* பல பேர் பாகம் 34 & 35 ஐ கேட்டு மெயில் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். ஒரு மாதத்தில் ஒரு பாகம் என்பதெல்லாம் டூ மச்.. என்னால் அத்தனை வேகத்தில் டைப் செய்து பப்ளீஷ் செய்ய முடியாது.. ஏப்ரல் இறுதியில் அடுத்த பாகத்தை முயற்சிக்கிறேன்.
* அமேசானில் காசு கொடுத்து கணக்கு வைத்திருப்போர்., & அயல் நாடுகளில் வசிப்போர் பலரும்.. திபூவை வை கேடிபில் வெளியிட சொல்கீறார்கள். அதில் மனசுமை தான் அதிகம், அடிக்கடி அவர்களுக்கு ஸ்பெல்லிங்க் கரெக்ஷன் போட்டு பதில் சொல்லியே அலுத்து விட்டது.
தவிர நேரமும் அதிக செல்வாகிறது. எனக்கு பெரிய வரவும் இல்லை., (பக்கம் ஒன்றிற்கு 6 பைசா மட்டுமே, புத்தகத்தை மொத்தமாக விற்றால் கூட வெறும் 35% ராயல்டி தான்)
இருப்பினும் உங்களுக்காக , திபூவை யை வெளியிட முயல்கிறேன்., ஆனாலும் 1 முதல் 30 பாகங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு விட்டதால் பாகம் 31 லிருந்து வெளியிட முயல்கிறேன். (போட்டவுடன் வாங்கி விடவும்)
* பல எழுத்தாளர்கள் ஆதர் என்.வி இணையத்தில் வெளியிட, தங்களது கதைகளை அனுப்பி விட்டு அது இன்னும் காட்சிக்கு வரவில்லை என்கிறார்கள், வேலைபளு காரணமாக நான் படித்து பார்க்க தாமதம் ஆகிறது. பொறுக்கவும்.
-என்.வி