேட்டரை
பார்க்கும்போது அவளுக்கு சிரிப்பு வந்தது. நேறு இருந்த பதட்டம் இப்போது இல்லை.
இதுதான் ஆணா? இது தான் ஆணின் அடையாளமா? அப்புறம் எதற்கு? காதல்? பாசம்? அன்பு? பரிவு? குடும்பம்? அந்த ஆணுக்கு ஒரு மீசை ? தலைமுடி ? அகண்ட தோள்கள், கனிவான பேச்சு, எச்சில் முத்தங்கள்? என
அவள் யோசிக்க யோசிக்க இதுபற்றி கூட தன்னால் ஒரு கவிதையை எழுத முடியும் போல என
நினைத்துக் கொண்டாள் .