மின்னூலாக வாங்க.,

RESPECT WOMAN : PROTECT WOMAN

Sunday, August 15, 2021

1495

 

மறுநாள் காலை காலிங்க் பெல் சத்தம் கேட்டு தான் எழுந்தாள். மணி எட்டு... ரொம்ப நேரம் இவனுடன் தூங்கி விட்டோமே. லேசாக அசைந்த ஹரீஷை தொட்டு எழுப்பினாள். அவன் எழ வில்லை.

மறுபடி காலிங்க் பெல் சத்தம் ., அவள் அவநிடமிருந்து அம்மணமாக பிரிந்தாள். ., பிரா., ஜட்டி எல்லாம் எங்கே எனத்தெரியவில்லை .அதன் மீது  தன ஹரீஷ் படுத்திருக்கலாம்.

ஹரீஷ் எழுந்திருங்க"

புரண்ட ஹரீஷ் அழகு ஷில்பாவை இழுத்து அனைத்து கொண்டான்.

"அய்யோ விடுங்க,.அவர் வந்திருக்காரு"

"யார்டி?"

"என் ஹஸ்பண்ட்.வாசு"

"சரி போய் கதவ திற.."

"இப்படியேவா? நீங்க போங்க"

"நானா?"

"ஆமா என் டிரஸ்லா எங்க இருக்குன்னு தெரியல. போய் கதவை திறங்களேன்..ப்ளீஸ்"

ஹரீஷ் எழுந்து நைட் பேண்டை இழுத்து கொண்டு ஹாலுக்கு தள்ளாடிய படியே போனான்.

மறுபடி பெல் அடிக்க..

"..கமிங்க்..." என குரல் கொடுத்தான்.  ஓடி போய் கதவௌ திறந்தாள். வாசு தான் நின்றிருந்தான்.

ஹரீஷ் இப்படி வெற்று உடம்போடு வந்து கதவை திறப்பான் என வாசு நினக்கவிலை. வாசு ஹரீஷிடம் எதுவும் பேசவில்லை

'வா வாசு' என்றான் ஹரிஷ்

வாசு எதுவும் பேசவில்லை

ஹாலில் ஷில்பா எங்கும் காணவில்லை . ஒருவேளை இவனது பெட்ரூமில் படுத்து இருக்கிறாளோ என்னவோ தெரியவில்லை என நினைத்தான்.

" என்ன வாசு ஷில்பாவை கூப்பிடட்டுமா ?" என்றான்

அதற்கு என்ன வாசுவிற்கு என்ன சொல்வது என தெரியவில்லை .

'இல்ல சார் நேத்து ஷில்பா உங்களுகு டேப்லட் கொடுக்க வந்தா..அப்புறம் வரவே இல்ல, நான் கால் உங்களுக்கு கால் பண்ணேன்..."

".. யேஸ் ஹால்ல தான் போன் வெச்சுட்டேன்.. சாரி.."

"ஷி...சில்பா"

"இங்கயே தூங்கிட்டா" என்ரான் சர்வ சாதரணமாக.,

உள்ளே ஷில்பா ., இவர்களது உரையாடலை கேட்டு கொண்டே எழுந்தாள்.

அவசரமாய் எழுந்து கூந்தலை ஒழுங்க்கு படுத்தி கொண்டை போட்டாள். உள்பாவாடை கட்டாமல், புடவை உடுத்தி ரவிக்கை போட்டாள்..

' ஷில்பா ஷில்பா " என வாசு குரல் கொடுக்க சிறிது நேரத்தில்  கசங்கிய கூந்தலோடும்., சரியாக உடுத்தாத ஆடைகளோடும் ., உள் பாவாடை. பிரா இல்லாமல் சோர்வான  கோலத்தில் வாசு தன் இளம் மனைவி ஷில்பா தட்டுத்தடுமாறி வெளியே வருவதை பார்த்தான். திகைத்தான்.

ஷில்பாவா இது? என்னமோ இவன் பொண்டாட்டி போல எழுந்து வருகிறாளே?

 வாசுவை பார்த்ததும் முகம் மாறினாள் ஷில்பா.,  லேசாக அவள் மனது குற்ற உணர்வில் துடித்தது .

சொல்லபோனால் இருவர் முகத்திலும்.., குற்ற உணர்வு..வழிந்தோடியது

"வாங்க என்றாள் ஒற்றை குரலில் .அவர்களுக்குள் எல்லாம் முடிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் வாசு.

 ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது சுயலாபத்துக்காக மறுபடியும் ஷில்பாவை பாஸிடம் அடகு வைத்து விட்டோம் என்றுதான் நினைத்தான்.

"சரி  போகலாமா ?"எனக் கேட்டான்.

ஷில்பா பதில் சொல்லாமல் ஹரீஷை  பார்த்தாள்.  ஹரிஷ் கண்களால் 'வேண்டாம் 'என்றான் .

இன்னும் அவன் நம்மை விட்டு வைக்கப் போவதில்லை என்பதை புரிந்து கொண்டாள்.

"நீங்க போங்க.  நான் அப்புறம் வரேன் . எனக்கு ட்ரெஸ் தேவைப்படுது . எடுத்துட்டு வாங்க" என்றாள் தலை குனிந்து .

வாசு மௌனமாக வெளியேறினான்.