எழுத பல விஷயங்கள் இருக்க, காமத்தை மையமாக வைத்து இப்படி ஒரு கதை எழுதுகிறோமே என நான் பல சமயம் நினைத்ததுண்டு.
ஆனால் நமது எழுத்துக்கள் பலரை சீர்படுத்தி இருப்பதாக பலரும் மெயில் அனுப்புவதால் மெல்ல நான் அந்த அழுத்ததில் இருந்து வெளிப்பட்டு விடுவேன்.
ஆனால், கீழ்கண்ட வாசகரின் கடிதம் பார்த்தவுடன் தான் உண்மையிலேயே உருப்படியாக ஏதோ எழுதி இருக்கிறேன் என எனக்கு தோன்றுகிறது.
இதுவரை என்னால் நம்பவே முடியவில்லை
- என்.வி