மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Saturday, May 15, 2021

திரும்புடி பூவை வைக்கனும் ( Part 24) 1409

  சாரதி மொட்டைமாடியில் குறுக்கும்  நெடுக்குமாய் அலைந்தான். அது இரண்டு மாடிகளை உடைய வீடு..கீழ் தளத்தில் இரு குடித்தனங்கள். சாரதியின் வீடு., ஹவுஸ் ஓனர் மஞ்சு வின் வீடு .


முதல் தளத்தில் இன்னும் இரு வீடுகள் அதன் மீது .மொட்டை மாடி.. இங்கு பலமுறை மஞ்ச்சுவை சாரதி பார்த்திருக்கிறான். தூக்கி சொருகிய பாவாடைக்கு கீழே அவள் கணுக்காலையும்.
, முழங்காலையும்.. திருட்டு தனமாக பார்த்திருக்கிறான். ச்சே அப்பவே கடலை போட்டிருந்தால்... வாட்டர் டேங்க்க் பின்பக்கம் கொண்டு போய் குத்தி எடுத்திருக்கலாம்..

என்னமா கம்பெனி கொடுக்கறா.. கால
 புடிச்சி உருவறா.. முடியை புடிச்சி இழுக்கரா.. வேனி என்ன வேனி... கூப்ட்ட குரலுக்கு ஓடி வர மஞ்சு இருக்கறப்ப., கையில நெய்யை வெச்சுகிட்டு வென்னெய்க்கு அலைஞ்ச்சிட்டேனே..

அவன் உடலில் இன்னும் மஞ்சுவின் வாசம் அடித்தது.. அவனால் தாங்கவே முடியவில்லை..
ஒவ்வொரு பொன்னும் ஒவ்வொரு மணமா..
, சைசா.. சாப்டா இருக்காளுங்க.. வேணியோட பலபட்டரை பன்னை தானே சாப்புட்டோம்.. இதோ.. புத்தம் புது...பன்னு.. வீங்குன
 பன்னு. .. இன்னிக்கி மாட்டட்டும்...த்தா விட்டு நல்லா மாவாட்டிட்டு விட்றேன்...

அவள் முலையும்.. பூமேடயும் நேராக தொட்டு பார்க்கவில்லையே என எண்னி
 உருகினான். அவள் வருவாளா?
சூடு பட்ட உடம்பு
 வருவா? இல்ல குட்டி உஷாராயிட்டாளா?

அவன் நம்பிக்கையுடன் காத்திருந்தன். மனி பத்தரை..பதின்னொன்னு.. பதிநொன்னரை...

ம்ஹூம் அவள் வரவே இல்லை..

குட்டி உஷாராயிட்டாளா?
அவன் வெறுப்பாக படி இறங்க.
, அவன் தொங்க்கிய முகத்தை இன்னும் தூங்காமல் ஜன்ன்லில் இருந்தபடியே பார்த்தாள். மஞ்சு..

---------

அவன் ஏமாற்றத்தை அவளும் புரிந்து கொண்டாள்.
நான் என்ன செய்வது
? என்னால் என்ன செய்ய முடியும்? இந்த அணைப்பே.. இந்த தொடுதலே என்னை முள்ளாய் குத்துகிறது...,

 கல்யாணத்திற்கு முன்னே வேறு ஒருவன் கூட என்னால்., எப்படி இழைய ., முடியும்? காதல் என்றால் கூட பரவாயில்லை... அவனுக்கும் எனக்கும் இடையே காமம் தான்.. எனக்கு தெளிவாக தெரிகிரது..,  
ஆனால்.
.., ? ஆனால். அவன் உடம்பு. அவன் வாசனை... அவன் ஸ்பரிசம்...
இதிலிருந்து நன் எப்படி வெளீயேற
? ..கல்யாணத்துக்கு இன்னும் ஆறு வாரம் இருக்கிறதே..
 
அதுவரை எப்படி அவனிடமிருந்து
 தப்பிக்க..., .. ஏதாவது ஒரு பலவீனமான தருனத்தில் அவனோ இல்லை நான்? அவளுக்கு யோசிக்கவே பயமா இருக்க...  கல்யாணத்தை நினைத்து பார்த்தாள்.

நாம் கற்போடு இருப்பது அவசியம்... அது மட்டும்
 தான் என் சொத்து.. அதை காப்பாற்றி கொண்டு போக வேண்டும். அவனை மற..,அவன் தொடலை மற.., மற மற...

இங்கே இருக்க கூடாதூ.?. இங்கே இருந்து போக வேண்டும்? எங்கே?

எங்கேயாவாது?

மறூபடி அவனை பார்க்க கூடாது..  மனசு குறுகுறுக்கிறது..

அவள் அதிகாலையிலேயே எழுந்து கொண்டாள்.
அம்மா ஹாலை பெருக்கி கொண்டே இருக்க.
,
"அம்மா.."
"என்னடி இவ்ளோ சீக்கிரம் எஞ்சிரிட்டே
?"
"அம்மா...எனக்கு..:"
"என்ன சொல்லு"
'சித்தி வீட்டுக்கு போகனும்னு ஆசையா இருக்குமா?'
"என்னடி சொல்றே
?"
அம்மாவின் தங்கை வீடு ஈரோட்டில் இருக்கிறது..
 இன்றூ கல்யாணத்துக்கு உறவினர்களை சந்திக்க அங்கே போக வேண்டும்..கல்யான பென்னை கூட்டிகொண்டு போவதா?
"என்ன திடீர்னூ
?"
"..இ..இல்லம்மா...
 எனக்கு அங்க கொஞ்ச நாள் தங்கனும்னு ஆசை., .
.கல்யாணத்துக்கு ஒன் வீக் இருக்கும் போது வரேனே"
"உங்க அண்னனுங்க்க கிட்ட கேளு..."
'அய்யோ நீ இன்னிக்கு போறேல்ல.. நானும் வரேன்.."
அம்மா அவ
ளை வினோதமாக  பார்த்தாள்.
"அங்க தோட்டம் காடு கழனி இருக்கு..எனக்கு இங்க ரொம்ப போரடிக்குதும்மா..கொஞ்ச நாள் ஜாலியா இருக்கேனே.." சினுங்கி கொண்டே கெஞ்ச..
'சரி வா" என்றாள் அம்மா..

காலை பத்துமணிக்கு முன்பே காரி லேறி  துணி பைகளுடன் மஞ்சு, மஞ்சுவின் அம்மா, அப்பா கிளம்பி விட்டார்கள். கோவை மாவட்ட எல்லை தாண்ட ..இப்போது தான் அவளுக்கு மூச்சே வந்தது..

இனி நான் தப்பித்தேன்.. ஒரு பயங்கரமான அனுபவத்திலிருந்து
 விடுதலை...
நல்ல .
, திட்டம் போட்டேன்..நல்ல யோசனை..
சாரதியை பார்த்தால் தான் மனம் தடுமாறும்... கிளறும்.. புதிய வாய்ப்புகள்.
, சந்தர்ப்பங்கள்.. இனி ஒரு பிரசன்னையுமில்லை... உள்ளூக்குள் லேசானாள். சித்தி வீட்டுக்கு போய் இறங்க தம்பி.. தங்கை,,அவள் புது...மஞ்சுவானாள்..
ஆனால்
?

--------